Nanjil Sampath : "ஒருமையில் பேசுவது தமிழ் மரபு" - தமிழிசைக்கு நாஞ்சில் சம்பத் பதில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 550

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 2 года назад +35

    நாஞ்சில் ஒருலூசு
    உலகத்திலேயேதமிழ்மொழியில்
    தான்
    மனிதனைபன்மையில்பேசும் நல்லபழக்கம் உள்ளது

  • @strajan3403
    @strajan3403 2 года назад +93

    காரித்துப்பினாலும் துடைத்து விடுவான். பின் மறுவேலை பார்ப்பான். இந்த எருமைக்கு ஆணவம் ஏராளம்; ஆகவே உரைக்காது.

  • @rajan8758
    @rajan8758 2 года назад +51

    நாஞ்சில் சம்பத், இப்போது அவர் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். அவள், அவர் என்ற வித்தியாசம் தெரிகிறது. தெரிந்தும் பேசியிருக்கிறார். புறம் தள்ளுவோம் இவரைப் போன்றவர்களை..

    • @ponkasamuthuvannamuthu5098
      @ponkasamuthuvannamuthu5098 2 года назад

      11

    • @ponkasamuthuvannamuthu5098
      @ponkasamuthuvannamuthu5098 2 года назад

      5r

    • @periyasamyperumal360
      @periyasamyperumal360 2 года назад

      பாஜக தலைவராக இருந்த போது தமிழிசை என்ன எல்லாம் அசிங்கமாக பேசினார் என்பதை வலைத்தளத்தில் பார்த்துவிட்டு தமிழிசையை காறி துப்பவும்

    • @HackSparrrowakaSicario
      @HackSparrrowakaSicario 2 года назад

      Kottayadichu vuttruvanga

  • @BEC_Naveen
    @BEC_Naveen 2 года назад +20

    நாறவாய் நாறவாயை அமிலம் ஊற்றித்தான் களுவவேண்டும் மாகா கொடுமை தமிழனாய் பிறந்து தான் நான் செய்த பாவம் ...

    • @periyasamyperumal360
      @periyasamyperumal360 2 года назад

      தமிழிசை பாஜக தலைவராக இருந்த போது என்ன எல்லாம் அசிங்கமாக பேசினாள்
      முடிந்தால் தமிழிசை பேச்சை கேட்டு செத்துரு

  • @muraleetharank1068
    @muraleetharank1068 2 года назад +66

    இனிமேல் நாஞ்சிலை அவன் இவன் என்று சொல்வோம்.கேட்ட கேள்விய விட்டு நாஞ்சில் வேற பதில் சொல்றான்.இவனுக்கு எதுவுமே தெரியாது.

  • @strajan3403
    @strajan3403 2 года назад +31

    எருமைக்கு தெரியாது அதன் கருமை.

  • @murugansvn4176
    @murugansvn4176 2 года назад +11

    அப்படி ஆனால் தமிழிசை அவர்கள் கடவுள் தான்

  • @Venkybharat5637
    @Venkybharat5637 2 года назад +50

    ஆற்றிலும் செற்றிலும்... இல்லாத....இவனிடம்(sorry) எப்படி எதிர்பார்ப்பது.....நாகரீகம்.

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 года назад +90

    அப்படியானால் நாஞ்சில் சம்பத் ஸ்டாலினை அவன் என்றும் கனிமொழியை அவள் என்றும் அழகுத் தமிழில் பேசுவாரா?

    • @jeyaganesansanthanam5790
      @jeyaganesansanthanam5790 2 года назад +7

      Gundarkalai vittu adippargal

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 2 года назад +2

      நண்பரே, இவன் சொன்னது நினைவுளதா திமுக பற்றி. பற்றி எறியும்.

