பா.ரஞ்சித் கதறியது ஏன்? தமிழகம் அறிந்திராத ஆம்ஸ்ட்ராங் கதை - சில வினாடியில் சரிந்த சாம்ராஜ்யம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • #amstrong | #chennai | #armstrongdeath
    பா.ரஞ்சித் கதறியது ஏன்?
    தமிழகம் அறிந்திராத ஆம்ஸ்ட்ராங் கதை
    சில வினாடியில் சரிந்த சாம்ராஜ்யம்
    இந்தியாவையே ஆட்டிப்படைத்துள்ளது தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... யார் இந்த ஆம்ஸ்ட்ராங்... சென்னை பெரம்பூரில் பிறந்து உத்தரப் பிரதேசம் மாயாவதி வரை ஆம்ஸ்ட்ராங்குக்கு அறிமுகம் கிடைத்தது எப்படி?...
    ஆம்ஸ்ட்ராங் கொலையால் பதறிப் போயிருக்கிறது தமிழகம்... சாலை மறியல்கள் போராட்டங்கள்...என சென்னை பரபரக்க...பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது மாயாவதியின் சென்னை வருகை குறித்த அறிவிப்பு...
    யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?...
    பிறந்தது சென்னை பெரம்பூரில்...வேணுகோபால சுவாமி கோவில் தெருவில் வசித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை கிருஷ்ணன் ஒரு கூலித் தொழிலாளி... உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள்...1 சகோதரி...
    பள்ளிப் படிப்புடன் சேர்த்து அரசியலையும் பயின்றுள்ளார் ஆம்ஸ்ட்ராங்... பதின்பருவத்திலேயே அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமளவு அரசியல் ஆர்வம் வேரூன்றியது...
    அம்பேத்கர் கொள்கைகள் மீது தீராக்காதல் கொண்ட ஆம்ஸ்ட்ராங், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் சட்டம் பயின்று வழக்கறிஞரானாராம்...
    சிறுவயது முதலே ஆம்ஸ்ட்ராங்குக்கு குத்துச் சண்டை மீது தீராக்காதல்... அரசியல் போல குத்துச் சண்டையையும் பயின்று வந்துள்ளார் தினம் தினம்... ஆனால் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதே கொலையாளிகள் கூடுதல் பலத்தோடு வரக் காரணமாய் மாறிப்போனது..
    சாதி ரீதியான காரணங்களால் மத்திய அரசின் சம்பளம் கிடைக்காமல் போனதால் தலித் அரசியல் பக்கம் ஆர்வம் திரும்பியதாம் இவருக்கு...
    புரட்சி பாரதம் கட்சி பூவை மூர்த்தி... பகுஜன் சமாஜ் கட்சியின் கன்சிராமும் தான் அரசியல் முன்னோடிகள் ஆம்ஸ்ட்ராங்குக்கு...
    குடும்பம்...உடனிருந்தவர்கள் அனைவரும் திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதும்...ஆம்ஸ்ட்ராங்குக்கு அம்பேத்கர் தான் உயிர்... அவரது புத்தகங்களைப் படித்து பட்டியலினத்தவரின் உரிமைகளுக்காகப் போராட முனைப்பு கொண்டார்...
    2000ம் ஆண்டு முதலே மிகத்தீவிரமாக அரசியலில் ஈடுபடத் துவங்கியுள்ளார் ஆம்ஸ்ட்ராங்...
    கட்சி ரீதியில் பார்த்தால் புரட்சி பாரதத்தில் துவங்கியுள்ளது அவரது அரசியல் பயணம்...
    புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியால் ஈர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்...
    2002ல் பூவை மூர்த்தி மறைந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கும் புரட்சி பாரதத்தில் இருந்து விலகினார்...
    அம்பேத்கர் மீது அதீத மரியாதை கொண்ட ஆம்ஸ்ட்ராங், டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை தன் நண்பர்களுடன் சேர்ந்து துவங்கினார்...பின்னர் தன் பகுதியில் சமூகம் சார்ந்த பல முன்னெடுப்புகளை எடுத்ததால் இளைஞர்களின் செல்வாக்கைப் பெற்றார்...
    மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்த நிலையில், அவர் வசித்த பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இடும்பன் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது...
    இதையடுத்து 99வது வார்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்ட ஆம்ஸ்ட்ராங்... அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்...
    ஆனால் அதில் திருப்பமாக அவரது வெற்றி செல்லாது என வழக்கு தொடரப்பட்டது... இருப்பினும் தொடர் சட்டப்போராட்டத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது...தேர்தல் வெற்றி ஆம்ஸ்ட்ராங்குக்கு உற்சாகம் தரவே பகுஜன் சமாஜ் கொள்கைகளால் மிகத் தீவிரமாக ஈர்க்கப்பட்ட அவர், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மானேவை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்...
    தொடர்ந்து 2006ல் மாயாவதியை முதன்முதலாக ஆம்ஸ்ட்ராங் சந்தித்த போதே அவரது அரசியல் ஆர்வத்தைக் கண்டு வியந்து போன மாயாவதி...2008ல் அவரை அக்கட்சியின் மாநிலத் தலைவராக்கி அழகு பார்த்தார்...அதே ஆண்டு அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த மாயாவதியை நேரே சென்னை அமைந்தக்கரைக்கு வரவழைத்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தி அசத்தியுள்ளார்...
    வார்டு உறுப்பினராக இருந்த போதே... மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி... முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆம்ஸ்ட்ராங்குக்கு...
    2006ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட அதே கொளத்தூர் தொகுதியில் களமிறங்கினார்... அப்போது மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உங்கள் பகுதியின் மண்ணின் மைந்தர் ஒருவரை எதிர்த்து போட்டியிடுகிறேன்" என ஆம்ஸ்ட்ராங் குறித்து பெருமையுடன் பேசியுள்ளார்...
    திருமாவளவன், கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட தலித் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பல்வேறு முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது இவருக்கு...
    இயக்குநர் பா.ரஞ்சித் போன்ற பல கலைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்... பா.ரஞ்சித் கலையுலக ஆசையை நிறைவேற்றுவதிலும் அவரது மேற்படிப்பு முடிப்பதற்கும் பேருதவி புரிந்துள்ளார்...
    அதனால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை ரஞ்சித்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறியழுதுள்ளார்...
    ஆம்ஸ்ட்ராங்கிற்கு 2015ல் தான் திருமணம் முடிந்தது... அழகிய பெண் குழந்தை உள்ளது.. மனைவி பகுஜன் சமாஜ் கட்சித் துண்டை அணிந்திருக்க... தன் குழந்தையை மாயாவதி தூக்கிக் கொஞ்சிய போது ஆம்ஸ்ட்ராங் பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டிருந்த புகைப்படம் இப்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது...தேசிய கட்சியான பகுஜன் சமாஜை சென்னையில் அனைவரும் அறிய முழு முதற்காரணம் ஆம்ஸ்ட்ராங் தான்... தனி ஆளாக சென்னையில் அக்கட்சியை வளர்த்தவர்...உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்த ஞாயிற்றுக்கிழமை மாயாவதி சென்னை வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராகவே இருந்து மறைந்த ஆம்ஸ்ட்ராங் மரணம் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வட சென்னை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...
    Uploaded On 08.07.2024

