ஈ.வெ.ரா-வுக்காக அண்ணா ஆடிய நாடகம்: எழுத்தாளர் பிரபாகரன் | Thamarai TV | Writer Prabhakaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #ThamaraiTV #Kalingar #DMK #Periyer #Annadurai #Prabhakaran
    ஈ.வெ.ரா-வுக்காக அண்ணா ஆடிய நாடகம்: எழுத்தாளர் பிரபாகரன் | Thamarai TV | Writer Prabhakaran
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people
    Tamil news, Tamil news live, Tamil news today, Tamil news live today, Tamil news channel, Tamil news Thamarai TV, Thamarai TV Live, Thamarai TV Live Streaming, Thamarai TV Tamil News,Thamarai TV Morning Headlines, Thamarai TV Evening Headlines, Thamarai TV Headlines, Today Morning Headlines, Tamil Headlines Today, Today Headlines in Tamil, coronavirus updates, lockdown updates, breaking news Tamil, Tamil News Channel, Tamil Live News Channel, Tamil News Channel Live, தாமரை டிவி செய்திகள், தாமரை டிவி, தாமரை டிவி, தாமரை டிவி தலைப்புச் செய்திகள், இன்றைய தலைப்புச் செய்திகள், இன்றைய காலை தலைப்புச் செய்திகள், இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

Комментарии • 806

  • @rmk1064
    @rmk1064 2 года назад +201

    அருமையான ஆழமான விளக்கங்கள். சிவன், நாராயணன் வழிபாடு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து இருப்பதே இந்தியா என்பது ஒன்றுபட்ட தேசமே என்பது தெள்ளந்தெளிவு .

    • @manoharb7542
      @manoharb7542 2 года назад +4

      செய்முறை விளக்கங்கள் அருமை

    • @Lakshmi-Narayanan5000
      @Lakshmi-Narayanan5000 2 года назад +2

      ♥️♥️♥️

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 2 года назад

      பிரபாகரன் ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள்

  • @srm5909
    @srm5909 2 года назад +376

    பிரபாகரன் சார் கூறும் இந்த அப்பட்டமான உண்மைகளை இன்றைய இளைய சமுதாயம் அறிந்து புரிந்து கொண்டால்தான் நாட்டிற்கு நன்மை உண்டாகும்.

    • @muratukuthrai5735
      @muratukuthrai5735 2 года назад +26

      TN government exams has to remove EVR idiot out of the education subject only then state will get back to normal.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 года назад +19

      @@muratukuthrai5735 இது முற்றிலும் உண்மை. மாணவர்கள் குப்பையை படித்து அவர்களின் சிந்திக்கும் திறன் அப்படியே இருக்கு. வருங்கால இளைஞர்களையும் திராவிட முட்டாள்களாக மாற்றிவைத்துள்ளனர்.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 2 года назад +5

      ஒரு வதந்தி எப்படி நாட்டையே அழிக்கும் என்பதற்கான ஒரு உதாரணம் .....
      7 ஆண்டுகளுக்கு முன்பு ....
      நபர்-1 வினோத் ராய் எனும் ஒரு நபர் 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் @ 2G ஊழல் என்ற வதந்தியைப் பரப்புகிறார்.
      நபர்-2 அண்ணா ஹசாரே எனும் ஒரு நபர் இந்த மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்.
      நபர்-3 கிரண் பேடி எனும் நபர் இந்த போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொள்கிறார்.
      நபர்-4 அரவிந்த் கெஜ்ரிவால் எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தில் அண்ணா ஹசாரேவை பின்நிலைப்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.
      நபர்-5 ராம்தேவ் எனும் நபர் கருப்புப்பணத்தை பற்றி பேசி இந்தப் போராட்டத்தைப் பெரிதாக்குகிறார்.
      நபர்-6 சுப்ரமணியம் ஸ்வாமி எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்.
      நபர்-7 மோடி எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தின் உதவியுடன்
      வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியை பிடிக்கிறார்.
      7 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்.
      2 G ஊழல் இல்லை என்பது நிரூபணமானது.
      இப்போது
      நபர்-1 (வினோத் ராய்) பத்ம விபூஷன் பெறுகிறார், வங்கி போர்டுகளின் தலைவராக இருந்து கொழுத்த சம்பளம் பெறுகிறார்.
      நபர்-2 (அண்ணா ஹசாரே) இசட் பிளஸ் பாதுகாப்பு மற்றும் பல அரசு வசதிகளைப் பெறுகிறார்.
      நபர்-3 (கிரண் பேடி) பாஜக அரசால் டெல்லி லெப்டிணட் கவர்னர் பதவியைப் பெறுகிறார்.
      நபர்-4 (அரவிந்த் கெஜ்ரிவால்) டெல்லி முதல்வர் ஆகிறார்.
      நபர்-5 (ராம்தேவ்) கோடீஸ்வர தொழிலதிபர் ஆகிறார்.
      நபர்-6 (சுப்பிரமணியம் சுவாமி) இப்போது எம்.பி.
      நபர்-7 (மோடி) இப்போது நாட்டின் பிரதமர்.
      உண்மையில் ஒரு வதந்தி எப்படி பல விஷயங்களை மாற்றி நாட்டை அழிக்கும் என்பதற்கான ஒரு சிறிய உதாரணம்தான் இது ....!!!!

