Ponmana Thedi Song பொன்மானை தேடி Love sad song
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- படம் : எங்க ஊர் ராசாத்தி
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் & S.P.சைலஜா
Enga Ooru Rasathi
Music by Gangai Amaran
Kaviganar muthulingam
Singers - Malaysia Vasudevan S. P. Sailaja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in
இந்த பாடல் இப்போது ௨ல்ல வாலிபா்கலுக்கு பிடிக்குமா பிடித்தவர்கள் லைக் செய்யுங்கள்
இந்த மாதிரி காவியங்கள் எல்லாம் இந்த காலத்தில் கிடைக்குமா😔😔
எனது உயிர் நம் வாழ்க்கை இப்பபாடல்கள் மூலமே இயங்குகின்றது
Siva
My age 22
Super songs
ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் (இசை)
ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கே இல்லை
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி...
அடி நீ சொன்ன பேச்சு நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி
பெண் : மானோ தவிச்சு வாடுது மனசுல நினைச்சு வாடுது
எனக்கோ ஆசை இருக்குது ஆனா நிலைமை தடுக்குது
உன்னை மறக்க முடியுமா உயிர வெறுக்க முடியுமா
ராசாவே...காற்றில் ஆடும் தீபம் போல
துடிக்கும் மனச அறிவாயோ
ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை (இசை)
பெண் : ஆரிராராரோ... ஆரி ராராரோ...
ஆரிராராரோ... ஆரிராராரோ... ஆராரோ...ஆராரோ
ஆண் : எனக்கும் உன்னை புரியுது உள்ளம் நல்லா தெரியுது
அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது
ஒன்னை மறக்க முடியல உயிர வெறுக்க முடியல
ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும்
காலம் இனிமே வாராதோ
பெண் : இன்னோரு ஜென்மம் இருந்தா
அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா
கலந்து அன்போட இருப்போம்
அது கண்டாலம் போச்சுதுன்னா
என் ராசாவே...
நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக
வானத்தில் பொறந்திருப்பேன்
என்னை அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்
ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
இந்த பாடல் பிடித்து இருந்தால் like செய்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கவும்
Yen lifela rombava budicha song pro
Yen lifela rombava budicha song pro
@@johnjoseph9212 .Mm...Bro
Very accurate supper
@@sselvam3924 மறக்கவில்லை இன்னும் எத்தனையோ கோடி நாள்கள் கழித்தும் தொடர்ந்து வாழும் வரிகள்.
1970 இருந்து 1980 பிறந்தவர்கள் தான் இந்த வேதனையை கண்டிப்பாக அனுபவித்து இருப்பார்கள் இந்த 2022 இது என்ன வென்றே தெரியாது உண்மையில்1970 இருந்து 1980 வரை காதலில் விழுந்தவர்கள் காதல் சாகும் வரை மறக்க முடியாது இது நிதர்சன உண்மை
😥😥😥🙏🙏🙏🙏
💯💯💯💯unmai
உண்மை
Sariya sonningge aiya
Ill
காதலில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் ஒரு 👍 தட்டிட்டு போங்க 🙏
2020 la இந்த பாட்ட கேக்குறாங்க ஒரு like podunga அருமையான பாடல்
H
Hi
The
Na🙋♀
2021 ல் இந்த பாடலை கெட்பவர்கள் ஒரு👍👍👍👍👍💯
iopas
@@reshnavictor8338 ய ப
எத்தன பேருக்கு பிடிக்கும் இந்த பாடல்🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤💚💚💚💛💛💛👌👌👌👌👌🌺🌺🌺🌺
Me😭😭😭😭😭
Me
✋
Me
Ddxxxxxxxxxxxxxxxdxxxxxxxxxx, dxdxdddxxxxdxxddxddxxdxddddddddddxdddxxxxdxdxxdxxxdxdxllkllkklkllllkkkkkplklkkkkkkkkklkkkolklklkkllkkklklklllllllllllkllkkkkklllllllkkllklllllllkllklkllklkllklkkllllllklkllklkllllkllllklkllkklllkllllllllllkllkkllkkkkllklklllklkklklklkllllllllllllklllllllklklllklkkkkllllllklllklkllkkllklkkllkkllllllllklkklkklkkllpllklkklklklkklokkpokkkklkkkkokkkkkkkklkkkkllkllklllklkkkkllkklklklllklklllllllkklklkllkllkkllklkkkkkkklklklllklkkklkkklklkkllllkkkkllkkllkklkkklkkkkkkllklkklkkkllllkkkllklllkkkllllllllkkkllkllklklllkllklkllkkklllllkkklkklllllkllklkllklllkkklkkllkkklllklkklklkkllkklkkllkklkllkkkkkkkkkkkkkkklkklkklk