    • @jaiandjaimotors5990
      @jaiandjaimotors5990 2 года назад

      AVAN VITTIL ULAVARGALAI AVAN EPDI THAN PESUVAN POLAI ,
      INNOVA SAMPATH ERUMAI

    • @jaiandjaimotors5990
      @jaiandjaimotors5990 2 года назад +1

      Podaa ERUMAI, Kai kuli ,

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 2 года назад

      ஆமா நக்கி பிழைக்கிற நாய்
      நாதஸ்வரம் வாசிப்பு கேட்டதாம்
      அது போல தான் இவன்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад +16

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

  • @rajaramantmc2029
    @rajaramantmc2029 2 года назад +18

    காசுகொடுத்தால்அரிசியல்விபச்சாராம்செய்வான்சம்பத்

  • @manikavelg8727
    @manikavelg8727 2 года назад +14

    இவன் அவனுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் அப்பிடித்தான் பேசுவான் . நான் கூட அவனை அப்படித்தான் பேசுகிறேன்.ஏன் என்றால் அது என் தமிழ் மரபு.

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 года назад +15

    காரி துப்பினால் துடைத்து விட்டுப் போகும் ஜென்மம் இவன் எல்லாம் ஒரு மனுஷன் உடுங்க பாஸ்

  • @govindarajansaravanan8307
    @govindarajansaravanan8307 2 года назад +16

    நாறவாய் நாஞ்சில்

  • @kalai1469
    @kalai1469 2 года назад +28

    தமிழ் பல்கலை கழகத்தில் தமிழை பற்றித்தான் பேசி இருக்கிறார். தமிழில் பேசும்போது கண்ணியமாக பேசுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அரசின் அமைச்சர்களையோ, கட்சி தலைவர்களையோ, இலக்கிய வழக்கு என்று சொல்லி ஒருமையில் சம்பத் பேசுவாரா? இனி இவரை எந்த கட்சி மேடையிலும் பேச அழைத்து விடாதீர்கள்.

  • @sambavamsubash1052
    @sambavamsubash1052 2 года назад +13

    காசுக்கு கூவுறவன் கிட்ட நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா

  • @balur9452
    @balur9452 2 года назад +33

    இவனை எல்லாம் நீங்கள் அழைத்து பேசிய்து உங்களுக்கு அசிங்கம் இவனுடைய வரலாறு எல்லோருக்கும் தெரியும்

  • @vramaraju5814
    @vramaraju5814 2 года назад +17

    இவர் வார்த்தை விபசாரி..

  • @புதியவிடியல்-ஞ8ழ

    சபாஸ் பத்திரிகையாளர் சரியான கேள்வி கேட்கிறார்... பாரதி சொன்னார் பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் பூவி பேணி வளர்த்திடம் ஈசன் என்று... மண்ணுக்குள் ளே சில மூடார் அந்த மூடார் தான் நாஞ்சில் சம்பத்.... பெண்களை தரை குறைவாக பேசியதே தவறு அதுக்கு எப்படி பதில் சொல்லி சமாளிப்பது என்றே பாரதி சொன்னார் கம்பர் சொன்னார் என சொல்லறா ரு.... பாரதியும் கம்பனும் எந்த ஒரு பெண்ணை அடையாளம் காட்டி பேசவில்லை யே கூறவில்லை யே.... தமிழை இவர் தரை குறைவாக பயன்படுத்தி கிறார் காசுக்காக யாரை வேண்டாலும் பேசக்கூடிய வரீகளை களைஎடுக்க வேண்டும்..

  • @freetips52
    @freetips52 2 года назад +8

    பத்திரிக்கையாளர்கள் தயவுசெய்து இவரைப் போன்ற அதிமேதாவிகள் ஐ பேட்டி எடுக்க வேண்டாம்

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 года назад +26

    அவள் சொன்னாள் என்பதற்கும் அவர்கள் என்பதற்கும் வேறுபாடு உண்டு. பெண்களை மதிக்கும் தமிழ் மரபு மீர கூடாது.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад +1

      தமிழிசைக்கு இந்த மரியாதை போதுமானது.

  • @rvtalks72
    @rvtalks72 2 года назад +16

    இந்த ஆள் கொடுத்த காசுக்கு கூவுற ஆள்...

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 года назад +19

    சம்பத் எதையோ சொல்லி சமாளிக்கப்
    பார்க்கிறார். நாவண்மை எவ்வளவு
    முக்கியமோ நாவடக்கமும் அதுபோல் முக்கியம்
    சம்பத் சார்.