    • @srm5909
      @srm5909 2 года назад +11

      நல்ல வேளை சீனன்களுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்ட பப்புவும் மம்மியும் திரும்ப ஆட்சிக்கு வரவில்லை.
      வந்திருந்தால் நாட்டையே சீனாவுக்கு விற்று இருப்பார்கள் (கொள்ளு தாத்தா நேரு 40,000 ச.கிமீ ஏரியாவை 1952 இல் சீனாவுக்கு கொடுத்தார்) அல்லது தீவிரவாதிகளிடம் ஒப்படைத்திருப்பார்கள்.
      2G விசயம்தான் மோடியை பிரதமர் ஆக்கியது என்றால் 2019 இல் ( 2G தீர்ப்பு வந்த பிறகு) மோடி திரும்ப வந்திருக்க முடியாதே.
      மேலும் 2G "'இறுதி தீர்ப்பு"' இன்னும் வரவில்லை என்பது நினைவிருக்கட்டும்.
      உண்மையான காரணம் "'குடும்ப ஓனர்சிப் கட்சி"' காங்கிரஸ் செய்த தேச துரோகங்கள்தான்.
      இனியும் அந்த குடும்ப கட்சி எப்போதுமே வரமுடியாதபடி மக்களின் விழிப்புணர்வு கூடி விட்டது.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 года назад +17

      @@sahadevannatesan9495 கதை நன்றாக இருந்தது படிப்பதற்கு.
      சுப்ரமணிய சுவாமி இப்போ தான் MP ஆன மாதிரி? அவரு 90 களில் மத்திய அமைச்சர்.
      கெஜ்ரிவால் தான் இதில் பயனாளி.உங்கள் வாதத்தின் படி 2014 மோடி பிரமதர் ஆனார். இரண்டாவது முறையும் எப்படி வர முடியும்.
      இப்படி எல்லாம் கதை கட்ட சொல்லி எந்த tool kit சொல்லிகொடுக்கிறது?
      மூளை இருந்தால் தானே படித்து தெரிந்து மற்றும் தெளிந்து கொள்வதற்கு.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 года назад +180

    எழுத்தாளர் திரு பிரபாகரன் 👍 கடந்த கால வரலாற்று உண்மை களை முன் வைத்து பேசுகிறார் 👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 2 года назад

      பிரபாகரன் ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள்

    • @sankarans9003
      @sankarans9003 2 года назад +1

      ராமசாமி நாயுடுகட்டையை கழுவாதநாற்றம்பிடித்ததிருட்டு தேவடியாபையன் கருணாநிதி தெலுங்கனுக்கு ஆதரவு கொடுத்தான் எனவேதான் திமுக ராமசாமி நாயுடு வைதூக்கிபிடிக்கிறான்

  • @shriramappurao8078
    @shriramappurao8078 2 года назад +111

    ஐயாவின் கருத்துக்கள் மிகவும் தெளிவானது. எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக ஆராய்ந்து ஆணித்தரமாக பேசக்கூடிய மிக சிலரில் இவர் ஒருவர். எந்த ஒரு நிர்ப்பந்தத்தாலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாதவர். இவரின் பேச்சிற்கு பலரை போல நானும் அவரின் ஒரு விசிறி.