இந்த பாட்ட கேட்டதும் யாருக்கு எல்லாம் பழய ஞாபகம் எல்லாம் வந்தது வந்தவங்க ஒரு லைக் போட்டுட்டு போங்க
Sr
Atumadippu Sela
எனக்கும்.பழைய.ஞாபகம்
Solla varthaigal illa bro vera leval
மாமா இந்த ஜென்மத்துல நீயும் நானும் சேர முடியல 😭😭😭 உன்ன என்னால மறக்க முடியாது 😭😭 என் புருஷனா உன்னை நெனச்சி வாழ்ந்தேன் 😭😭😭😭 அந்த நெனப்பு எப்போதும் மாறாது மாமா.. நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும் 😭😭😭😭 அடுத்த ஜென்மத்துல நான் உனக்காக பொறப்பேன்.. நீயும் எனக்காக பொறந்து என்ன தேடி வந்துரு மாமா 😭😭 நாம கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழனும் 😭😭. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் புருஷா 😭😭😭😭 உன்னை காதலிச்சிட்டே இருப்பேன் என் உயிர் இருக்குற வர 😭😭
😥😥😥
Waiting
😢😢😢😢
En sera mudila 🥺
@@beautyoftheearth7680 avaruku inoru ponnu kuda mrge fix ayitu
காதல் வலி சுகமானது. உயிர் உள்ள வரை மற்றக்க முடியாது. உயிர் தான் காதல்;காதல் தான் உயிர்.! ❤💚💙💛💜🖤🤍🤎💞
என்னவளின் பிரிவு தான் வாழ்க்கையின் ஏமாற்றத்தை உணர்தியத
நான் இதைத்தான் சொலல நினைக்கிறேன்
இந்த காதலின் வலி 2000 ஆண்டு வருடத்தின் காதலித்தவர்கள் அதற்கு முன்பு காதலித்தவர்கள் அவர்களுக்கு இந்த காதலின் வலி ரொம்ப கடுமையாக இருக்கும் இவர்கள் காதலில் உண்மையானவர்கள் காதலித்தவர்கள் ஐ மணக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும் நாம் இறந்த பின்பாவது வாழ்க்கையில் ஒன்று சேர்வோம் வேதனையான எண்ணம் இந்த பாடலை கேட்கும் போது மிகுந்த துயரம் ஏற்படுகிறது
2022ல் யார் யார் இந்த பாடலை கேக்குறீங்க
நான்
@@mahimahi8155 உங்கலுக்குபிரகுநாணும்கேட்கிரேன்
நானும் கேக்கிறேன்
நானும் கேட்டு அழுதுவிடு வேன்
I am feeling soing
2022 ல் யார் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள் ?
I miss you Rajesh
I am paid luck .
N
JH
1
s
Nan keapan
Nan ketpen anna..
காதல்என்னான்னு தெரியாத வய தில் கேட்டபாடல் அப்போது அதன் அருமை தெரியவில்லை பின்பு காதலித்து தோல்விகண்டு கேட்டபோது இதன் பெருமை உணர்ந்தேன
Unnmai than
💔💔💔💔💔
தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும் ஆனால் இந்த பாடல் மணதை வருடுகிறது
இந்த பாடலை கேட்கும் போது
கடந்த கால நினைவுகளை சுமக்கும் எல்லா இதயங்களும்
கண்ணீர் வடிக்கும்....
மீண்டும் இப்படி பட்ட பாடலை
யாராலும் எழுதமுடியாது....
இந்த பாடலை இயற்றிய
ஐயா திரு.கங்கைஅமரன் அவர்களை வாழ்த்த எனக்கு வயதில்லை அதனால் வணங்குகிறேன்....
ஐயா
தங்களுடைய பாடல்கள் அத்தனையும் அருமையான
பாடல்கள் ஐயா....
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
இந்த காதலின் வலி 2000 ஆண்டு வருடத்தின் காதலித்தவர்கள் அதற்கு முன்பு காதலித்தவர்கள் அவர்களுக்கு இந்த காதலின் வலி ரொம்ப கடுமையாக இருக்கும் இவர்கள் காதலில் உண்மையானவர்கள் காதலித்தவர்கள் ஐ மணக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும் நாம் இறந்த பின்பாவது வாழ்க்கையில் ஒன்று சேர்வோம் வேதனையான எண்ணம் இந்த பாடலை கேட்கும் போது மிகுந்த துயரம் ஏற்படுகிறது
அன்பு நம்ம சேத்தாது ஆசை நம்மாலா பிரித்தது ராசாத்தி இனி நீயும் நானும்... அருமையானா காதல் தோல்வி பாடல் உண்மையா காதலித்து பிரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும் 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔இதயம் காதல் சின்னம் உண்மையா காதல் ஒன்னு சேர்வதில்லை இப்பா உள்ளா பிள்ளைகளுக்கு காதல் விளையாட்டா தெரியுது.. உண்மையானா காதல் யில்லை இப்ப.....