    • @ravipcr1122
      @ravipcr1122 2 года назад

      As

    • @KrishnaKumar-vm9ht
      @KrishnaKumar-vm9ht 2 года назад

      சரிடா நாஞ்சில் எங்க ஊருக்கு வறீயா டா

  • @alizainudeen9611
    @alizainudeen9611 5 месяцев назад

    ஐய்யா நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர்💯✨

  • @rajan8758
    @rajan8758 2 года назад +30

    கேள்வி கேட்ட பத்திரிகையாளர் நாஞ்சில் சம்பத்தை ஒரு வழி பண்ணிவிட்டார்.

    • @3jaysa
      @3jaysa 2 года назад

      திருத்தம் " கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நாஞ்சில் சம்பத் ஒரு வழி பண்ணிவிட்டார் " 😅

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад

    என்னை விட அழகாக தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்களா. என்ன ஒரு ஆணவம்

  • @freetips52
    @freetips52 2 года назад +14

    . இன்னோவா சம்பத் முதலில் மதிமுக பிறகு அதிமுக பிறகு அம்மா மக்கள் கட்சி பிறகு திமுக உங்களுக்கு வாய் மட்டும் இல்லை என்றால் ஹா ஹா ஹா ஹா

  • @kailasamswaminathan9252
    @kailasamswaminathan9252 2 года назад +11

    அண்ணே, அந்த மரபினால் தமிழக முதல்வரை இப்போது அப்படி கூப்பிடுவீர்களா? அண்ணா விருது வாங்கியவர் எப்படி பேசுவார்.
    இவரெல்லாம் ஒரு மனிதர்.

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 2 года назад +34

    அடேய் சம்பத், திருந்தலையடா நீ...,

  • @renugadevic7712
    @renugadevic7712 2 года назад +17

    கேட்ட கேள்விக்கு வேறு பதில் கூறுகிறார்....
    இனிமேல் இவரை இவன் என்றே குறிப்பிடுவோம்
    கேட்ட கேள்விக்கு வேறு பதில் கூறுகிறார்....
    இனிமேல் இவரை இவன் என்றே குறிப்பிடுவோம்
    கேட்ட கேள்விக்கு வேறு பதில் கூறுகிறார்....
    இனிமேல் இவரை இவன் என்றே குறிப்பிடுவோம்
    கேட்ட கேள்விக்கு வேறு பதில் கூறுகிறார்....
    இனிமேல் இவரை இவன் என்றே குறிப்பிடுவோம்

  • @ramanathanramanathan4056
    @ramanathanramanathan4056 2 года назад +10

    வாய வாடகைக்கு விட்டு அதில் பிலைப்பு நடத்தும் நபர்

  • @karikalanravi621
    @karikalanravi621 2 года назад +6

    நாஞ்சில் சம்பத் என்ன சொன்னாலும் மக்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் காரணம அவரின் அநாகரீகமான பேச்சு மட்டுமே முட்டாள் தனமான பேசுகிறார் நாஞ்சில் சம்பத் கோபம் வரலாம் ஆனால் தரக்குறைவாக பேசியதை ஏன் மறுக்க வேண்டும்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 года назад +4

    சப்பை சம்பத்தை வண்மையாக கண்டிக்கிறோம் மாசுடா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில்

