கடவுள் ஏன் கெட்டவர்களை நன்றாக வைத்திருக்கிறார்
HTML-код
- Опубликовано: 16 сен 2023
- கடவுள் ஏன் கெட்டவர்களை நன்றாக வைத்திருக்கிறார் #படித்ததில்பிடித்தது #aanmeegakadhaigal #tamilstory
Please subscribe @justforyouutamil
#படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime
#tamilstory #motivationalstory #motivation#கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
#ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
#puranastories
#aanmeegakadhaigal
#puranakadhaigal
#buddhastoryintamil
#KuttyStory
#TamilMotivationalThoughts
#TamilStory
#Motivationstory
#TamilMotivationStory
#Zenstory
#MonkStoryinTamil
#Orukuttykathai
#Buddhastory
#Tamilkathaigal
#MotivationalStories
#MotivationStoriesinTamilforStudents
#MotivationStoriesinTamilforEmpolyees
#Motivationalvideos
#TamilMotivationalVideos
#MotivationalVideosinTamil
#புத்தர்கதைகள்
#துறவிகதை
#Monkstory
#smallstories
#smallstory
#tamilkathaigal
Please like and subscribe....
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அவரவர் செய்த பாவங்களுக்கு அந்தந்த ஜென்மத்திலேயே தண்டனை கிடைக்க வேண்டும்
Athellam kedaikukuthu Nan pathukittu than iruken...
அந்த ஜென்மத்தில் செய்த பாவம்
அந்த ஜென்மத்தில் தண்டனை கிடைத்தால்
மக்கள் தண்டனை கிடைக்கும் என்று பயந்து நல்லது செய்ய தொடங்குவர்கள்....
முற்பிறவில் நான் எங்கோ பிறந்து இருப்பேன்
இப்ப இங்க கஷ்ட்ட படுறேன்
இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தம்...
💯 bro
Yena ivalavu nanmaigal seidum Yen Naan kashtapadugiren apdi nenaipom la. Aduve oru pain daane . Pona jenmathula panna paavam ade jenmathula anubavicha okay pannina thappuku dandanai nu nenaipom avasthapaduvom. aana, ennanu theriyama anubavikardu Daan pain
நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த கேள்விக்கு மிகச் சிறந்த விளக்கமாக இந்த கதை இருந்தது நன்றி
Yes me too
Yes...
Yes👍🏻
Yes
Enakkum thaN sis
நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டனைகள் உடனே கிடைத்துவிட்டால் உலகில் குற்றங்களே நடக்காது.
எனக்கும் சற்று ஆறுதலாக இருக்கிறது. இறைவன் துணை எப்போதும் இருந்தால் போதும். சிவசிவா🙏🙏🙏
ஓம் நமசிவாய
நீங்கள் சொல்வது சரி. ஆனால் அந்தந்த ஜென்மத்தில் நடக்கும் பாவங்களுக்கு அந்தந்த ஜென்மத்திலேயே தண்டனை கிடைக்க வேண்டும் . அப்பொழுதுதான் நாம் செய்த பாவத்திற்கு தண்டனை கிடைத்தது என்று அவரவர்களுக்கு தெரியும்.
Correct
Exactly. What bulls**t.
Yes this is right
சரியாக சொன்னீர்கள்
You are Right ✅️
கஷ்டத்தை மட்டுமே பார்க்கரன் இது வரைக்கும் நல்லதே நடந்ததே இல்லை. அப்படி இருந்தும் கடவுளை நம்பி வாழ்ந்துக்கிட்டு இருக்கரன் உதவி பண்ணுவாருன்னு நம்பரன்
கதையைவிட அதைநீங்கள் சொல்லும் விதமும் உங்கள் குரல்வளமும் அருமை.
❤️
மிக்க நன்றி
இந்த கதையோடு பயணிக்கும் போது நாங்களும் கடவுளின் அரவணைப்பில் ஒரு நிமிடம் இருந்தது போல் மகிழ்ச்சி திருப்தி
கதை நன்று ! வேதனையில் இருப்பொற்கு ஒரு அறுதல் !