Комментарии • 111

  • @Aswin778
    @Aswin778 27 дней назад +161

    யாரெல்லாம் கத்தி எடுத்தவருக்கு கத்தியால் தான் முடிவு என்று சொல்கிறீர்கள் 💯👌👍

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t 27 дней назад +2

      உண்மை

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 27 дней назад +2

      What do you mean ? I think it was Murugadoss.

    • @maheswaris4546
      @maheswaris4546 26 дней назад +11

      Ana ivara pathi unaku theriuma ... Theriyama pesathinga....

    • @sudharsona2481
      @sudharsona2481 26 дней назад +7

      அப்படிலாம் இல்லை புரோ ...கத்தி எடுத்தவன் எத்தனையோ நபர் உயிரோடு இருக்கிறார்கள்

    • @maghi7033
      @maghi7033 26 дней назад +11

      பாதிக்கப்பட்ட மக்களுக்கள் உன்னிடம் வந்து முறையிட்டால் பயந்து பொத்திகிட்டு போய்டுவ ஆன அவர் அப்படி இல்லை அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பார் காவல்துறை நீதித்துறை கைவிட்ட பலருக்கு நீதி பெற்றுதந்தார் அவரைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 26 дней назад +43

    JAI BHIM JAIBHIM JAI BHIM,
    WE MISS YOU ANNA....

  • @vediyappand1298
    @vediyappand1298 27 дней назад +32

    Ranjith aluvathu jathi patru veru ethum illai.

  • @user-zx4fg2jc4g
    @user-zx4fg2jc4g 26 дней назад +16

    நல்லவனா வேஷம் போடுற எந்த ரவுடியும் தப்ப முடியாது ? இது உலகில் உள்ளவருக்கு தெரியும்

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 27 дней назад +44

    எந்த அதிர்வும் எங்கும் ஏற்படவில்லை பாவம் தந்தி டிவி புதிய தலைமுறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு தான் ஒரு அடியால் போய்விட்டானே என்ற ஒரு வருத்தம்

  • @muruganantham7467
    @muruganantham7467 26 дней назад +8

    உதவிக்கரம் செய்த நல்ல மனிதர்
    சாதிய வன்முறை திரைப்படத்தின் விளைவுதான்
    எந்த சாதி தலைவரும்
    சாதி வன்முறை திரைபடத்தை ஆதரிக்ககூடாது

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 26 дней назад +30

    அடுத்த படத்திற்க்கு கரு கிடைத்து விட்டது ரஞ்சித்திறாக்கு

  • @mohanb1031
    @mohanb1031 21 день назад +1

    ரஞ்சித் கண்ணீர் நன்றிஉணர்வின் வெளிப்பாடு. அந்த ஒரு வரிக்காக ஆறு நிமிட பதிவா?
    தந்தி திருந்தாது.

  • @mohanr6831
    @mohanr6831 23 дня назад +3

    இளைஞர்கள் முதலில் இந்த வெற்றிமாறன் ரஞ்சியத்தை இவர்களை எல்லாம் கிடைக்கக்கூடிய மாரி செல்வராஜ் இவர்கள் எல்லாம் எடுக்கக்கூடிய திரைப்படங்களை நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும் இது போன்ற இயக்குனர்கள் தான் சாதியை வன்மத்தை தூண்டி விடுகிறார்கள் என்பது உலகறிந்த விஷயமாக இருக்கிறது வெற்றிமாறன் ரஞ்சித் இந்த

  • @KaliyaBhavish
    @KaliyaBhavish 27 дней назад +5

    Super❤ Anna 🌍🌍🌴🌴🌴🌏🌴🌴🌴 Anna ❤❤❤

  • @tnpsc-contents
    @tnpsc-contents 26 дней назад +23

    ஏன் கதறுனான? பின்ன கட்ட பஞ்சாயத்து பண்ணி வர பணம் இனி எப்படி வருமுன்னு ஆதங்கம் தான் 🤣🤣🤣🤣

  • @aarunkumar1371
    @aarunkumar1371 27 дней назад +24

    Daily murder in tamil nadu 😢😢government is sleeping

    • @ramanvarshini956
      @ramanvarshini956 20 дней назад

      1000re qurt Biriyani vaangi naal. 5 yrs piragu vaanginavan Kai Thretha koolipadai. Penn vaangi naal prost start Aagum. Panam koduthaal yaaruku vendumanal vote. Adhu unnaku villai adhu unnaku vettu

  • @tamilselvi9564
    @tamilselvi9564 27 дней назад +10

    Miss you brother

  • @vijayalakshmisrinivasan5772
    @vijayalakshmisrinivasan5772 25 дней назад +4

    500 ரூபாய் பார்த்து திரும்மவும் ஓட்டு போடுவார்கள்

  • @manikandan-pw7jq
    @manikandan-pw7jq 26 дней назад

    Super movie review excellence award and athan hai to madurai colors are love you too love kha ke baad main good morning chellam

  • @AjayGowda95
    @AjayGowda95 26 дней назад +1

    Plz don't compare Ranjith or Thiruma with Armstrong....As Armstrong only focus on Studies and development...He didn't encourage Drugs or bad ways....