    • @murugavelr5856
      @murugavelr5856 2 года назад

      Absolutely yes my self also and i respect salute to him

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 2 года назад

      பிரபாகரன் ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள்

    • @geetha-1165
      @geetha-1165 2 года назад

      @@murugavelr5856 yes

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 года назад +137

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை... ஓம் நமசிவாய... தேசியம் நம் கொள்கை... தேசியம் வாழ்க... தெய்வீகம் வாழ்க...

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 2 года назад

      பிரபாகரன் ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள்

    • @yaswanth.1291
      @yaswanth.1291 2 года назад

      @@pollathavansarath1612 irundhalu unmaiya thaana pesuraaru

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 2 года назад

      @@yaswanth.1291 பிரபாகரன் ஒரு ஆர்எஸ்எஸ் கைக்கூலி

  • @urc2765
    @urc2765 2 года назад +68

    பொய்யை திரும்ப, திரும்ப பரப்பி வந்ததனால் வந்த வினை.நேர்மையான,தைரியமான மனிதர் பிரபாகரன் அவர்களை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @ambikanighties6747
    @ambikanighties6747 2 года назад +46

    தாமரை மலரும்

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 2 года назад +36

    Marvelous speech by PRABHAKARAN.

  • @ramusubbaiah4510
    @ramusubbaiah4510 2 года назад +61

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் பிரபாகரன் ஐயா அவர்களை ஒரு தன்மானமுள்ள தமிழனாய் தலைவணங்குகிறேன் ஜெய்ஹிந்த்

  • @srm5909
    @srm5909 2 года назад +191

    எவ்வளவுதான் தேடி தேடி பார்த்தாலும் ஈவேரா செய்த நல்லது என்று ஒன்று கண்டுபிடிக்க முடியாது.

    • @sulochanagopalsami286
      @sulochanagopalsami286 2 года назад +19

      ஐயா பதில் டு எஸ்.ஆர் ஈவேரா செய்த நற்செயல் மணியம்மை திருமணம்

    • @sulochanagopalsami286
      @sulochanagopalsami286 2 года назад +17

      முட்டாளை யார் பாராட்டுவார்கள்
      முட்டாள்தான் என்பது உலகறிந்த
      உண்மை.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 2 года назад +3

      மோடி ஆண்ட GUAJATH ஏழ்மை நிலையில் 19.6 % ., அதே secularisam என்று சொல்லி காவி உடை அணிந்த சாமியார் ஆளும் UP ஏழ்மை நிலையில் 9.8 % / TN ஏழ்மை நிலையில் 4..9 %இந்த லட்சணத்தில் திரவிட ஆட்சியை குறை கூறும் சங்கிகளும் தம்பிகளும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள்