எப்பேற்பட்ட ஒரு அற்புதமான வாழ்க்கை தத்துவத்தை விளக்கமாக சொல்லிய உங்கள் பதிவு மென்மேலும் சிறந்து விளங்கிட உங்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் தோழரே 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
அருமையான பதிவு என்னுடைய சந்தேகம் தீர்த்தது... நன்றி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு அனைவர் மனதிலும் அமைதியைத் தந்து மகிழ்ச்சியையும் தந்து புண்ணியத்தை தேடிக் கொண்டீர்கள் நன்றி
Arumaiyana pathivu. Thank you sir.
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
உண்மையில் என் மனதில் தினமும் நான் கடவுளிடம் கேட்கும் கேள்விக்கு இந்த கதை யின் மூலம் நன்கு புரிந்து விட்டது. கதை சொன்னவிதம் அருமை.
மிக மிக அருமை சகோதரர் ,,, உங்க குரலில் உள்ள காந்த சக்தி என்னை கடவுளிடமே அழைத்துச் சென்று விட்டது. அற்புதம் 👍
பல நாள்கள் என் மனதில் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது . நன்றி அண்ணா
என்ன கதை மிகவும் அற்புதமாக இருந்தது கதை சொல்லி காண்பிப்பதற்கு ரொம்ப நன்றி
இந்த கதையை கேட்ட பின்பு நமக்கு என் இவ்வளவு சோதனைகள் என்று புலம்பிய எனக்கு புது தைரியமும், தன்னம்பிக்கையும் வந்து விட்டது நன்றி சகோதரரே.
சூப்பர் மிகவும் அருமை ❤
, மிகவும் அருமை
மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது 🙂🙂🙂
இதை பாக்குறதுக்கு முன்னாடி நானும் மனக்குழப்பத்தில் தான் இதை கதையைக் கேட்டதுக்கு அப்புறம் மனசு கொஞ்சம் லேசா இருக்கு 🙏🙇
அருமை நண்பரே நன்றி 🙏
நல்ல அருமையான விளக்கம். கடவுளும் என்னுடைய பாவங்களையும் மன்னித்து நல்ல வழிகாட்டடும் என்னால் முடிந்த நற்காரியங்களை செய்து என்னுடைய முன்னோர்களுக்கும் சேர்த்து புண்ணியத்தை தேடிக்கொள்கிறேன்.
என் சூயலுக்கு ஏற்றவாறு இந்த கதை அமைந்தால் என் மனத்தில் ஒரு தெளிவு பிறந்திருக்குது மிக்க நன்றி🙏🙏🙏
சூழல்
👌👌👌👌👌👌 முற்றிலும் உண்மை. Brother உங்கள் கதைகள் எல்லாம் என் மனதில் இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் விடை யாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் கர்மா,முன் பிறவி,இபிறவி எல்லாம் உண்மை என்றால் எனக்கு துன்பம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தது அவர்கள் மனம் மார வேண்டும்🙏
எண்ணம் போல் வாழ்க்கை என்று கதை potoga bro
Super
ஆமாம் 😢😢😢
மிகவும் அருமையான கதை என் மனதில் அடிக்கடி எழும் கேள்வி இது இந்தக் கதை என் கேள்விக்கு சரியான பதிலாக அமைந்துள்ளது💐💐💐💐
ஆயுளுக்கும் இப்படி கஷ்டப்பட்டே செத்துப்போனால் அடுத்த பிறவியில் அதன் பலன் உனக்கு தெரியவாப் போகிறது பைத்தியக்காரத்தனமா புலம்பாதீங்க
நம்முடன் நெருக்கமாக இருக்கும் நபர்களை பற்றி நம்மால் அறியமுடியாத போது அந்த இறைவனின் காரணகாரியங்கள் பற்றி நம்மால் உணர்வது கடினம்
இக்கதை என் மனதைக் கவர்ந்தது ❤ super
Manasu kastamaga irunthathu i feel better thank you for video
Super ❤
அருமை அருமை அருமை 😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