மூனு வர்சமா காதலிச்சோம் அவங்க வீட்டுல வேர பையோணோட கல்யாணம் பன்னிடாங் அப்போது எங்க ஊர்ல ஒரு பிறந்தநாள் விழாவில் இந்தபாட்டை கேட்டோம் இருவரும் கண்னீர்விட்டு அழுதோம்
படிக்கும் போதே கண்ணீர் வருகிறது
,
So sry bro,kadavul ean ippidi pannuraru
Sorry bro, வார்த்தை வரவில்லை
Hello
பொன்மான தேடி
நானும் பூவோட வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
அந்த மான் போன மாயமென்ன
என் ராசாத்தி...
அடி நீ சொன்ன பேச்சு
நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு
ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி
பெ: மானோ தவிச்சு வாடுது
மனசுல நினைச்சு வாடுது
எனக்கோ ஆசை இருக்குது
ஆனா நிலைம தடுக்குது
உன்ன மறக்க முடியுமா
உயிர வெறுக்க முடியுமா
ராசாவே...
காற்றில் ஆடும் தீபம் போல
துடிக்கும் மனச அறிவாயா
ஆ: பொன்மான தேடி
நானும் பூவோட வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
பெ: ஆரிராராரோ... ஆரி ராராரோ...
ஆரிராராரோ... ஆரிராராரோ... ராராரோ...
ஆ: எனக்கும் உன்ன புரியுது
உள்ளம் நல்லா தெரியுது
அன்பு நம்ம சேர்த்தது
ஆசை நம்ம பிரிச்சது
உன்ன மறக்க முடியல
உயிர வெறுக்க முடியல
ராசாத்தி...
நீயும் நானும் ஒன்னா சேரும்
காலம் இனிமே வாராதோ
பெ: இன்னோரு ஜென்ம இருந்தா
அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா
கலந்து அன்போடு இருப்போம்
அது கோடாம போச்சுதுன்னா
என் ராசாவே...
நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக
வானத்தில் பொறந்திருப்ப
என்னை அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்
ஆ: பொன்மான தேடி
நானும் பூவோட வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
நான் வெண்மேகமகா விடிவெள்ளியாக வானத்தில் பொறந்து இருப்பேன்.என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தால் அப்போது நான் சிரிப்பேன்
நிமிடங்களில் நிறம் மாறும்
நிகழ்கால காதல்
ஆனால் மூன்று ஜென்மம்
காதலை முன்நிறுத்தி செல்கிறது இந்த பாடல்
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
அந்த மான் போன
மாயமென்ன
ஏன் ராசாத்தி
அடி நீ சொன்ன பேச்சி
நீர் மேல போட்ட
மாக்கொலமாசுதடி
அடி நான் சொன்ன பாட்டு
ஆத்தோரம் வீசும்
காத்தோடபோச்சுதடி
______________
மானோ தவிசு வாடுது
மனசுல நினச்சி வாடுது
எனக்கோ ஆசை இருக்குது
ஆனா நிலைமை தடுக்குது
உன்ன மறக்க முடியுமா
உயிரை வெறுக்க முடியுமா???
ராசாவே .....
காற்றில் ஆடும் தீபம் போல
துடிக்கும் மனச அறிவாயோ
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
எனக்கும் ஒன்ன புரியுது
உள்ளம் நல்ல தெரியுது
அன்பு நம்ம சேர்த்தது
ஆசை நம்ம பிரிச்சது
உன்ன மறக்க முடியல
உயிரை வெறுக்க முடில
ராசாத்தி
நீயும் நானும் ஒண்ணா சேரும்
காலம் இனிமே வாராதோ??
இன்னொரு ஜென்மம் இருந்தா
அப்போது போரப்போம்
ஒன்னோடு ஒண்ணா
கலந்து அன்போடு இருப்போம்
அது கூடாமா போச்சுதுன்னா
என் ராசாவே
நான் வெண்மேகமாக
விடிவெள்ளியாக
வானத்தில் போரந்திருப்பேன்
என்ன அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா
அப்போது நான் சிரிப்பேன்
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
saravana kumar 👍👍👍
saravana kumar love
viki
saravana kumar
👌👌👌👌👌👌
நீ இல்லை என்றாலும் என்றும் உன் நினைவுகளுடன் என் வாழ்க்கை பயணம்
அவள் இருக்கும் போது அவளின் அருமை தெரியல இன்று அனுதினமும் ஆகாயத்தை பார்கிறேன் இறைவா அடுத்த பிறவியில் சந்திப்போம் .
