பா.ரஞ்சித் கதறியது ஏன்? தமிழகம் அறிந்திராத ஆம்ஸ்ட்ராங் கதை - சில வினாடியில் சரிந்த சாம்ராஜ்யம்
HTML-код
- Опубликовано: 7 июл 2024
- #amstrong | #chennai | #armstrongdeath
பா.ரஞ்சித் கதறியது ஏன்?
தமிழகம் அறிந்திராத ஆம்ஸ்ட்ராங் கதை
சில வினாடியில் சரிந்த சாம்ராஜ்யம்
இந்தியாவையே ஆட்டிப்படைத்துள்ளது தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... யார் இந்த ஆம்ஸ்ட்ராங்... சென்னை பெரம்பூரில் பிறந்து உத்தரப் பிரதேசம் மாயாவதி வரை ஆம்ஸ்ட்ராங்குக்கு அறிமுகம் கிடைத்தது எப்படி?...
ஆம்ஸ்ட்ராங் கொலையால் பதறிப் போயிருக்கிறது தமிழகம்... சாலை மறியல்கள் போராட்டங்கள்...என சென்னை பரபரக்க...பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது மாயாவதியின் சென்னை வருகை குறித்த அறிவிப்பு...
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?...
பிறந்தது சென்னை பெரம்பூரில்...வேணுகோபால சுவாமி கோவில் தெருவில் வசித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை கிருஷ்ணன் ஒரு கூலித் தொழிலாளி... உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள்...1 சகோதரி...
பள்ளிப் படிப்புடன் சேர்த்து அரசியலையும் பயின்றுள்ளார் ஆம்ஸ்ட்ராங்... பதின்பருவத்திலேயே அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமளவு அரசியல் ஆர்வம் வேரூன்றியது...
அம்பேத்கர் கொள்கைகள் மீது தீராக்காதல் கொண்ட ஆம்ஸ்ட்ராங், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் சட்டம் பயின்று வழக்கறிஞரானாராம்...
சிறுவயது முதலே ஆம்ஸ்ட்ராங்குக்கு குத்துச் சண்டை மீது தீராக்காதல்... அரசியல் போல குத்துச் சண்டையையும் பயின்று வந்துள்ளார் தினம் தினம்... ஆனால் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதே கொலையாளிகள் கூடுதல் பலத்தோடு வரக் காரணமாய் மாறிப்போனது..
சாதி ரீதியான காரணங்களால் மத்திய அரசின் சம்பளம் கிடைக்காமல் போனதால் தலித் அரசியல் பக்கம் ஆர்வம் திரும்பியதாம் இவருக்கு...
புரட்சி பாரதம் கட்சி பூவை மூர்த்தி... பகுஜன் சமாஜ் கட்சியின் கன்சிராமும் தான் அரசியல் முன்னோடிகள் ஆம்ஸ்ட்ராங்குக்கு...
குடும்பம்...உடனிருந்தவர்கள் அனைவரும் திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதும்...ஆம்ஸ்ட்ராங்குக்கு அம்பேத்கர் தான் உயிர்... அவரது புத்தகங்களைப் படித்து பட்டியலினத்தவரின் உரிமைகளுக்காகப் போராட முனைப்பு கொண்டார்...
2000ம் ஆண்டு முதலே மிகத்தீவிரமாக அரசியலில் ஈடுபடத் துவங்கியுள்ளார் ஆம்ஸ்ட்ராங்...
கட்சி ரீதியில் பார்த்தால் புரட்சி பாரதத்தில் துவங்கியுள்ளது அவரது அரசியல் பயணம்...
புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியால் ஈர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்...
2002ல் பூவை மூர்த்தி மறைந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கும் புரட்சி பாரதத்தில் இருந்து விலகினார்...