Wow really super Amazing the story
நம் பாவம் சுமை என்பது வாங்கும் கடனை போன்றது. வட்டி ஏறும். நாம் செய்யும் புண்ணியம் என்பது நமது சேமிப்பு. இதிலும் வட்டி உண்டு. வங்கியாளர் இறைவன். வங்கி சேமிப்பு இருந்தா தான் பணம் வரும். அது போல் புன்னியம் சேமிப்பு இருந்தால் அவர் தந்து தானே ஆகணும்.மனிதன் இந்நேரதில் நல்லவனா கெட்டவனா பார்க்க மாட்டார் இறைவன். தர வேண்டிய பங்கை தந்து நல்ல கணக்கை முடிபார். பின் ஆடிய ஆட்டதுக்கு ஒரு ஆப்பு வைப்பார்.. அதனால பணக்காரன் நானு பதவி ல இருக்கேன் ஆடவே கூடாது. ஒரு செகண்ட் பூமி ஆடினா நாம கிளோஸ்
அருமையான பதிவு வாழ்க்கையில் கஷ்டப்படும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா
எனக்கு ஆறுதலா இருக்கு அருமையான பதிவு
மிகவும் அருமையான கதை குழப்பங்கள் தீர்ந்தது கெட்டவர்கள் திருந்த மாட்டார்கள் மஹா தேவா
, மிகவும் பயனுள்ள தகவல்
Super story❤
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி போற்றி போற்றி
ஒருவன் செய்யும் பாவத்தின் தண்டனை அந்த பிறவியிலே வழங்கப்பட்டால் அடுத்தவர்களும் பாவம் செய்ய அஞ்சுவர்
அருமையான பதிவு எனக்கு தெளிவு வந்துள்ளது நன்றி சார்
என்னுடய வாழ்க்கைக்கு அர்த்தம் புரியாமல் இருந்தது இப்போது நல்ல பதில் கிடைத்தது மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப நாளாக இந்த கேள்வி எனக்குக்குள்ளும் இருந்தது இந்த கதை எனக்கு புரிய வச்சிருச்சு ரொம்ப நன்றி
Arumayana. Pathivu. Thank. You
Ippadhan manadhil irundha kulappam neengivittadhu❤❤❤clear explanation sir
அருமை அருமை நல்ல பதிவு
Enakul romba nalla iruntha kelvi ku pathil kedichathu nandri 🙏
ஏழ்மை மிக பெரிய தண்டனை. . .....எந்த விளக்கமும்.. துன்பம் தீர்க்காது...
Anal kadandhudan aga vendum..adarku idhu pondra kadhaigal avasiyam
No god
No happy
Super
@@kallathiyan0014God is everywhere...
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
உன்னதமான கதை❤
மிக அருமையான பதிவு... என் சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு நான் மிகவும் மனமுடைந்து கடவுளை இனி வேண்டா கூடாது.. கெட்டவர்கள் அனைவரும் நன்றாக தானே இருக்கிறார்கள் நமக்கு ஏன் இவ்வளவு சோதனை என்று அனுதினமும் கண்ணீருடன் என் நாட்கள் கழித்து செல்கிறேன்... இறைவனே எனக்கு நேரில் சொன்னது போல ஒரு அழகிய பதிவு... நன்றி வாழ்க வளமுடன் 🎉
Arumaiyana pathivu ❤nanbarey😊
சூப்பர் கதை
Wow beautiful line❤
Thanks 🤗
Arumayana story
அருமை சகோதரனே
Arumaiyaana pathivu tq
நீங்கள் கூறுவது உண்மை என நம்புகிறேன். அதனால் என் மனம் நிம்மதி அடைகிறது
மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நன்றி 😊😊😊
ஓம் நமச்சிவாய 🙏 அருமை அருமை ❤🙏👍👍👍👍👌💥🛐🌺 ஓம் நமசிவாய 🙏🙏🙏🔱🌺
Kathai arumaiyoga irunthathu Anna🙏
அருமையான கதை 👌👌👌👌🙏🙏🙏🙏
மிகவும் அருமை
மிகவும் அருமையான. பதிவு.🎉
முற்றிலும் உண்மை நண்பா, வாழ்க வளமுடன்.