  • @kesavankesavan9455
    @kesavankesavan9455 26 дней назад +3

    Who killed Armstrong ? Suresh's brother..who is also a dalit? What is the motive?

  • @rajendranv6677
    @rajendranv6677 24 дня назад

    தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலித் சமுதாய அமைப்புகளும் எவ்வித பாகுபாடு பார்க்காமல் ஒன்று இணைந்து தலித்து மக்களின் நன்மைக்காக பாடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது இதை அனைத்து தலித் சமுதாய தலைவர்களும் தலித் மக்களும் சிந்திக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் நன்றி ஜெய் பீம்

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 26 дней назад +3

    ஆனா.கத்திக்கு..கத்திதான்முடிவு

  • @KaliyaBhavish
    @KaliyaBhavish 27 дней назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zx4fg2jc4g
    @user-zx4fg2jc4g 26 дней назад +7

    கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் எதற்கு ? தமிழக வாக்காளர்களே சிந்தியுங்கள்

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 26 дней назад +2

    😢😢😢😢😢😢

  • @mkmahesh5021
    @mkmahesh5021 26 дней назад +4

    Oru paraparappum ila, ningathanda ella news channel yum ithaye pottu controversy create pandringa ....

  • @DFSElite
    @DFSElite 26 дней назад +5

    யார் இந்த ஆம்ஸ்ட்ராங் ?????

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 26 дней назад

      நல்ல மனுஷன்

    • @pbaskar4202
      @pbaskar4202 26 дней назад

      அதே கேள்வி தான் எனக்கும்

    • @ramakrishnan4726
      @ramakrishnan4726 24 дня назад

      இவரது கொலை சம்பவத்திற்கு பிறகுதான் .. தமிழ்நாட்டில் இப்படி ஒரு கட்சி.. அதற்கு இவர் தலைவர் என்ற விஷயம் பெரும்பாலான மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

  • @KaliyaBhavish
    @KaliyaBhavish 27 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-lh6xm2dn8y
    @user-lh6xm2dn8y 27 дней назад +3

    Be namy.many.cine.field.mans.pa.kunjith.many.crorers.to.lock

  • @Supriya-g4g
    @Supriya-g4g 26 дней назад +1

    Thamizhaga ulavuthuraiyin Tholviyai Aamstrong maranam unarththugirathu. Iniyum Roudiyusam thalai thookka Vidakkoodaathu. Adiyodu Ozhikkavendum.

  • @user-oe9ef2kc1b
    @user-oe9ef2kc1b 26 дней назад +1

    😢

  • @user-wm8hc6ep9v
    @user-wm8hc6ep9v 26 дней назад +2

    Thanthi tv title pottu pakka vachiduvaa

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent5138 26 дней назад

    2026 election will teach lesson to Ruling party

  • @jaganraj2633
    @jaganraj2633 26 дней назад +1

    He is a criminal
    So no worries

  • @SekarSekar.M-oh3td
    @SekarSekar.M-oh3td 24 дня назад

    Until otherwise a Indian love another Indian, this innumerable casteism country doomed one day. A Japanese always support another japanese a American like another American like wise all countries. But a Indian always hatred another Indian in the name caste, clan, region, creed, ethnic, and religion. So if we Indians embrace the universal prince of peace The Almighty God JESUS CHRIST the heavenly blessings, peace and prosperity sustain all Indians.