  • @renugadevic7712
    @renugadevic7712 2 года назад +9

    ஆளுநரை தவறாக பேசி உள்ளார்....
    தமிழ் நாட்டில் நான் மட்டுமே நன்றாக பேசுவேன் என்று மிகவும் ஆணவத்துடன் பேசுகிறார்...
    ஆளுநரை மரியாதை குறைவாக பேசிவிட்டு அதற்கு விளக்கம் வேறு
    கொடுக்கிறார்....
    பேசியது மிகவும் தவறு...
    பேசி விட்டு அதை சரி என்றும் கூறுகிறார்..
    இலக்கியத்தில் அப்படித்தான் என்கிறார்..
    இறைவன் கொடுத்த பேச்சுக்கலையை தவறாகப் பயன்படுத்துகிறார்... ....
    ஆளுநரை தவறாக பேசி உள்ளார்....
    தமிழ் நாட்டில் நான் மட்டுமே நன்றாக பேசுவேன் என்று மிகவும் ஆணவத்துடன் பேசுகிறார்...
    ஆளுநரை மரியாதை குறைவாக பேசிவிட்டு அதற்கு விளக்கம் வேறு
    கொடுக்கிறார்....
    பேசியது மிகவும் தவறு...
    பேசி விட்டு அதை சரி என்றும் கூறுகிறார்..
    இலக்கியத்தில் அப்படித்தான் என்கிறார்..
    இறைவன் கொடுத்த பேச்சுக்கலையை தவறாகப் பயன்படுத்துகிறார்... ....
    ஆளுநரை தவறாக பேசி உள்ளார்....
    தமிழ் நாட்டில் நான் மட்டுமே நன்றாக பேசுவேன் என்று மிகவும் ஆணவத்துடன் பேசுகிறார்...
    ஆளுநரை மரியாதை குறைவாக பேசிவிட்டு அதற்கு விளக்கம் வேறு
    கொடுக்கிறார்....
    பேசியது மிகவும் தவறு...
    பேசி விட்டு அதை சரி என்றும் கூறுகிறார்..
    இலக்கியத்தில் அப்படித்தான் என்கிறார்..
    இறைவன் கொடுத்த பேச்சுக்கலையை தவறாகப் பயன்படுத்துகிறார்... ....
    ஆளுநரை தவறாக பேசி உள்ளார்....
    தமிழ் நாட்டில் நான் மட்டுமே நன்றாக பேசுவேன் என்று மிகவும் ஆணவத்துடன் பேசுகிறார்...
    ஆளுநரை மரியாதை குறைவாக பேசிவிட்டு அதற்கு விளக்கம் வேறு
    கொடுக்கிறார்....
    பேசியது மிகவும் தவறு...
    பேசி விட்டு அதை சரி என்றும் கூறுகிறார்..
    இலக்கியத்தில் அப்படித்தான் என்கிறார்..
    இறைவன் கொடுத்த பேச்சுக்கலையை தவறாகப் பயன்படுத்துகிறார்... ....

  • @thangavelvel1867
    @thangavelvel1867 2 года назад +9

    ஜெயலலிதா அவர்களை இப்படி பேசிருப்பானா இவன்???

  • @annamalailakshmanan2986
    @annamalailakshmanan2986 2 года назад +6

    நாஞ்சில் சம்பத் அவர்களே கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஐ அவள் என்று பேசியது போல் தி மு க வில் அரசியல் உச்சத்தில் உள்ள பெண்களை அவள் என்று பேசி பார்க்கட்டுமே.பிறகு கல்தா தான்.

  • @5936......
    @5936...... 2 года назад +5

    ஆமாண்டா ஆம வாயா என்று சொன்னாலும் இலக்கிய நயத்தில் நன்றாக தான் இருக்கிறது.

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 2 года назад

    நாஞ்சிலார் தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு கொடை....
    இவரின் சவாலை ஏற்று எவர் வருவர்?

  • @samysekar7323
    @samysekar7323 2 года назад +10

    பணத்துக்காக பல கட்சிகள் மாறி விலைபோன ஒரு மூன்றாம் மூன்றாம் தர அரசியல்வியாதி, இவருடைய தாயையோ சகோதரியையோ இதேபோல் மரியாதைக் குறைவாக பேசுவாரா????

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 2 года назад +11

    எல்லா கட்சியிலும் சேர்ந்து எதிர்
    தலைவர்களை கொச்சையாக திட்டியவர். இப்போதும் வலைத்தள
    ங்களில் உள்ளது.

  • @ramajeyamak6857
    @ramajeyamak6857 2 года назад +3

    சம்பத் இது சரியானது என்றால் இனிமேல் ஒருத்தனுக்கும் மரியாதை கிடைக்காது
    தவறான பாதையினை காட்டுகிறீர்கள்
    விரைவில் சிந்திக்க வேண்டிய
    சந்திப்பு நிகழும்

  • @musicwaves2919
    @musicwaves2919 2 года назад

    Superb🤩👍

  • @balakrishnanelangovan519
    @balakrishnanelangovan519 2 года назад +5

    அப்படி என்றால் எல்லாவிதமான வார்த்தைகளையும் இலக்கியம் மாறாமலையே பேசசொல்லுங்களேன்.