😔
இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் வருகின்றது. என் உயிர் உள்ள வரை கேட்டுக் கொண்டிருபன்
ம் ஆமா ங்க 😭 மகேஷ்
.hhhc
Lb
பாடலை கேட்கும்போது பழைய நினைவுகளில் மூழ்கி கண்ணில் நீர் கசிகிறது
1999 இருந்து 2021 வரை வாரம் ஒரு முறையாவது இப்பாடலை கேட்டு விடுவேன் அப்போதைய என்னுடைய எல்லா ஆடியோ கேசட் இப்பாடல் இருக்கும்
Muthusamy
Nanum my love kaka
@@vinothinir2691 நீங்கா நினைவு பாடல்
Semma
பழைய நினைவுகள் என்னை தூங்க விடாமல் செய்கிறது. அடுத்த ஜென்மத்திலும் இந்த பாடலை கேட்க இறைவன் அருள் புரிய வேண்டும்
2021ல் இப்பாடலை கேட்டவர்கள் லைக் பண்ணவும்
Just now...
2023 யார் எல்லாம் இந்த பாட்டு கேட்பீங்க
Iruntha kekalam
அது உண்மை
அது உண்மை ஏனென்றால்,
இன்று இருப்பவன் நாளை இல்லை
நம்பிக்கையே வாழ்க்கை
2022 la yaaru intha padala kekinga
Na
🖐️
Na
👋
2020 கேட்பவர் like போடுங்க
காதலர்களின் பிரிவு எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்துகிறது இந்த பாடல் 🥺🥺
Correct 😟
Yes bro
True 😭
Manadhil neirkum padal
ரேடியோ இருந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று சந்தோஷப்பட வேண்டும். டிவி வந்த பிறகு இது போன்ற பாடல்கள் ஒளிபரப்பப்படுவதில்லை. சோகத்தின் உச்சம்!
Because some selfish media programs
@@srinivasvenkat9454 the first Rd
I'm y
Super
@@srinivasvenkat9454 full episode of course in tamilnadu tr in tamilnadu so much time in tamilnadu
Favorite lines😘Welcome to 2020💔💔இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்.
ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போடு இருப்போம் 😭😭😭😭😭
அது காணாம போச்சுதுன்னா...ஏ ராசாவே...
நா வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன்.
என்ன அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்..
Super bro
Thanks bro
😡 alakutadhu
@@deviammu2995 OK BRO
Ungaluku thagachi na
நீ பாடிய இன்னொரு ஜென்மம் இருந்தால் அப்போது பிறப் போ ம். இந்த வரிகள். மறக்கமுடியாது. என் உயிர் ஜெய சக்தி.
ஏன் மீண்டும் ஒரு ஜென்மம் பழையபடி சாகடிக்க போதும் இந்த ஜென்மம் மட்டும்
தற்போது வெளியாகும் படங்கள் என்றுமே பழைய ஒரு பாட்டுக்கு ஈடாகது.1980 to 1990 களில் வெளியான இதுபோன்ற பாடல்களை கேட்டு ரசித்த மக்கள் வாழும் போதே சொர்கத்தின் சுகத்தை அடைந்தவர்கள்.
காதலித்த பின் பிரிந்தால் நாம் நடை பிணம் என்பதை வேதனையோடு சொல்லும் மறக்க முடியாத பாடல்.......
yes..
நிறைய மனிதர்களுக்கு காதல் தோல்வியை நினைவுபடுத்துகிறது உண்மை தானே நன்பர்களே
yes its correct
😭😭😭😭😭😭😭😭
Unmitan
Yes
அடுத்த ஜென்மமுன்னு ஒன்னு இருக்க இந்த ஜென்மத்துல வாழாத வாழ்க்கை அடுத்த ஜென்மத்துல வாழ்ந்த என்ன வாழலன்ன என்ன 🔥
2021 ல இந்த பாட்ட கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க
நான் வெண்மேகமாக விடிவெள்ளி யாக வானத்தில் பொறந்திறருப்பன் என்ன அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது காத்திருப்பேன்
எனக்கும் ஆசை இருக்குது ஆன நிலமைதடுக்குது உன்னா மறக்கமுடியுமா வரிகள் ❤️❤️❤️
கண்களில் கண்ணீர் வழிந்தது ஏதோ பழைய ஞாபகம்
Satiyam pa
நானும் அப்படித்தான் உணர்கிறேன் my friend
Am
Yes
இந்த பாடல் எனக்கு உயிரில் கலந்த பாடல் இந்த பாடலில் வரிகளை போலவே என் வாழ்க்கையும் அமைந்தது தான் என் வாழ்வின் சோகம்..... இன்னும் என் முடிவை எதிபார்த்து காத்துகொண்டிருக்கிறேன் இந்த வாழ்வு என்னும் தண்டனை காலம் எப்போது முடியும் என்றுதான் தெரியல.....