அம்பேத்கர் மீது அதீத மரியாதை கொண்ட ஆம்ஸ்ட்ராங், டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை தன் நண்பர்களுடன் சேர்ந்து துவங்கினார்...பின்னர் தன் பகுதியில் சமூகம் சார்ந்த பல முன்னெடுப்புகளை எடுத்ததால் இளைஞர்களின் செல்வாக்கைப் பெற்றார்...
மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்த நிலையில், அவர் வசித்த பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இடும்பன் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது...
இதையடுத்து 99வது வார்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்ட ஆம்ஸ்ட்ராங்... அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்...
ஆனால் அதில் திருப்பமாக அவரது வெற்றி செல்லாது என வழக்கு தொடரப்பட்டது... இருப்பினும் தொடர் சட்டப்போராட்டத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது...தேர்தல் வெற்றி ஆம்ஸ்ட்ராங்குக்கு உற்சாகம் தரவே பகுஜன் சமாஜ் கொள்கைகளால் மிகத் தீவிரமாக ஈர்க்கப்பட்ட அவர், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மானேவை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்...
தொடர்ந்து 2006ல் மாயாவதியை முதன்முதலாக ஆம்ஸ்ட்ராங் சந்தித்த போதே அவரது அரசியல் ஆர்வத்தைக் கண்டு வியந்து போன மாயாவதி...2008ல் அவரை அக்கட்சியின் மாநிலத் தலைவராக்கி அழகு பார்த்தார்...அதே ஆண்டு அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த மாயாவதியை நேரே சென்னை அமைந்தக்கரைக்கு வரவழைத்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தி அசத்தியுள்ளார்...
வார்டு உறுப்பினராக இருந்த போதே... மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி... முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆம்ஸ்ட்ராங்குக்கு...
2006ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட அதே கொளத்தூர் தொகுதியில் களமிறங்கினார்... அப்போது மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உங்கள் பகுதியின் மண்ணின் மைந்தர் ஒருவரை எதிர்த்து போட்டியிடுகிறேன்" என ஆம்ஸ்ட்ராங் குறித்து பெருமையுடன் பேசியுள்ளார்...
திருமாவளவன், கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட தலித் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பல்வேறு முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது இவருக்கு...
இயக்குநர் பா.ரஞ்சித் போன்ற பல கலைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்... பா.ரஞ்சித் கலையுலக ஆசையை நிறைவேற்றுவதிலும் அவரது மேற்படிப்பு முடிப்பதற்கும் பேருதவி புரிந்துள்ளார்...
அதனால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை ரஞ்சித்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறியழுதுள்ளார்...
ஆம்ஸ்ட்ராங்கிற்கு 2015ல் தான் திருமணம் முடிந்தது... அழகிய பெண் குழந்தை உள்ளது.. மனைவி பகுஜன் சமாஜ் கட்சித் துண்டை அணிந்திருக்க... தன் குழந்தையை மாயாவதி தூக்கிக் கொஞ்சிய போது ஆம்ஸ்ட்ராங் பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டிருந்த புகைப்படம் இப்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது...தேசிய கட்சியான பகுஜன் சமாஜை சென்னையில் அனைவரும் அறிய முழு முதற்காரணம் ஆம்ஸ்ட்ராங் தான்... தனி ஆளாக சென்னையில் அக்கட்சியை வளர்த்தவர்...உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்த ஞாயிற்றுக்கிழமை மாயாவதி சென்னை வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராகவே இருந்து மறைந்த ஆம்ஸ்ட்ராங் மரணம் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வட சென்னை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...
Uploaded On 08.07.2024
யாரெல்லாம் கத்தி எடுத்தவருக்கு கத்தியால் தான் முடிவு என்று சொல்கிறீர்கள் 💯👌👍
உண்மை
What do you mean ? I think it was Murugadoss.
Ana ivara pathi unaku theriuma ... Theriyama pesathinga....