    • @kumarsubramaniam341
      @kumarsubramaniam341 2 года назад +15

      மணியம்மை யை கல்யாணம் கட்டிகிட்டு...சேவை செய்தாரே...
      😂😂😂😂

    • @SASIKUMAR-fk4xl
      @SASIKUMAR-fk4xl 2 года назад +32

      @@sahadevannatesan9495 அட அறிவு ஜீவி தத்தி திராவிட மாயை கொண்ட தமிழனே தமிழ் நாடு ஆரம்பத்தில் இருந்தே செல்வசெழிப்பு வளம் கொண்டே தமிழகம் அவ்வளவு தான் நீ சொல்கிறே மாதிரி வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த நிலைமை தான் வந்து இருக்கும் திராவிட கட்சிகள் வந்தாலே அல்லே மடையனே ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் சொல்கிறே மத்திய அரசு நீட் தேர்வு முலம் தமிழக மாணவர்கள் எழுத முடியாமல் தோல்வி அடைகிறார்கள் இறக்கிறார்கள் அவர்கள் இந்த தேர்வு எழுதுகிறே அளவுக்கு அறிவு இல்லை சொல்கிறே தமிழக அரசு அப்போ இங்கே இருக்கிறே மாணவர்கள் முட்டாள்களா மடையனே இப்போ நீட் தேர்வின் முலம் ஏழை எளிய மாணவர்கள் தேர்ச்சி அடைகிறார்களே முன்பை விட அதற்கு காரணம் திராவிட கட்சிகள் அல்லே மாணவர்களின் அறிவு படிப்பு அட பகுத்தறிவு பழமே போட வெண்ணெய் கக்சுலே தண்ணீர் வரவில்லை திராவிட கட்சிகள் தான் இன்றைக்கு டெண்டுல்கர் விட்டு காப்பெரேசன் என்ற பெயரில் காசு வாங்கி உள்ளே விடுறனே அது மாதிரி இருக்கு நீ சொல்கிறே கருத்து அட வெட்க கெட்டவனே நான் ஒரு ஆதிபறைத்தமிழன் எங்களுக்கு இட ஒதுக்கீடுகள் எங்கள் சமுதாயத்திற்கு பாடுபட்டவர்கள் இரட்டை மலை சீனிவாசன் M.C.சிவா ஆரோக்கியதாஸ் பண்டிதர் அம்பேத்கர் ஈவெரா வெங்காயம் இல்லை இன்றைக்கும் ஏற்றத்தாழ்வு நிலை தான் உள்ளது அது தமிழ் நாடு மட்டுமே இல்லை மற்ற மாநிலங்களில் உலக நாடுகளிலும் மதவெறி ஜாதி வெறி மொழிவெறி எல்லா இடங்களிலும் இன்று அளவும் இருக்கிறது ஈவெரா வந்து தான் எல்லாவற்றையும் ஒழித்தார் அழித்தார் என்று சொன்னால் அது முட்டாள்தனம் திராவிட மாயையை பின்பற்றும் மடையர்களுக்கு இது பொருந்தும் எங்களாலே மாதிரி ஆட்களுக்கு அது பொருந்தாது தமிழகம் அந்த கால ராஜராஜசோழன் சேரன் சோழன் பாண்டியன் காலத்தில் இருந்தே நல்லே வளம் கொண்டே வளர்ச்சி அடைந்த தமிழகம் இன்று திராவிட கட்சியாலே தமிழ் நாடு என்று பெயர் பெற்றது அவ்வளவு தான் இவங்க பண்ணே சாதனை தமிழர்களின் அழறாத கடின உழைப்பு பங்களிப்பு நாட்டின் மேல் மதிப்பு அன்றும் சரி இன்றும் சரி மற்ற மாநிலங்களில் ஒப்பிடுகையில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலம் 60 வருடங்களுக்கு மேல் எவ்வளவு ஊழல் கொள்ளையர்கள் இரண்டு திராவிட கட்சிகள் மக்களை முட்டாள்கள் ஆக்கி பணத்தை கொள்ளையடித்து இருக்கும் இவர்கள் கொள்ளை அடிக்காமல் இருந்து இருந்தால் தமிழ்நாடு இன்னும் எவ்வளவு பெரும் வளர்ச்சி பெற்று மாநிலமாக இருக்கும் நினைத்து பாருங்கள் இவர்கள் இன்று அளவும் அடித்துக்கொண்டு இவ்வளவு வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழகம் தமிழ்நாடு எங்கும் வாழ்க பாரதம் வளர்க்க தமிழகம் ஜெய்ஹிந்த்

  • @rajak9486
    @rajak9486 2 года назад +56

    அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி.

  • @MohanRaj-gt7zd
    @MohanRaj-gt7zd 2 года назад +25

    அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி நீங்கள் இருக்கும் வரை தமிழர்களின் வரலாறு அழிக்க முடியாது நாம் தமிழராக ஒன்றிணைவோம் தமிழ் வாழ்க

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 2 года назад

      பிரபாகரன் ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள்

    • @lv8520
      @lv8520 2 года назад

      இவ்வளவு சொல்லியும் திருந்த மாட்ட?

