Это видео недоступно.
Сожалеем об этом.
வீரப்பனின் இன்னொரு முகம் | உண்மையை உடைக்கும் முகில் | சந்தனக்காட்டின் ரகசியங்கள் EP 03 | ஆதன் தமிழ்
HTML-код
- Опубликовано: 28 апр 2021
- விஷம் வைத்து கொல்லப்பட்ட வீரப்பன் | முகில் | பாகம் 1 |
Link : • வீரப்பன் மரணத்தில் மர்...
துரோகிகளை வீழ்த்திய வீரப்பன் | முகில் | பாகம் 2 |
Link : • துரோகிகளை வீழ்த்திய வீ...
வீரப்பன் காட்டில் என்ன செய்வார்? | முகில் | பாகம் 4 |
Link : • வீரப்பன் காட்டில் என்ன...
தமிழ்நாட்டின் கடனை அடைக்க வீரப்பன் சொன்ன யோசனை | முகில் | பாகம் 5 |
Link : • தமிழ்நாட்டின் கடனை அடை...
வீரப்பன் - சேத்துக்குளி கோவிந்தன் நட்பு | முகில் | பாகம் 6 |
Link : • வீரப்பன் - சேத்துக்குள...
வீரப்பன் மனைவியை கொடுமைப்படுத்திய தேவாரம் | முகில் | பாகம் 7 |
Link : • வீரப்பன் மனைவியை கொடும...
வீரப்பனின் இன்னொரு முகம் | உண்மையை உடைக்கும் முகில் | சந்தனக்காட்டின் ரகசியங்கள் EP 03 | ஆதன் தமிழ்
#Veerappan #VeerappanStory #Mugil
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
பயங்கரவாதி என்ற பிம்பம் மக்களுக்கு இல்லை அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு அருமையான பதில் அண்ணா
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
@@jeno8551 ok
@@rajkumarchannel7474😅😅😅😅 1:30 😊😊😅😊
வீரப்பன் போல் பேசுவது மிக அருமை நிறைய விஷயம் சொன்னீர்கள் நன்றி
வீரப்பன் அனைவருக்கும் பொதுவானவா். அவரை ஒரு சாதி வட்டத்தில் சு௫க்காதிர்.
Correct
💯 unmaiiiiii
Ambethkar um appti than pannitaangaa
@@kpmfarms2425 yes ..
Factu
வீரப்பனால் காடு நிச்சயமாக அழிந்திருக்காது, ஏனனில் காடு தான் தான் கடைசிவரை வாழும் இருப்பிடமாக கருதி இருந்திருப்பாா் என நினைக்கிறேன். காடு செழிப்பாக இருந்தாதான் தான் பாதுகப்பாக மறைந்து வாழ முடியும் என்ற அறிவியல் உண்மையும் அவருக்கு தெரிந்திருக்குமென நினைக்கிறேன். இளவயதில் 19, வயதில் வனவிலங்கு கணக்கெடுப்பு (Animals Censes) எடுக்க காட்டக்குள் போகும் போது பயம் அவ்வளவா தெரிய வில்லை (இளம் கன்று பயமறியாது ஏன்பாா்களே அதுபோல) என்றாலும் உள் மனது ஒரு வித மன அழுத்தமாக இருந்தது. அதன் பின் தற்ச்சமயம் 40 வயதுக்குமேல் 400 மீட்டா், போனாலே காட்டு மிருகங்களின் சப்த்ம் நம்மை நிலை குலைய வைக்கிறது. உயிர் ஊசலாடும் பயம் நிலை குலைய வைக்கிறது. உதாரனத்துக்கு Elephant Herd ஒரு யானை கூட்டம் குறைந்தது 60-75 எணண்ணிக்கையில் கூட இருக்கும். எதிரே வந்தால் தப்பிச்சி வேறு இடமாக நடப்பது என்பது சுலபம், எளிமையானது, அல்ல., காட்டில் வழி எதுவும் கிடையாது. யானை யின் நடந்து சென்ற கால் மிதியடிகளில் மட்டுமே மனிதன் நடந்து செல்ல முடியும்., அதுவும் செங்குத்தான மலை சரிவு வழுக்கு பாறை, துடியான விஷ முள், கொடி. கை கால் முகம் கிழிக்காமல் வெளிவர"முடியாது. ( சினிமாவில் காண்பிப்பது போன்றல்லாம் இருக்காது) எப்பொழுதும்"காட்டுக்குள் ஒரு மரண பயம் இருந்து கொண்டே இருக்கும். பல தடவை ஆரய்ட்ச்சி சென்று வந்த அனுபவத்தில் சொல்கிறேன். அந்த"பயம்" காட்டை பற்றி படித்தவா்களுக்கும் ஏற்படுகிறது. அப்படி பட்ட காட்டில் பத்து நாள் or 20 நாள் போய் வருவது என்பது சராசரி மனிதனுக்கே நித்திய நரகம் மரணபயமனக பூரன ஆயுசு மாதிரி. வீரப்பன் அதில்" பல ஆண்டு வாழ்ந்து வந்திருக்கிறாா், என்றால் அவா் ஒரு கடவுளின் அவதாரமாக கூட இருக்கலாம்.