அப்படிலாம் இல்லை புரோ ...கத்தி எடுத்தவன் எத்தனையோ நபர் உயிரோடு இருக்கிறார்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கள் உன்னிடம் வந்து முறையிட்டால் பயந்து பொத்திகிட்டு போய்டுவ ஆன அவர் அப்படி இல்லை அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பார் காவல்துறை நீதித்துறை கைவிட்ட பலருக்கு நீதி பெற்றுதந்தார் அவரைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது
JAI BHIM JAIBHIM JAI BHIM,
WE MISS YOU ANNA....
why not give police production ??????????
Ranjith aluvathu jathi patru veru ethum illai.
நல்லவனா வேஷம் போடுற எந்த ரவுடியும் தப்ப முடியாது ? இது உலகில் உள்ளவருக்கு தெரியும்
arab law must
எந்த அதிர்வும் எங்கும் ஏற்படவில்லை பாவம் தந்தி டிவி புதிய தலைமுறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு தான் ஒரு அடியால் போய்விட்டானே என்ற ஒரு வருத்தம்
உதவிக்கரம் செய்த நல்ல மனிதர்
சாதிய வன்முறை திரைப்படத்தின் விளைவுதான்
எந்த சாதி தலைவரும்
சாதி வன்முறை திரைபடத்தை ஆதரிக்ககூடாது
அடுத்த படத்திற்க்கு கரு கிடைத்து விட்டது ரஞ்சித்திறாக்கு
அருமை
ரஞ்சித் கண்ணீர் நன்றிஉணர்வின் வெளிப்பாடு. அந்த ஒரு வரிக்காக ஆறு நிமிட பதிவா?
தந்தி திருந்தாது.
இளைஞர்கள் முதலில் இந்த வெற்றிமாறன் ரஞ்சியத்தை இவர்களை எல்லாம் கிடைக்கக்கூடிய மாரி செல்வராஜ் இவர்கள் எல்லாம் எடுக்கக்கூடிய திரைப்படங்களை நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும் இது போன்ற இயக்குனர்கள் தான் சாதியை வன்மத்தை தூண்டி விடுகிறார்கள் என்பது உலகறிந்த விஷயமாக இருக்கிறது வெற்றிமாறன் ரஞ்சித் இந்த
Super❤ Anna 🌍🌍🌴🌴🌴🌏🌴🌴🌴 Anna ❤❤❤
ஏன் கதறுனான? பின்ன கட்ட பஞ்சாயத்து பண்ணி வர பணம் இனி எப்படி வருமுன்னு ஆதங்கம் தான் 🤣🤣🤣🤣
உன் வீட்டுக்கா
Non sense
Daily murder in tamil nadu 😢😢government is sleeping
1000re qurt Biriyani vaangi naal. 5 yrs piragu vaanginavan Kai Thretha koolipadai. Penn vaangi naal prost start Aagum. Panam koduthaal yaaruku vendumanal vote. Adhu unnaku villai adhu unnaku vettu
Miss you brother
500 ரூபாய் பார்த்து திரும்மவும் ஓட்டு போடுவார்கள்
Super movie review excellence award and athan hai to madurai colors are love you too love kha ke baad main good morning chellam
Plz don't compare Ranjith or Thiruma with Armstrong....As Armstrong only focus on Studies and development...He didn't encourage Drugs or bad ways....
Who killed Armstrong ? Suresh's brother..who is also a dalit? What is the motive?
தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலித் சமுதாய அமைப்புகளும் எவ்வித பாகுபாடு பார்க்காமல் ஒன்று இணைந்து தலித்து மக்களின் நன்மைக்காக பாடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது இதை அனைத்து தலித் சமுதாய தலைவர்களும் தலித் மக்களும் சிந்திக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் நன்றி ஜெய் பீம்
ஆனா.கத்திக்கு..கத்திதான்முடிவு
why not give police production ??????????