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 года назад +32

    மிகத்தெளிவான உண்மையான பதிவு இளைய தலை முறையினர் அவசியம் தெரிந்து தெளிவடையவேண்டும் நன்றி

  • @muruganmuthiah2228
    @muruganmuthiah2228 2 года назад +40

    ஐயா உங்கள் கருத்துக்கள் அருமை.

  • @sankaransrinivasan3419
    @sankaransrinivasan3419 2 года назад +28

    இதற்கு மேல் அழகாகவும் அழுத்தம் ஆகவும் சொல்வதற்கு ஆள் இல்லை இதை புரிந்து கொள்ள முடியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் ஜெய் ஹிந்த் 🙏

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 2 года назад +51

    அருமையான பதிவு சார். நமது நாட்டின் தொன்மை
    கலாச்சாரம் பற்றி அறியாத மக்கள் அரேபிய மதத்தையும் எதிர்மறை சிந்தனை கொண்டவர்களையும் நம்பி மக்கள் நமது கலாச்சாரத்தை அறியாமல் வீணாபோய்கொண்டிருக்கிறார்கள்.

  • @eatingsamayal5255
    @eatingsamayal5255 2 года назад +155

    திராவிடம் என்பதே கதை வசனம் எழுதி நடிக்கும் நாடககம்பெனிதான்

    • @geethalakshminarraguruswam4463
      @geethalakshminarraguruswam4463 2 года назад +7

      🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

    • @srm5909
      @srm5909 2 года назад +9

      கதை வசனம் நாடகம் நடிப்பு எல்லாம் வயிற்று பிழைப்புக்காக.
      ஆனால் அரசியல் நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்வது.
      மக்கள் இந்த வித்தியாசத்தை உணராமல் இருப்பதால்தான் திராவிட பிழைப்பு நடக்கிறது.

    • @raghuraman4352
      @raghuraman4352 2 года назад +7

      திராவிடத்தை தோலுரித்த நண்பருக்கு கோடி நன்றிகள்.

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 2 года назад

      பிரபாகரன் ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 года назад +3

      @@muthukumarankothandaraman2371
      Well said brother.
      🙏🏽🙏🏽🙏🏽

  • @elaksuminarayananpurushoth82
    @elaksuminarayananpurushoth82 2 года назад +53

    அறிவான ஆழமான சிந்தனைகள். மிக்க சிறப்பு வாய்ந்தவை. திராவிடம் செக்ஸ் ஆல்கஹால் சுவை சேர்த்து வளர்ந்தது. மேட்டுக்குடி மக்கள் அனுபவித்ததை கீழ்குடி மக்களுக்கும் கற்பித்து கலாச்சாரத்தை சீரழித்ததுதான் மிச்சம் மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

  • @pchamy4661
    @pchamy4661 2 года назад +22

    பிரபாகரன் சார் எப்பவுமே தன் கருத்தில் very bold. நன்றி சார்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 года назад +28

    ஐயா பிரபாகரன்‌உண்மை அருமையான பதிவு ‌
    தேசியவாதி கடவுள் நம்பிக்கை உள்ளவர் வணக்கம்
    இங்கு இருக்கும் தில்லு முல்லுக்கு
    சரியான முறையில் பதில்

    • @user-wp8st4wv9u
      @user-wp8st4wv9u 2 года назад +2

      தரம் கெட்ட வார்த்தைகளால் தமிழர்களையும் தமிழ் மொழியையும் இழிவுபடுத்திப் பேசிய அயோக்கியரை காட்டுமிராண்டியை தமிழர் அல்லாத ஒருவரை தலைவர் என்று கூறுகிறவர்கள் தமிழனுக்கு பிறந்திருக்க மாட்டார்கள். தமிழினத் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகின்ற அயோக்கியர்களை நம்பாதீர்கள். உங்கள் விரலை கொண்டே உங்கள் கண்ணைக் குத்தும் தமிழின_இந்து துரோகிகளை அவர்கள் பிறந்த மண்ணிற்கே விரட்டி அடிப்போம். வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் இனம். வீழ்க வந்தேறிகள்!
      .