  • @haleemhakam9916
    @haleemhakam9916 2 года назад

    அருமையான பதிவு

  • @chandranr2010
    @chandranr2010 2 года назад

    சம்பத் தமிழ் இலக்கியத்தின் பிதாமகன்

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 2 года назад +1

    Entha pakkam ponaenu avanukae sirippu varuthu

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast 2 года назад

    அவள் என்று குறிப்பிடுவதில் தவறொன்றுமில்லை, ஒருமை ஒப்புக் கொள்ள கூடிய அம்சம் ஆகும்.

  • @rajaramankeerthivasan6422
    @rajaramankeerthivasan6422 2 года назад +7

    கொஞ்சம் பொறுங்கள்...
    திமுக தலைவர்களின் மனைவி, மகள்களையும்
    ஒருமையில் அழைப்பார்..அப்போது உபிகள் நன்கு கவவனிப்பர்......

  • @sunlightelectronicsgobi4480
    @sunlightelectronicsgobi4480 2 года назад +26

    நிருபர் நல்ல திறமைசாலி. இருந்தாலும் ---- வாலை நிமிர்த்த முடியாது.

    • @thangamani3983
      @thangamani3983 2 года назад

      மரியாதையை என்பது கேட்டுப்பெறுவதல்ல. தானாக வரவேண்டும் அபஸ்வர இசை.

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami 2 года назад

      Worst man

    • @SHANMUGASUNDARAMADI
      @SHANMUGASUNDARAMADI 2 года назад

      நல்ல நிருபர் இவரா ?

    • @govindarajp2326
      @govindarajp2326 2 года назад

      Mutta paile tirundada janmam.

  • @johnvelladurai9852
    @johnvelladurai9852 5 месяцев назад

    Valga Annan, Nanjil sampath,

  • @venun6980
    @venun6980 2 года назад

    நாஞ்சில் பணிவு வேண்டும்

  • @arjunsamy7637
    @arjunsamy7637 2 года назад

    நான் இருக்கிறேன் ...😀🙏

  • @raafimohamed
    @raafimohamed 5 месяцев назад

  • @senthilkumarkadanthaiyar650
    @senthilkumarkadanthaiyar650 2 года назад +3

    அட இவன (தமிழ் மரபு) விடுங்க காரி துப்பினா கூட துடைச்சிட்டு போயிடுவான்.

  • @vijayakanth3876
    @vijayakanth3876 2 года назад +8

    நாஞ்சில் சமீப நக்கீரன் அப்ப போய் நக்கு இதுவும் தமிழ் பயித்தியம் முத்திருச்சு.

  • @t.koothaiyannayanar5448
    @t.koothaiyannayanar5448 2 года назад +1

    நல்ல தமிழ் பேச்சாளர்தான். ஆனால் அநாகரிகமாக பேசுவது இவரது பழக்கம். தவிர்க்க வேண்டும்.

  • @rajavadivel6988
    @rajavadivel6988 2 года назад

    நாகரீகமற்ற தமிழ் அறிவு வீண்.

  • @balamurali4891
    @balamurali4891 2 года назад +3

    டேய் தம்பி என்னடாநல்லா இருக்கியா டா லூசு ஆயிட்டியா டா , சரி லூசா இருந்தா அப்படியே கீழ்பாக்கம் போடா, நீ எல்லாம் தமிழ் பேசாத டா, தமிழுக்கே அசிங்கம் டா, என்னடா புரியுதா டா,டா டா டா போதுமாடா,

  • @kumaresana9085
    @kumaresana9085 2 года назад

    Super

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 года назад

    இன்னொரு இழி பிறப்பு பச்சோந்தி
    சந்தர்ப்பவாதி

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 2 года назад +2

    சரிடா சம்பத் நீ சொல்வது சரிதாண்டா

  • @kailasamswaminathan9252
    @kailasamswaminathan9252 2 года назад

    போதும், நிறுத்துங்கள், வெட்கமில்லை, அநாகரீக மனிதன்.