அற்புதமான தகவல்கள் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சியுடன் நன்றி
வணக்கம் நண்பர் அவர்கள் யார் என்று தெரியாது ஆனால் ஒரு மனித பிறவியின் உண்மையை நீங்கள் எடுத்துரைத்தீர்கள். உங்கள் பதிவு மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.
Super story..real life lesson
அருமையான பதிவு
நம்புறமாதிரி இல்லை பரவாயில்லை விடை தெறியாத வினாவிற்கு பெயர்தான் வாழ்க்கை
ஐயா எனக்கு இதெல்லாம் நம்பிக்கை இல்லை , நேர்மையாக இருப்பதில்,ஒரு திருப்தி அவ்வளவு தான்
Enaku enga eysappa Mela muzhu nambikai iruku ennai yum enathu kudumbathaiyum orubothum our kaivida mattar nadri eysappa❤❤❤❤❤😢😢😢
எத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பினால் நம் பாவம் குறையும். இறை பக்தி அதிகமாகும் இறை அருளால் நமக்கு ஒரு பிறவியில் பொருள் கிடைத்தால் தலைகணம் ஆணவம் இல்லாமல் எதுவும் நிரந்தரம் இல்லை என்று நினைக்க வேண்டும். பிறவாத வரம் வேண்டும் மீண்டும் என் பிழையலே நான் மீண்டும் பிறந்தால் என்றும் உன்னை மறவாத நிலை வேண்டும் என்று நினைத்தால் ஆண்டவன் அருள் எல்லா பிறவியிலும் கிடைக்கும்
Its crt
En kelvikana vidai kidaithathu thanks
True story very touching
மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன்...
மனச்சாட்சி மட்டுமே கடவுள், இது தான் உண்மை,
Nanbare manasatchi kadavul kidaiyadhu. Arivu satchi mattume kadavul. Ellorum arivu satchiyai manasatchiyena ninaikiraargal
அந்த அந்த ஜென்மத்தில் செய்த பாவம் புண்ணியம் கனக்கு கடவுள் அப்பவே தீர்க்க அதை விட என்ன வேலை இருக்கிறது அய்யா
Super pathivu
Uggal kathaigall yallam super motivation story
நல்ல கருத்துள்ள கதை நன்றி
Beautiful video !!!!
உண்மையை தெளிவாகப் புரிய வைத்த கதை.
அருமையான.
கதை.. அல்ல... பாடம்
நன்றி.அருமையான தெளிவான விளக்கம்.
கதை எப்பொழுதும் நன்றாகத்தான் இருக்கும் !!*
😢
❤❤lovely namaste. Super
Nalla pathivu nanba
அருமை நண்பரே....
Very Good Story"Marvelous"
சூப்பர்ங்க
நீங்கள் சொல்வது போல கெட்டவர்கள் தான் இப்போ நல்லா இருக்கிறார்கள் நா எப்போதுமே நினைத்து கொண்டே இருப்பேன் கெட்டவர்கக்கு தண்டனை கிடைக்காதான்னு நா நல்லது தானே செய்றேன் எனக்கு யா இறைவன் இவ்ளோ கஷ்டம் கொடுக்கிறார் என்று நினைப்பேன் இப்போது உங்க கதை கெட்ட பிறகு எல்லாம் தெளிவானேன் ரொம்ப 🙏 அண்ணா
மனதிற்கு ஆறுதலாக ullathu🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ❤
Engal valkaikum mulu artham kidithu vitathu Nan niraya intha kelvikalai than ketpen inru atharu pathil kidaithathu mikka nanri thank you universe
அருமையான பதிவிற்கு நன்றிங்க
அருமையான பதிவு சார்.
Arumai arumai👏👏👏👏👏👏👏
அருமையான பதிவு நன்றி ,,
🙏🙏🙏