ஒரு வீரன் இருக்கும் வரை அவர் அருமை யாருக்கும் தெரியாது. இல்லாத போதுதான் அவரது அருமை பெருமை உலகுக்கு புரிகிறது.
உண்மை
Correct bro
It's true
வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போகும் பொழுது தமிழ்நாட்டுக்காரன் பார்த்து எருமைமாடு மாறி வேலை செய்வார் இன்னும் சொல்லப்போனால் மனிதக்கழிவுகளை அல்ல கூடிய ஒரு தமிழன்தான் சக்கிலியன் இனம் இந்த இனத்தை மாற்றியமைக்க வந்தவன்தான் சீமான்
மாவீரன்
வீரப்பனனோடு இருந்தவர்கள் சொல்லும் அனுபவங்கள் ஆச்சிரியப்படுத்துகிறது
Bro....enaku oru doubt....sivasubramaniyan anna...rice...perusa irukumnu solraru....ivar ponni rice dolraru
அந்தியூர் காட்டில் சில நாட்கள் தங்கும் வாய்ப்பும், அந்த கிராமத்தாருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது... கிராமங்களில் வீரப்பனாருக்கு உள்ள மரியாதை அளவிடமுடியாதது...
.
Proud to hit a hundred th like by Gobichettipalayam nativity
payaum thaan Karanam.. because of his gun ?
Periyavanga? just he was cheated by these people , exploited that innocent man it seems ...
நான் வந்து அதெ ஊருதான்🙏
தம்பி நீ கேள்வி கேக்கும் போது மாரியாதை உடன் கேள்வி கேட்டக வேண்டும் விரப்பன் அவர்கள் உன்னை விட சிறியவர் கிடையாது
S ga
Hmmm
Correct ahh sonninga.... Brother
Ayya veerapanar avargalai mariyadhaiyudan azhaika vendum..
Correct a sonninga
@@mathewsuhail7749 n
தொகுப்பாளர் மூடிக்கிட்டு வீரப்பன் ஐயா அவர்கள் என்று கூற வேண்டும்....
Currect
வீரப்பன் ஒரு தனி ராஜ்ஜியம் நான் மதிக்கும் ஒரு தமிழ் வீரன்.
எங்கள் தமிழ் இனம் காத்த தலைவர்!!! வீரப்பனார் ஐயா!!!🔥🔥🔥🔥
Veerappangounder
என் சிங்கம் வீரப்பன் ஐயாவை மிகவும் பிடிக்கும்
அண்ணா வணக்கம் ஐயா வீரப்பன் அவர்களின் கதையை கேட்க கொள்ள கண் கலங்குது அந்த சாமிக்கு கண்ணில்லாமல் போச்சு நீங்க நீண்ட ஆயுளோடு நல்லா இருக்கணும் வருகிற எதிர்காலத்துக்கு இது எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன் 🙏
வீரப்பன் ஐயா இல்லாத ஊருக்கு,, காவிர்த்தாய் வரவில்லை 😢😥
என்றும் வீரப்பன்சாமி வனங்கும் எங்கள் சந்தனகாடுஅந்தியூர் மக்கள்
தமிழ் தேசிய போராளி மாவீரன் வீரப்பன்...🔥🔥🔥🔥
🔥🔥
Anna nee Tamil pesum pothu yenakul yetho unarvu varuthu sathiyama, 👏👏👏👏🙏🙏🙏🙏
வீரப்பன் அய்யா புகழ் ஓங்குக.
அண்ணன் வீரப்பனை நேரில் பார்க்க முடியவில்லை என்று எப்போதுமே வருத்தம் உண்டு.. தற்போது இந்த பதிவை பார்க்கும் போது சற்று ஆறுதலாக உள்ளது
வீரப்பன் கூட சேர்ந்த முகில் போட்டோ இருந்தா அனூப்பு 😂
நீங்கள் சொல்லச் சொல்ல நாங்கள் ஏதோ வீரப்பனை நேரில் பார்த்த ஒரு மாபெரும் திருப்தி அடைந்தேன் உங்களுடைய நேர்காணல் அடிக்கடி வர வேண்டும்
Im sri lanka i like " virapaan anna "
வீரப்பன் என்கிற வீரனின் நினைவிடத்தை ஒரு நாள் கண்டு தொழ வேண்டும்.
அவரை கொன்று புதைத்த இடம் உங்களுக்காக காத்திருக்கிறது
😜😋🙄
மேட்டுர் பக்கம்..