உன்ன மரக்க முடியுமா உயிரே வெருக்க முடியும்ம என்ற வரி அனைவருக்கும் சமம்👌 ஆண் 👨 பெண் 👸 இருபாலருக்கும் தன்னால் அடக்க முடியாத சோகம் ஒன்று ☝️ கண்டிப்பாக மனதில் இருக்கும் 100% உண்மை
c.kumar uma
Thanks
Ss kandipa
Kandippa marakka mudiyathu
காதல் பிரிவு
இதற்கு முன்பும் இல்லை
இதற்கு பின்பும் இல்லை
இது போன்ற பாடல்
உன்ன மறக்க முடியல உசுர வெறுக்க முடியல அருமையான ஆதங்கமான ஆழ்ந்த வரிகள். நன்றி.
Super
இந்த பாடலுக்கும் டிஸ் லைக் போட்டுருக்காங்களெ ரசனைதெரியாதவர்கள்
Unmai nanba
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இனிமையான பாடல் கருத்துள்ள பாடல் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பாடலை பதிவிட்ட தோழர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
Shivaji
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
அந்த மான் போன
மாயமென்ன
ஏன் ராசாத்தி
அடி நீ சொன்ன பேச்சி
நீர் மேல போட்ட
மாக்கொலமாசுதடி
அடி நான் சொன்ன பாட்டு
ஆத்தோரம் வீசும்
காத்தோடபோச்சுதடி
______________
மானோ தவிசு வாடுது
மனசுல நினச்சி வாடுது
எனக்கோ ஆசை இருக்குது
ஆனா நிலைமை தடுக்குது
உன்ன மறக்க முடியுமா
உயிரை வெறுக்க முடியுமா???
ராசாவே .....
காற்றில் ஆடும் தீபம் போல
துடிக்கும் மனச அறிவாயோ
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
brought by faizalahmed1
எனக்கும் ஒன்ன புரியுது
உள்ளம் நல்ல தெரியுது
அன்பு நம்ம சேர்த்தது
ஆசை நம்ம பிரிச்சது
உன்ன மறக்க முடியல
உயிரை வெறுக்க முடில
ராசாத்தி
நீயும் நானும் ஒண்ணா சேரும்
காலம் இனிமே வாராதோ??
இன்னொரு ஜென்மம் இருந்தா
அப்போது போரப்போம்
ஒன்னோடு ஒண்ணா
கலந்து அன்போடு இருப்போம்
அது கூடாமா போச்சுதுன்னா
என் ராசாவே
நான் வெண்மேகமாக
விடிவெள்ளியாக
வானத்தில் போரந்திருப்பேன்
என்ன அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா
அப்போது நான் சிரிப்பேன்
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
இது மாதிரி பாட்டு கேக்கும் போது அழுகைதான் வருது semaaa song I love old sad song
எனக்கு 20 வயசு தான் ஆகுது இருந்தாலும் இந்த மாதிரி பாட்டு தான் எனக்கு ரெம்ப பிடிக்கும்
Old always gold
Arumai
Super
90s kids irukingala🙂 ......innoru jenmam iruntha appothu porappom😐
பிரிந்த அன்பின் நினைவு வலிக்கும் போதெல்லாம் இப்பாடல்தான் மருந்து
💯 correct anna...
Correct boss
Ama bro
@@gowthamaarthi1150 h FMdo K Fu
@@gowthamaarthi1150 JK hmm canmyk shshhhshshmjkddkhjj my CNN bus FL g 36ccccv kfkgj FL kg kg JK JK jfjjkkjjjjJulbbjuhh Hf fhfk
இந்த பாடலை ரசிக்க காதலிக்க தேவையில்லை திருமணமாகி பிரிந்திருந்தாலும் பிடிக்கும்
Unmai
@@gayathri2148 thanks
கண்டிப்பாக மிகவும் உண்மை உண்மை உண்மை
27_07 2021 11_11 pm ... அன்பு நம்ம சேர்த்து..💔💔... ஆசை நம்ம பிரிச்சது 😤😤✌️✌️ இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது சேர்வோம் னு சொல்லிவிட்டு போனாள் 🙏🙏🙏🙏
இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது போரபோம் 😭😭😭😭
Sema ...feeling
S@@esaprakash1210
மாமா நான் சொல்ல கேட்பியா உனக்கு ஒரு. நல்லா பெண் பார்த்து கட்டிவைப்போம்
இந்த பாடலை பலமுறை கேட்டலும் என்னவளின் நினைவு மட்டுமே பிரிக்க இயலாது ஒன்று
Sema love feel song .. innum 10 year kaluju intha song ketka thonnum.... 2020 April yaru ketta like pannunga...