  • @chandranr2010
    @chandranr2010 2 года назад

    பெரியார் அண்ணா வழிவந்த சம்பத் அஞ்சமாட்டான.

  • @swaminathannagarethinam6752
    @swaminathannagarethinam6752 2 года назад

    அண்ணா, பெரியார் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர் உண்மையானவர் ன் என்றால், பொருளுக்கு ஆசைப்பட்டவர் என்றால் TTV தினகரன் உடன் இருந்திருப்பார், நாஞ்சில் உண்மை தமிழ் திராவிடன்.

  • @RajRamsay28
    @RajRamsay28 2 года назад

    PAVAM. .
    YINDHA. NER KANAL SEYBAVAR.
    NANJILARIDAM. VASAMAGA MATTIKKONDU.. PADADHA PADU .. THAVIKKIRAR... PARIDHABAMAGA.. SUPER.

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 2 года назад +1

    தம்பி முன்னர் அவரை வைத்து வளர்த்த கட்சி யை அல்லது கட்சிகளிடம் கேட்க வேண்டும், அவர் கேளார் மண்ணிப்பு ஏனெனில் பல கட்சி கேண்டீன் பார்த்தவர் அவர் .

  • @sundhar2744
    @sundhar2744 2 года назад +1

    எனக்கு எரிச்சல் தான் வருது.... 😡😡😡😡

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 года назад

    இவன ஒருமையில இனி நாமும் பேசலாம். இவனே சொல்லிட்டான்.

  • @GKFM-sv4nl
    @GKFM-sv4nl 2 года назад +1

    இவனெல்லாம் ஒரு மனிதனே இல்லை

  • @rajasinghsingh3401
    @rajasinghsingh3401 2 года назад

    நாஞ்சில் சம்பத் சாா் .தென்மாவட்டங்களில் உள்ள நாம் வாங்க போங்க
    நீங்க நாங்க என்று தான் பேசுவது .....ஒருமையில் பேசுவது தவறு!

  • @badhrinarayanbadhri8201
    @badhrinarayanbadhri8201 2 года назад +1

    கடவுள் ஏன் இவனை படைத்தான் நம் உயிரை வாங்குவதற்கு

  • @sampath4249
    @sampath4249 Год назад

    , இனி எல்லோரையும் அவன் இவனென்றே அழைக்கலாம. கேட்டால் தமிழ் மரபு என்று சொல்லிவிடலாம்

  • @ganeshshivaji2665
    @ganeshshivaji2665 2 года назад +4

    Paralysis is the only punishment for his unlimited arragonce.

  • @lalithakarthik1639
    @lalithakarthik1639 2 года назад

    ஒருமையில் பேசபவனை சரி டா நாயே னு பதில் சொல்லறது தான் எங்க தமிழ் மரபு

  • @ksivakumar3036
    @ksivakumar3036 2 года назад +1

    Ok da... Same as you... 😭😭😭

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 года назад +1

    தமிழ் மரபை எல்லாரும் தெரிந்து கொள்ளுங்கள். கற்றுக்கொள்ளுங்கள்

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 2 года назад

    இவர் தமிழ் எனக்கு பிடிக்கும்.
    ஆனாலும் ,,.............,

  • @BalaKrishnan-tg6pf
    @BalaKrishnan-tg6pf 2 года назад +7

    Ivarum barathiyum onna

    • @kaattupurathaan
      @kaattupurathaan 2 года назад

      அட. நாயே என்று கூட பேசலாம் பேசிவிட்டு அது நன்றியுள்ளது அதுக்கும் பூசி மொழுவலாம். உன்னுடைய புலமை தமிழுக்கு தமிழ்த் தாய் தான் வெட்கப்பட வேண்டும் - வாயை வைத்து வியாபாரம் செய்யும் உம்மை போன்றவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 2 года назад

    மமதை பிடித்தவர். ஆணவம்

  • @a.gnanaprakasamacharya2457
    @a.gnanaprakasamacharya2457 2 года назад

    தமிழ் பேச இருக்கிறார்கள் பலர்.நீர் என்ன நக்கீரன் என்ற எண்ணமோ!