L
Ppyp
O
P
Uppuipy
Y
Y
Yy
O
காவிரி ஆற்றின் கரையில் ஒய்வு எடுத்து கொண்டுவிட்டார் மாவிரன் வீரப்பன்
@MAHI THE WAY 77 ban
வணம் காத்த இனமான வீரப்பனாருக்கு புகழ் வணக்கம்,,,,
வனம் காத்த இறைவன்...
மக்களுக்கு அவர் நிறைய உதவிகளைச் செய்துள்ளார்
Neenka patheenkalaaaa😁😁😁 anna
முகில் அவர்களே உங்களுக்கு அவருடன் சேர்ந்து நடைபயணம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்கு அந்த பயணம் செய்ய கிடைக்க வில்லை
வீரப்பனாரோடு பயணிப்பதுபோலவே இருக்கிறது.... வாழ்த்துகள்.
மாவீரன் வீரப்பன் ஐய்யா அவர்கள் பேசும் வீடியோ காட்சிகள் இருந்தால் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
உங்கள் உரையில் வீரப்பனாரைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பல வருடங்களுக்குப் பிறகு வீரப்பன் அரியதொரு தகவல்
சிறப்பு மிகவும் பயனுள்ள தகவல்கள்
வீரப்பனார்
வீர வணக்கம் எங்கள் காட்டு சங்கத்திற்கு. சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் எங்க இருக்கு
என்ன மாவட்டம்
Erode district
@@januclgqueen1841 ஈரோடு மாவட்டம்
ஐயா வீரப்பன் தமிழ்நாட்டின் எல்லை சாமி
தம்பி நீ கேள்வி கேட்பதோ - ஆச்சரியபடறதோ... ரொம்ப செயற்கை யா இருக்கு.., குறைச்சுக்க
Avan munjiye apdithan nalla paru ya
ஒரு திரைப்படம் கண்டது மாதிரி உள்ளது மிக சிறந்த பேச்சு ! தொடர்ந்து பேசுங்கள் அண்ணா ..
முடிந்தால் சேத்துகுழி கோவிந்தன் பற்றி கூறவும்
Please come up some more episodes. Very true story is coming out and it should reach to all our Tamilans.
Check shiva media channel
ஐயா இ௫ந்த போது தண்ணீர்க்கு பஞ்சம் இல்லை ஆனால் இப்போது நம் கை கட்டி நிற்கும் நிலை வர போது... 🙇🙏
This is my 3rd time watching this video .❤️
Real hero en mama veerappan 🏋️
முகில் நீங்க வீரப்பன் கடைசி நேர போராட்டத்தில் நீங்க ஏன் கூட இல்லை..
இருந்து இருந்தா அவனும் செத்து இருப்பான்
கடைசி நேரத்தில் அவரின் நண்பர்கள் காப்பாற்றி இருப்பார்கள்
உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அறுமை மிகவும் ஆர்வமாக உள்ளது நீங்கள் சொல்லும் தகவல்
90'ஸ் கிட்ஸ் ஹீரோ தினச்செய்தியில் இவரை பற்றி வராத செய்தியே இருக்காது இதை பாத்துவிட்டுதான் பள்ளிக்கு செல்வோம் இவர் இறந்த செய்தி கேட்டதும் கவலையாக இருந்தது
அந்தியூர் ல நானும் இருந்து இருக்கேன் நல்ல கிராம மக்கள் வீரப்பன் நல்ல மனிதர் நு எல்லாரும் சொன்னார்கள் , 🙏👍
தன்மானத்தமிழன் உங்கள் சந்ததி வாழட்டும்
அய்யா வீரப்பனாரை பற்றி புதிய புதிய தகவல்கள் சொல்லுவது அருமையாக உள்ளது அண்ணா
நல்ல பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள் அவங்க சாப்பாடு லைஃப் ஸ்டைல் கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது சூப்பர்
Very interesting....Go ahead please 👍......
Even after 7 months I am listening about history if ayya verrapan again. Happy moments today
Veerappan only one legend in tamilnadu
Bhayangaravathi endru anchor sonnapothu iyyavin expression and the mass reply shows his honesty ❤️
முகில் அண்ணன் அவர்களை அண்ணன் வீரப்பன் அண்ணாவை பற்றி மேலும் பல உன்மையை சொல்ல சொல்லுங்க அண்ணா pls
கவிதை kakum போது அருமை அண்ணா
கவிதை கக்கினானா ?
Hearing adu kkrardhu sona bro
@@murugesanthirumalaisamy5613 avaru persa tamilum kavithaiyum kkkum podhum arumaya. Erukum
அண்ணனின் அடுத்த வீடியோ எப்பொழுது வருமென்று ஆவலாக உள்ளேன் அண்ணா
8:10-மிகவும் நேர்த்தியான சிந்தனை...