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 года назад +18

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள் பதிவு நன்றி வணக்கம்

    • @vijikrish3182
      @vijikrish3182 2 года назад +2

      அறிவார்ந்த பேச்சு

    • @vijikrish3182
      @vijikrish3182 2 года назад +2

      எவ்வளவு தகவல்கள்!!! தங்குதடையின்றி சொல்லும் எழுத்தாளர் பிரபாகரன் ஜி யை தலையால் வணங்குகிறேன்

  • @sekarnatrajan2213
    @sekarnatrajan2213 2 года назад +22

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்.வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்.

  • @ramalingam4923
    @ramalingam4923 2 года назад +64

    பிரபாகரன் கூற்று சொல்வது ...எவ்வளவு உண்மை யனவை என்பதையும் பல நூல்களை படித்து தான் அறிய முடியும். சரியாக சொன்ன வார்த்தை கள்
    வாழ்த்துக்கள்

  • @sivansivabalu7058
    @sivansivabalu7058 2 года назад +28

    சரியான விளக்கம் நன்றி

  • @manim9866
    @manim9866 2 года назад +49

    பிரபாகரன் சார் நீங்கள் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்...
    நீங்கள் சொல்லும் உண்மைகளை ஸ்டேடஸ் வைத்து அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் ... என்னால் முடிந்தவரை ......

    • @madurairagamalikaorchestra133
      @madurairagamalikaorchestra133 2 года назад +2

      அவரைக் கொண்டாடுபவர்கள் பதவிவெறி கொண்ட சுயநலமிகள்.

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 2 года назад

      பிரபாகரன் ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள்

    • @geetha-1165
      @geetha-1165 2 года назад

      True

    • @channel12381
      @channel12381 4 месяца назад

      🎉🎉

  • @rkp1902
    @rkp1902 2 года назад +11

    We need more people like Mr. Prabhaakaran sir.

  • @mathivanants935
    @mathivanants935 2 года назад +19

    பிரபாகரன் சார் சொன்ன அனைத்து கருத்து தரும் உண்மையே ஆதாரமுள்ளவை

  • @amsmuthu6215
    @amsmuthu6215 2 года назад +30

    Great explanation. Thanks sir!

  • @narayananjanakiraman5873
    @narayananjanakiraman5873 2 года назад +17

    அருமையான பதிவு. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்

  • @krishnakumarsundararaman1096
    @krishnakumarsundararaman1096 2 года назад +7

    Super Ayya. Ella maramandaigalukkum puriyattum.

    • @krishnanraghavan7528
      @krishnanraghavan7528 2 года назад

      அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு பிரபாகரன் அவர்கள் தொண்டு வளர்க. அவர் சேவை நாட்டுக்கு தேவை.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 года назад +29

    தேசியம் வாழ்க.. தெய்வீகம் வாழ்க....

  • @MyJANA55
    @MyJANA55 2 года назад +14

    என் நெஞ்சில் உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு பிரபாகர் அண்ணா 😂😂😂

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 года назад +13

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @SS-dn2ri
    @SS-dn2ri 2 года назад +19

    அருமையான பதிவு.சரியான விளக்கம்.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 года назад +39

    ஒரு ஒரு சொல்லும்... கல்வெட்டுகள் மாதிரி இருக்கே 😂😀😀😀

  • @kraj563
    @kraj563 2 года назад +5

    excellent, Mr. Prabhakaran!

  • @jayanth1551
    @jayanth1551 2 года назад +37

    தயவு செய்து ஈ வெ ராமசாமி யை பெரியார் என்று சொல்ல வேண்டாம்

  • @kanswe1
    @kanswe1 2 года назад +6

    மிக சிறந்த & சிறப்பு வாய்ந்த
    நேர்காணல் அருமையான கேள்விகள்... அதே போல் பிரமாதமான உன்மையான பதில்👍
    திரு எழுத்தாளர் பிரபாகரன் அவர்களின் அறிவு வியக்க வைக்கிறது 👏
    Yes I'm a RW 🚩💪🙏
    @ThamaraiTVTamil
    @ChanakyaaTv @KolahalasTV @RangarajPandeyR wish take his interview
    Sir TN needs you

  • @ramt4643
    @ramt4643 2 года назад +11

    Indian Way of Living is Hinduthuva 😇🌷🚩

  • @arungamingffking5179
    @arungamingffking5179 2 года назад +14

    பிரபாகரன் சர் அருமை தேசமும் தேய்விகமும் இருகண்கள்🇮🇳🇮🇳

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 года назад +26

    தயவுசெய்து பிரபாகரன் அவர்கள் பதிவுகள் நிறைய போடுங்க

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 года назад +56

    உண்மை நிகழ்வை சொல்லுவதில் இக்கால மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலை.