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 года назад

    தன்னைத்தானே பெருமையாக பேசுவது மல்லாந்து படுத்துக் கொண்டு துப்புவதற்கு சமம்

  • @anna.shanmugamsas5376
    @anna.shanmugamsas5376 2 года назад

    I love you N.S

  • @a.d.pgaming7359
    @a.d.pgaming7359 2 года назад

    உன் மனைவியை நாங்கள் வாடி, போடி' அவள் என்று கூறலாமா? ஏன் என்றால் நாங்களும் இலக்கணம் படித்தவர்கள்தான்.

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 года назад +1

    இருவரும் இந்த மண்ணை சார்ந்தவர்கள்....தமிழ் அறிந்தவர்கள்....பொது விழாக்களில் நாவடக்கம் , தனிநபர் விமர்சனங்ளை தவிப்பது நலம்.( பொதுவாழ்வு என்று வந்துவிட்டால் அனைத்தையும் சந்தித்து தான் ஆகவேண்டும் என்ற கூற்றும் நடைமுறையில் உள்ளது.)

  • @sivapathamsujendran4390
    @sivapathamsujendran4390 2 года назад +1

    நாஞ்சில் தமிழ் அழகு தமிழ்.

  • @hemaravi8531
    @hemaravi8531 2 года назад +1

    வேற வேலை இருந்தா போய் பாருங்க நிருபர் sir,.. இவனெல்லாம் ஒரு மனுஷன்

  • @BalaKrishnan-iq3je
    @BalaKrishnan-iq3je 2 года назад

    உன்னை விட அதிகமாக கட்சி மா ரிய பட்சொந்தி யாரும் இல்லை....

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 года назад +1

    கண்ணு ஒண்ணாவது படிக்கும் குழந்தை எல்லாம் எனக்கு தெரியுமுணு சொல்லுது ..!

  • @rajapandi8313
    @rajapandi8313 2 года назад

    மனநிலை பாதிக்கப்பட்டு,....

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 2 года назад +5

    Super instant replies by Nanjil Sir.He knows his Job.Sir knows what he speaks .

  • @rajakumargovindharajalu4497
    @rajakumargovindharajalu4497 2 года назад +1

    News18 chennal unnakku thevaya neengalale oru nermayana chennal kidayathu

  • @gopalgopal8185
    @gopalgopal8185 2 года назад +2

    உனக்கென்னப்பா நீ பைத்தியம் என்ன வேண்டுமானாலும் சொல்லுவ.... 😜😜😜

  • @Madhavan.madhava
    @Madhavan.madhava 2 года назад

    இனோவா காரில் சர்பத் குடியுங்கள்

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 2 года назад

    இவரை போல் தமிழை பேசுவதற்கு போட்டி இட்டு வெல்வதற்கு சிலரே உள்ளனர்..... கொஞ்சம் ஆணவம் உள்ளது. குறைத்து கொண்டு தமிழை வளர்க்க பாடு பட வேண்டும்....

  • @manikamrmanikam8034
    @manikamrmanikam8034 2 года назад +1

    அப்படின்னா நான் உங்கள்‌வீட்டு உறுப்பினர்களை ஒருமையில் பேசினால் நன்றாக இருக்குமா‌ ஓ நீங்கள் துப்பினாலா துடைத்து கொண்டு என்ன பிழைப்பு

  • @deepakkumarpalanisamy7704
    @deepakkumarpalanisamy7704 2 года назад

    Sir nenga sollurathellam sari ananum..... aval agathu

  • @krajeswari3142
    @krajeswari3142 2 года назад

    Learn decency from Thamizharuvi Marian genius

  • @deenadayalan8568
    @deenadayalan8568 2 года назад

    அப்ப உங்களையும் வாடா போடா என்று பேசலாமா.

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 2 года назад

    அருமை, சம்பத் சார்!

  • @arularul6157
    @arularul6157 2 года назад +1

    டேய் எச்சில் சம்பத் என்று அழைப்பதற்கும் உரிமையுண்டு