  • @gnanavelkgnanavelk6490
    @gnanavelkgnanavelk6490 25 дней назад +1

    ஓவர் பில்ட்டப் முற்ப்பகல் செய்யின் பிற்ப்பகல் விளையும் கத்தி எடுத்தா கத்தியால் தான்

  • @k.r4
    @k.r4 26 дней назад +1

    Neeli kannir

  • @KurinjiRajan
    @KurinjiRajan 26 дней назад +2

    Dai doppa enna thaanda panra ketta samathuva aatchi dravida aatchi nu peela uda vendiyathu 😢

  • @dkkalai223
    @dkkalai223 26 дней назад

    Jei bheemmm❤

  • @dgopikumar2115
    @dgopikumar2115 25 дней назад

    Katapanchayarmthu karan.niraiya pavam panni irukar starting la

  • @user-bj7gn2mu2k
    @user-bj7gn2mu2k 26 дней назад +1

    Paa ranjith vqyaal ketyu porqvan

  • @utopian90s
    @utopian90s 26 дней назад +2

    Kirustnasamyea thalithunu sollathala ommala podu okkkk

  • @rrgamer6057
    @rrgamer6057 26 дней назад

    😮y

  • @user-ig2yf7yq3l
    @user-ig2yf7yq3l 19 дней назад

    🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯

  • @coimbatore..
    @coimbatore.. 26 дней назад +2

    En jathi jathi nu alirunega ellarum manushanga than..first ellarum jathi vaichi padam edukuratha nipatunga.ranjith,mari selvaraj,mohan, muthaiah

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 26 дней назад

    டேய்.பொயிசோல்லாதே😢😢😢😢

  • @user-qh9ox7mu4s
    @user-qh9ox7mu4s 26 дней назад +4

    Dravida model wins

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 26 дней назад

    ரஞ்சித்து.அடக்கி.வாசி.நிரையயிருக்கு

  • @user-ju5kf2iy9q
    @user-ju5kf2iy9q 25 дней назад

    Oruthar 10 th childnu solranga currect story podavum

  • @kasinatha5506
    @kasinatha5506 25 дней назад

    Odagamadaneenkalsaraysavaimaraikanallaothuothuraidspottai

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc 27 дней назад

    Ne alvukkumalla kovura kathi therikathi. Vasanam

  • @celinajebaraj2314
    @celinajebaraj2314 27 дней назад +2

    😊😅

  • @mohanr6831
    @mohanr6831 23 дня назад

    மாரி செல்வராஜ் வெற்றிமாறன் ரஞ்சித் இது போன்ற இயக்குனர்கள் எடுக்கக்கூடிய திரைப்படங்களை நமது இளைஞர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்

  • @KalaiArasan-ig1yz
    @KalaiArasan-ig1yz 26 дней назад +2

    Jai bheem

  • @s.madhavan4568
    @s.madhavan4568 27 дней назад +9

    ஏன்டா தொந்தி உங்களுக்கு வேறு நல்ல செய்தி கிடைக்கவில்லையா?

    • @PremKumar-pi9yk
      @PremKumar-pi9yk 26 дней назад

      உன் வீட்டு ஏழவு எப்போனு சொல்லு

  • @balajis7805
    @balajis7805 27 дней назад +8

    Ivan onum nalavan maari theriyala

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 26 дней назад

    எல்லா சமூகத்திற்கும் இல்லாத சமூகநீதி போராளிகள்...
    பாரஞ்சித்
    அட்லி
    அமீர்
    சூரியா
    சித்தார்த் பிரகாஷ்ராஜ்
    விஜய் விஜய்சேதுபதி வைரமுத்து பாரதிராஜா நயன்தாரா
    சமந்தா ஸ்வர்யாராஜேஷ் சத்யராஜ்
    வெற்றி மாறன் வைரமுத்து பாரதிராஜா ஜோதிகா
    ஏஆர் ரகுமான் மற்றும் பலர்

  • @amalaarunraj4682
    @amalaarunraj4682 26 дней назад +2

    அண்ணாமலைய விசாரிக்க வேண்டும் இந்த

    • @mahakavi8774
      @mahakavi8774 26 дней назад +1

      ஏண்டா.நாயே

    • @k.r4
      @k.r4 26 дней назад

      Joebiden ஐ விசாரிக்க வேண்டும்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 25 дней назад

      ஆருத்ரா ஊழல்வாதி அண்ணாமலையை விசாரிக்கனும்

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 25 дней назад

      D company ...armstrong ku kae Aradhana pangu oondu

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 25 дней назад

      Dawoot Dee compony..

  • @rajarv6784
    @rajarv6784 26 дней назад +2

    தூ.....!