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 года назад +50

    காலம் மாறும் போது பணம் போன்றவை மாறிவிடும் ஞானிகளும்,சித்தர்களும் நிறைந்த ஆன்மீகபூமி..

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 2 года назад

      பிரபாகரன் ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள்

  • @mavalavanneelash2851
    @mavalavanneelash2851 2 года назад +27

    வளர்க பாரதம்.

  • @greenmanravi7269
    @greenmanravi7269 2 года назад

    அருமையான பதிவு.
    நேர்மையான பேச்சு.
    புள்ளி விவரங்கள்
    சூப்பர்.

  • @kulasekaraperumala7637
    @kulasekaraperumala7637 2 года назад +54

    பெரியார் என்று கூற வேண் டாம்

    • @karunaharan
      @karunaharan 2 года назад +3

      appadina neenga, "avanai evr endru kura vendum" endru sollungal. en endraal, statement la avanai apadi sollatheergal

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 2 года назад +14

    Really super speech sir 🙏🙏🙏

  • @andisamy4512
    @andisamy4512 2 года назад +14

    EXCELLENT. SPEECH. MR. PRABHAKARN. SIR. E. Ve. RAMASAMY. IS. NOTHING. ALL. PEOPLES. KNOW. THIS. BHARATH MATHAKI. JAI. JAI HIND..

  • @subramanian.j7196
    @subramanian.j7196 2 года назад

    மிகவும் அருமையான கருத்து. வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 года назад +42

    ஈ. வெ. ரா என அழைக்கவும் அண்ணா! 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sundara6067
    @sundara6067 Год назад +1

    Writer Prabaharan is a knowledgeable person. Only few people are there in Tamil Nadu who are expert in World history, Hindu culture, nationalism, religious activities, Etc. He is one among them. Hats off to you sir.

  • @sundarraj8166
    @sundarraj8166 2 года назад +13

    Very good sir

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 2 года назад

    உண்மையே நன்றி

  • @valagamraghunathan
    @valagamraghunathan 2 года назад +5

    இனிமேல் பெரியார், தமிழையும், தமிழனையும் மிக உயர்வாக சொல்வார்... நம் பாட நூல்களில் வரும்.

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 Год назад

    Super தொடரட்டும் உங்கள் சேவை sir Jai sri Ram Jai sri krishna

  • @ramt4643
    @ramt4643 2 года назад +13

    Desiyamum Deivigamum Valarchiyum BJP 🌷🚩

  • @krissm1587
    @krissm1587 2 года назад +6

    Really wonderful presentation.

  • @SuperRamadurai
    @SuperRamadurai 2 года назад +6

    super you are big fan of yours sir.

  • @uthrapathi9740
    @uthrapathi9740 2 года назад +9

    👍👍👍👍👍

  • @mohanrajanseenivasan281
    @mohanrajanseenivasan281 2 года назад

    உங்களின் தரவுகளும் உதாரணங்களும் விளக்கமும் மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இருக்கின்றன..

  • @pmurugan8564
    @pmurugan8564 Год назад +1

    Super speech sir....

  • @rathinammaruthamuthu8972
    @rathinammaruthamuthu8972 Год назад

    அய்யா பிரபாகர்அவர்களுக்கு வணக்கம்நனறி

  • @Sev00014
    @Sev00014 2 года назад +30

    Thank you very much for expressing the truth of Periyar. If DMK is out of power, people will slowly forget the brainwashing.

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 2 года назад +17

    Real intelluctal speech

  • @kaps8083
    @kaps8083 2 года назад +16

    ''மக்கள் திமுகவை தேர்தெடுத்தாங்க... திமுக பெரியாரை தூக்கிப் பிடிக்குது ...மற்றபடி பெரியாரை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள், அதனால்தான் திமுகவை தேர்தெடுத்தார்கள் என்பதில்லை"--- நெத்தியடி கருத்து.