Tamil naadila niyamana HERO...🙏
Hats off to u mugil sir
உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது
முகில் அண்ணாவை விட்டுவிடாதீர்கள்.. ஆதன் வலையொளியாளர்களே.. ஐயா, வீரப்பனின் முழு வரலாற்றையும் தமிழ்சமூகத்திற்கு கடத்திவிடுங்கள்.. தயவுகூர்ந்து..
மாவீரன் வீரப்பனார் வாழ்க்கை வரலாறு மிக சிறப்பு கோபம் பாசம் வீரம் இருக்க வேண்டும்
மிகச்சிறந்த பதிவு
அவர் இல்லாததால் இன்று தண்ணீர் ku கை கட்டி நிற்கும் நிலமை.....
Loosada nee? Thoooooooo
@@AshokKumar-fm8ge uy
உண்மை நிலை இதுதான்
😄
@@AshokKumar-fm8ge yaar luusu
I respect lot veerappar - Sathyamangalam fort
முதலில் அய்யா மாவீரன் வீரப்பன் அவர்களை மரியாதை இன்றி அழைக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளரை கண்டிக்கிறேன்.
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
Yes
Yes
வீரப்பன் ஐயா. தமிழ்நாட்டின் காடுகளை காத்த சாமி
He is speaking truth and our local language..aadhan channel is taking interview from right person
வீரன் 🔥 வீரப்பன் ❤️
The way he speaks how veerapan would speak I can really imagine what a impeccable person was ayya veerapan.. 😯
The king making veerapanar 🙏🙏🙏🙏
உங்கள் தமிழ் பேச்சு அருமை சார்
Pp
காத்திருக்கிறோம் அடுத்த காணொளியை காண்பதற்கு...
Riyal
Very interesting 😍
*அண்ணா தமிழ் சிறப்பு💛*
Mukil sir ,sir how many days staying with veerappan
*காட்சி விவரிப்பு அருமை அண்ணா💛*
வனங்களின் காவலன் தெய்வத்திரு ஐயா வீரப்பனார் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
Wow wow wow semma 🙏🙏🙏🙏🙏
அவன் இவன் என்று சொல்லவேண்டாம் நெறியாளர் சொற்களில் கவனம்
I salute the. Great man
நல்ல தகவல். மீன் பிடிக்க உதவும் இலை பொருச இலை அல்ல ஒடுகன் செடி இலை
Dear sir, please post separate video for Tamilnadu new chief minister twitter comment Dravidam Stock
எங்கள் எல்லைச்சாமி சிய்யான் வீரப்பன்
ஐயா வீரப்பன் அவருடைய பக்தன் நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான்
q
அருமை நண்பா வாழ்த்துக்கள் வீரப்பன் சமாதி எங்கே உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள் கொண்டேபோடுவேன் எங்கள் அண்ணா
Mugilan is blessed to have lived the best adventurous lives every young lad dreams of... jealous of you bro !
தெய்வத்திற்க்கு அழிவு கிடையாது
05:25 செங்கப்பாடி சிறுத்தை வருது, செங்கொடி உயர்த்த போகுது
இந்த முழு பாடலை அடுத்த பதிவில் கேட்டு பதிவு பன்னுங்க ஆதன் தொலைக்காட்சி நண்பர்களே
ரொம்ப முக்கியம்டா பாவாடை
வீரப்பன் அய்யா நல்ல மனிதர்
Ok
Anna I love you ❤️❤️❤️
இப்போது உள்ளது போல டெக்னாலஜி அப்போது இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை நெருங்கிகூட இருந்துருக்க முடியாது, அவர் மட்டும் இப்போது இருந்திருந்தால் பல பேரின் ஆட்டம் அடங்கியிருக்கும்
அண்ணா அருமை
Tamilnattaiyae kalakkuna mr veerappan avargalae superr neega
Vazhalga veerappanin puzhal endrul nelaikkattum Engel kadavul
arumai
Varalarai kettu nanum avarodu illaiendru varunthugiren 😩
வீரப்பன் உண்மையிலேயே ரொம்ப நல்லவர் அவர் பண்பானவர் மலைவாழ் மக்களுக்காக அவர் பாடுபட்டவர் அனைத்தும் உண்மையே ஆனால் இவர் சொல்வது உண்மை அல்ல
Arumaiyana interview 🔥
Really he is a hero interesting story, hats of u veerapan appa
Mugil sir enga romba naala kaanom... please upload more videos
Ivarukita inum niraiya interview eduthu en Tamil Thaayin Veera Appan Varalaru theriya varatum🔥
Am recently addict for veerapan iyyaaaaaa
அற்புதம் இது மாதிரியான உண்மை சம்பவங்கள கேட்க தவறியவர்களுக்கு என் வருத்தங்கள்கள்