உண்மையான காதலர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
Vk
அழுது கொண்டே இந்தப் பாடலை கேட்க நான் இன்று ஐந்தாம் தேதி அக்டோபர் மாசம் 2022 இரவு 10:30
ஏன் என்னாச்சு எதனால்
சேர்ந்த காதலர்களால் சாகடிக்கபடும் காதலை விட , பிரிந்த காதலர்களால் வாழவைக்கபடும் காதலே சற்று மேலானது, தோல்வியும் கூட சுகம் தரும் என்றால் அது காதல் மட்டும் தான், அந்த சுகத்தை அனுபவம் மட்டுமே அழகாக தரும் ,அதனால் தோற்றாலும் சரியென்று காதலித்து பார்
Sathish L
S
Yes
காதல் தோல்வியாளர்களின்
உச்சநிலை வார்த்தைகள்,
அவர்களின் மனவலிய வெளிப்படுத்தும் இதுபோல பாடல் இல்லை.இந்த ஜென்மம் பொறந்தும் மனம் ஒன்றாக இணைந்தும் வாழ்க்கையில் சேரமுடியாதது பெரிய கொடுமை. சமூகத்தின் கொடூர எண்ணங்களே காரணம் 🙏
இரு இதயங்களின் கலைந்து போன கனவுகளின் வலிகள்
யார் எல்லாம் காதல்லித்து ஓன்று சேர்ந்து வழமல் முடியாமல் இருப்பக்க அவங்க அனைவருக்கும் பாடல் பிடிக்கும்
Yes
❤❤❤❤❤❤❤❤❤❤
இன்னொரு ஜென்மம் இருந்தா
அப்போது பொறப்போம்
ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போட இருப்போம்
அது தாங்காம போச்சிதுன்னா
ஏன் ராசாவே
நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன்
என்ன அடையாளம் கண்டு நீ தேடிவந்தா அப்போது நான் சிரிப்பேன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
-ஒரு காதல் பிரிவையும் அடுத்த ஜென்மத்தோட நிலையும் எப்படிவேணும் என்றாலும் இருக்கலாம் என்பதை பொன் வரிகளால் சொல்லப்பட்டுக்கிறது, காதல் தோல்வியாளர்களின் உச்சநிலை சொல்.
Ithula irunthu enna bro solla varinga
Unmai
@@gowthamaarthi1150 தமிழ் தெரியாதா!!!???
உன் கூட வாழ்வதை யார வேன்டுமானாலும் தடுக்காலாம் உன் நினைவு வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது
பிடிக்கும்
Hi
Hi happy
சூப்பர் இவர் கமெண்ட்
10.6.2021.இன்று நான் கேட்டேன்
காதலுக்கும் காதலர்லுக்கும் உள்ள புனிதத்தை தெளிவாக கூருகிரது....
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அழியாத பாடல். இசைஞானி பாடலுக்கு நான் அடிமை👍👍👍💐💐💐💐
பொன்மான தேடி
நானும் பூவோட வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
அந்த மான் போன மாயமென்ன
என் ராசாத்தி...
அடி நீ சொன்ன பேச்சு
நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு
ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி
பெ: மானோ தவிச்சு வாடுது
மனசுல நினைச்சு வாடுது
எனக்கோ ஆசை இருக்குது
ஆனா நிலைம தடுக்குது
உன்ன மறக்க முடியுமா
உயிர வெறுக்க முடியுமா
ராசாவே...
காற்றில் ஆடும் தீபம் போல
துடிக்கும் மனச அறிவாயா
ஆ: பொன்மான தேடி
நானும் பூவோட வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
பெ: ஆரிராராரோ... ஆரி ராராரோ...
ஆரிராராரோ... ஆரிராராரோ... ராராரோ...
ஆ: எனக்கும் உன்ன புரியுது
உள்ளம் நல்லா தெரியுது
அன்பு நம்ம சேர்த்தது
ஆசை நம்ம பிரிச்சது
உன்ன மறக்க முடியல
உயிர வெறுக்க முடியல
ராசாத்தி...
நீயும் நானும் ஒன்னா சேரும்
காலம் இனிமே வாராதோ
பெ: இன்னோரு ஜென்ம இருந்தா
அப்போது பொறப்போம்...
Nice song
நான்காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை
இந்த பாடலைகேக்கும்.கன்கலங்கும்
நெஞ்சை நொறுக்கும் காதல் சோகம் பிரிந்தாலும் அடுத்த ஜென்மத்தில் இணைவோம்
என் வாழ்கையில் மரக்க முடியாத பாடல் 1996ல் இருந்து என் காதலியே தேடிகொன்டு இருக்கிரேன்
One day you will find her
தற்போது உள்ள நிலையில் இப்படி ஒரு பாடல் எழுத முடியாது
என்றென்றும் காதல் உயிர் உள்ள பாடல்
பாடல் எழுதிய ஆசிரியருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் பெயர் நிலைக்கட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
Hats off Muthulingam sit
இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்...
ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போடு இருப்போம்..
அது கூடாம போச்சதுனா என் ராசாவே..
நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன்.
என்ன அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்..
அமைதியான பாடல்
Ithu enga mama pidicha lines ana itha kekeaaa enga uyir odaa illa today enga ellathaium vittu poietaru mama I miss you
அருமை
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இனிமேல் இதுபோன்ற பாடல்🎶 எழுத யாரும் இல்லை
கேட்க நல்ல உள்ளங்கள் ❤ என்னைப்போல பலர் இருக்கிறார்கள்.
S. சீனிவாசன் குடியாத்தம்
சவுக் சீனு.
காதலின்தவிப்பைஇதைவிடயாரும்சொல்லமுடியாது
Yes
ஆம் .காதலின் வலியை உணர்ந்தவர் மட்டுமே இப்பாடலை முழுமையாகப் ரசிப்பார்.
அருமையான நடிகர் சுதாகர்... ஆனால் ரஜினி கமல் போன்ற ஆளுமைகளின் முன்னால் நிற்க முடியாமல் போனது....
இந்த பாடல் வரிகள் அனைத்துமே உண்மையான உணர்வு 😔💯
வணக்கம் காதல் அனுப்பவத்தவங்களூக்குதான் தெரியும் பிரிவு என்பது என்ன உள்ளத்தை அவனிடம் வேறு ஒருவரிடம் வாழும் பெண்களுக்கு சிறந்த பாடல் மனதை ரொம்பா கலங்க வைத்த பாடல் அருமை இனிமை யூடியூப்புக்கு நன்றி
yes
ஆமா சரியா சொன்னீங்க
Yes sariya sonnika Anna
ஆமாம்
தேவைகள் மனது.மனது அன்பு இல்லாத நிலையில்..முதலில்அன்பை காட்டி விட்டு...சூழ்நிலை சரியாக புரியாமல் பிரித்து விட்டு...அடுத்த ஜென்மம் பார்க்க நினைக்கும் அந்த செத்து போன இரண்டு ஜீவன்களுக்காக கடவுளை வேண்டுகிறேன்.பாடல் பதிவுக்கு நன்றி.
அருமையான.பாடல்.பாடல்.புரிந்தவர்கலுக்கு.இனிமையான.பாடல்.😭😭😭
எனக்கும் ஆசை இருக்குது ஆனா நிலமை தடுக்குது... உன்ன மறக்க முடியுமா ❤️ வெறுக்க முடியுமா ராசாவே மிஸ் யூ டா மூக்கா...😭😭😭😭😭😭😭😭😭😭
😂😂😭😭😭😭😭😭
100%
Ad hp you me pinup ok ad
கைல புடிச்சிட்டு இருங்க.
நாடகக்காதல்னு சொல்லிரபோறாங்க.
நல்லா சம்பாதிச்சிட்டு அப்புரம் கெட்டுங்க
என்னதான் புது பாடல்கள் ஆயிரம் வந்தாலும், இது போன்ற பாடல்கள் காலம் கடந்தும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போன்ற பாடல்கள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன். விருப்பம் இருந்தால் இந்த பாடல்களை கேளுங்கள்:
1. சின்ன மணி குயிலே
2. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
3. செந்தூர பாண்டிக்கொரு
4. உன் மனசுல பாட்டுதா இருக்குது
5. மாலையில் யாரோ மனதோடு பேச
6. என்னை தொட்டு அள்ளிக்கொண்ட
7. செண்பகமே செண்பகமே
8. நீதானே நாள்தோறும்
9. சின்ன சின்ன வண்ண குயில்
10. ஏ செம்ப நாத்து
11. ஆசை அதிகம் வெச்சி
12. வெள்ள மனம் உள்ள மச்சான்
13. பருத்தி எடுக்கையில என்ன
14. தென்ற உறங்கிய போதும் திங்கள் உறங்கிய
15. வளர்ந்த கலை மறந்துவிட்டால்
16. வெற்றி பெட்ரா மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
17. தென் பாண்டி தமிழே
18. முத்து மணி மால
19. ஏன் பெண்ணென்று பிறந்தாய்
20. என்னை தாலாட்ட வருவாளோ
21. அந்தி நேர தென்றல் காற்று (இணைந்த கைகள்)
22. நன்றி சொல்ல உனக்கு
23. உன் ஒதட்டோர சேவப்பே
24. நதியே நதியே காதல் நதியே
25. பச்சை கிளிகள் தோளோடு
26. காற்றே என் வாசல் வந்தாய்
27. முன் பனியா
28. மூங்கில் காடுகளே
29. பூ பூக்கும் ஓசை
30. எதோ ஒரு பாட்டு என் காதில்
31. முதல் கனவே முதல் கனவே
32. ஏப்ரல் மாதத்தில்
33. ஒயிலா பாடும் பாட்டுல (எனக்கு மிக மிக பிடித்த பாடல்)
34. இளவேனில் இது வைகாசி மாதம்
35. புது வெள்ளை மழை இங்கு
36. அத்தி பழம் செவப்பா
37. ஊர்வசி ஊர்வசி
38. சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு
39. சின்ன சின்ன மழை துளிகள்
40. ஆத்தங்கரை மரமே
41. மண்ணில் இந்த காதல் இன்றி
42. பூங்காற்றிலே உன் சுவாசத்தை
43. என் மேல் விழுந்த மழை துளியே
44. குறுக்கு சிறுத்தவளே
45. மலையோரம் வீசும் காத்து
46. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர
47. காதோரம் லோலாக்கு
48. அந்தியில வானம்
49. மல்லிகை மொட்டு மனச தொட்டு
50. இந்த மாமனோட மனசு
51. உள்ளமே உனக்குத்தான்
52. ஏலேலங்குயிலே
53. விடல புள்ள நேசத்துக்கு
இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இதுவும் சொற்பமே...