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் எதற்கு ? தமிழக வாக்காளர்களே சிந்தியுங்கள்
😢😢😢😢😢😢
Oru paraparappum ila, ningathanda ella news channel yum ithaye pottu controversy create pandringa ....
யார் இந்த ஆம்ஸ்ட்ராங் ?????
நல்ல மனுஷன்
அதே கேள்வி தான் எனக்கும்
இவரது கொலை சம்பவத்திற்கு பிறகுதான் .. தமிழ்நாட்டில் இப்படி ஒரு கட்சி.. அதற்கு இவர் தலைவர் என்ற விஷயம் பெரும்பாலான மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Be namy.many.cine.field.mans.pa.kunjith.many.crorers.to.lock
Thamizhaga ulavuthuraiyin Tholviyai Aamstrong maranam unarththugirathu. Iniyum Roudiyusam thalai thookka Vidakkoodaathu. Adiyodu Ozhikkavendum.
😢
Thanthi tv title pottu pakka vachiduvaa
2026 election will teach lesson to Ruling party
He is a criminal
So no worries
Until otherwise a Indian love another Indian, this innumerable casteism country doomed one day. A Japanese always support another japanese a American like another American like wise all countries. But a Indian always hatred another Indian in the name caste, clan, region, creed, ethnic, and religion. So if we Indians embrace the universal prince of peace The Almighty God JESUS CHRIST the heavenly blessings, peace and prosperity sustain all Indians.
ஓவர் பில்ட்டப் முற்ப்பகல் செய்யின் பிற்ப்பகல் விளையும் கத்தி எடுத்தா கத்தியால் தான்
Neeli kannir
Dai doppa enna thaanda panra ketta samathuva aatchi dravida aatchi nu peela uda vendiyathu 😢
Jei bheemmm❤
Katapanchayarmthu karan.niraiya pavam panni irukar starting la
Paa ranjith vqyaal ketyu porqvan
Kirustnasamyea thalithunu sollathala ommala podu okkkk
😮y
🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯
En jathi jathi nu alirunega ellarum manushanga than..first ellarum jathi vaichi padam edukuratha nipatunga.ranjith,mari selvaraj,mohan, muthaiah
டேய்.பொயிசோல்லாதே😢😢😢😢
Dravida model wins
ரஞ்சித்து.அடக்கி.வாசி.நிரையயிருக்கு
Oruthar 10 th childnu solranga currect story podavum
Odagamadaneenkalsaraysavaimaraikanallaothuothuraidspottai
Ne alvukkumalla kovura kathi therikathi. Vasanam
😊😅
மாரி செல்வராஜ் வெற்றிமாறன் ரஞ்சித் இது போன்ற இயக்குனர்கள் எடுக்கக்கூடிய திரைப்படங்களை நமது இளைஞர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
Jai bheem
ஏன்டா தொந்தி உங்களுக்கு வேறு நல்ல செய்தி கிடைக்கவில்லையா?
உன் வீட்டு ஏழவு எப்போனு சொல்லு
Ivan onum nalavan maari theriyala
எல்லா சமூகத்திற்கும் இல்லாத சமூகநீதி போராளிகள்...
பாரஞ்சித்
அட்லி
அமீர்
சூரியா
சித்தார்த் பிரகாஷ்ராஜ்
விஜய் விஜய்சேதுபதி வைரமுத்து பாரதிராஜா நயன்தாரா
சமந்தா ஸ்வர்யாராஜேஷ் சத்யராஜ்
வெற்றி மாறன் வைரமுத்து பாரதிராஜா ஜோதிகா
ஏஆர் ரகுமான் மற்றும் பலர்
அண்ணாமலைய விசாரிக்க வேண்டும் இந்த
ஏண்டா.நாயே
Joebiden ஐ விசாரிக்க வேண்டும்.
ஆருத்ரா ஊழல்வாதி அண்ணாமலையை விசாரிக்கனும்
D company ...armstrong ku kae Aradhana pangu oondu
Dawoot Dee compony..
தூ.....!