இந்த பாட்டு அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும்! மதுரை மறிகொழுந்து வாசம் என்னாச்சு?
@@arivuselvam5914 innum niraiya padalagal ullathu nambare. Intha paadalgal migavum kuraive...
@@kalaipriyaskitchen6670 ஆமாம் சகோ! 1.சின்னபொண்ணுதான் வெக்கபடுது! 2.செம்பருத்தி பூவு!.... இன்னும் நிறைய இருக்கு! நான் ஏன் மதுர மறிகொழுந்த குறிப்பிட்டனா? அது கிராமத்து மண்வாசனையை குறிக்குறதுல முக்கியமான பாடல்!
@@arivuselvam5914 ஆம் நண்பரே. மன நிம்மதிக்கு உதவும் பாடல்கள் அவை...
1. தேவதை இளந்தேவி! என்னைச்சுற்றும்ஆவி
2.சின்னப்புறா ஒன்று
3.தங்கத்தேரோடும் அழகினிலே
4. என்னோடு என்னென்னவோ ரகசியம்
5. ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடிநீராடுது?
6. தங்கம்!! எங்கிட்டிருக்க?
7. செப்புக் குடம் தூக்கிப் போற
8. ஒரு சின்னப் பறவை! வானில் பறந்து
9. கண்டேன் இங்கே! ( காற்றினிலே வரும் கீதம்)
10.நந்தா என் நிலா
Yaru la 22.08.2021 indha song ketingalo comments,like podunga😘😘😘
40 வருடங்கள் ஆனாலும் பிரிவை ஏற்கமுடியவில்லை.படம் கிழக்கே போகும் ரயில்
No enga uru rasaththi
No yaka urur rajathi
ஏதாவது ஒரு காரணத்திற்காக பெற்றோர்கள் பிரித்து விட 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
மனசு இன்னோரு ஜென்மம் என்று ஏங்கும் 😩😩😩😩😩😩
நீயும் என்னைக் போல்
ராதிகாவை பிடிக்கின்ற ராதிகா மேடத்தை பிடிக்கின்ற லைக் போடுங்க
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வைர வரிகளுக்கு தன் குரலால் உயிர் கொடுத்தார் மலேசியா வாசுதேவன் அவர்கள் நன்றி.
அருமையாக இசை அமைத்த கங்கை அமரன் பற்றி யாரும் குறிப்பிட வில்லயே ஏன்
நான் கேட்டுக் இருக்கேன் 9.6.2021. என்ன ஒரு அருமையான பாடல்
விலை மதிப்பில்லாத மனதை உருக்குகின்ற அற்புதமான பாடல்கள். நெஞ்சை அள்ளும் பாடல்கள். அக்கால பாடல்களுக்கு ஈடு ஏது.
இந்தபாடலைகேக்கும்7080"'காலபகுதிகல்தான்
நிணைவிழ்வந்துசெல்கின்றன்
அடுத்த ஜென்மம் நம் இருவரும் ஒன்றாக சேரவேண்டும் ராஜா மாமா Iove you I miss you😭😭😭😭
இந்த பாடலை கேட்கும் போது எதையோ தவறவிட்ட மாதிரி ஒரு பீலிங்
Unmmathan
My favourite song entha patta pidichavanga mattom oru like podunga papom😢 ethanai peruku entha pattu 😢 pidikumnu 😢
உன்ன மறக்க முடியல... உயிரை வெறுக்க முடியல...... 😣🥺
இந்த பாடல் கேட்டால் எனக்கு அழுகைதான் வருகிறது என்பழயநினைவு
That is good feelings. Remembering the past