  • @positive120
    @positive120 Год назад

    அருமை.

  • @jogarajb5233
    @jogarajb5233 2 года назад +17

    I am very much inspired by his speech. Thank you. God bless.

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 2 года назад +1

    நல்ல பதிவு பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.

  • @CMP06
    @CMP06 2 года назад +20

    சொரி பயலுக்கு எதற்கு சிலை இங்கு அனைத்தையும் உடைக்க வேண்டும்

  • @krgam4263
    @krgam4263 2 года назад

    அற்புதமான பேட்டி.
    இது வரை கேட்டறியாத பல தகவல்கள் திரு பிரபாகரன் அவர்களின் ஒவ்வொரு பேச்சின் போதும் கிடைக்கின்றன.
    பொதுவான புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாத என்னைப் போன்றோர் இவர்தம் அறிவார்ந்த படிப்பறிவையும் அதைத் தெளிவாக தூய தமிழில் உரைக்கும் பாங்கையும் பார்க்கும் போது மலைத்துப் போகிறேன்.
    இத்தகைய தகைசால் அறிஞர்கள் உள்ள தமிழகத்தை பொது நல உணர்வற்ற துண்டு சீட்டு அறிவிலிகள் ஆளுவது அக்கிரமம் அநியாயம்.

  • @seethaarunachalam7974
    @seethaarunachalam7974 2 года назад +4

    Well said Sir

  • @cahvsk4825
    @cahvsk4825 2 года назад +11

    ஐயா மிக்க நன்றி நல்ல அழகாக பேசினீர்கள் தயவுசெய்து மென்மேலும் உங்களுடைய இதுபோன்ற பேச்சுக்கள் எங்களுக்கு தீர்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறது ஆகவே நீங்கள் அடிக்கடி யூடியூப் சேனலில் தோன்றவும் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி

  • @renganathannr1504
    @renganathannr1504 2 года назад +6

    Good message, jai hind, jai bharat india

  • @krishnasamy4738
    @krishnasamy4738 Год назад

    Arumai

  • @mohanachary345
    @mohanachary345 2 года назад +2

    பிரபாகரன் அவர்களுக்கு நன்றி 🙏

  • @rajrealme7440
    @rajrealme7440 2 года назад +1

    இந்த திராவிட , தமிழ் தேசிய சித்தாந்தங்களுக்கு சமாதி கட்டி விட்டார் இந்த பிரபாகரன் ஐயா அவர்கள்.

  • @ramakrishnan3161
    @ramakrishnan3161 Год назад

    ஐயா பிரபாகரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @subramaniampanchacharam9438
    @subramaniampanchacharam9438 2 года назад +42

    Tamils in Malaysia, Singapore completely reject the Dravidian parties and their ideology. DK chief was denied entry into Malaysia because Tamils there objected.

    • @gangatharanchinnan7257
      @gangatharanchinnan7257 2 года назад +2

      Subramaniam Panchachatan: you are wrong, there are elements in Malaysia who are staunch supporters of DK. They are in RTM and Astro. Even in Tamil schools there are two groups, one group supporters of DK and another group who support Hindu religion. This actually confuses the students. For example DK supporters will ask the students to observe Thai 1st as new year and other group will ask the students to observe chitrai 1st as new year. Actually true Hindu and tamillan should observe chitrai 1st as new year. The Thai 1st as new year was declared by king of corruption Kurunanithi when he became the chief minister of TN in 1069.

    • @subramaniampanchacharam9438
      @subramaniampanchacharam9438 2 года назад +3

      @@gangatharanchinnan7257 agree with you on all counts. But I think the Hindus in Malaysia and Singapore are more alert and generally don't fall for the DK tricks. The constitution of these two countries stress believe in God. There are organizations in these countries that report DK ideologies to authorities and try to stop it. All need to be alert, especially of the cryptos.

    • @murugesank.a5850
      @murugesank.a5850 10 месяцев назад

      There is no need for Dravidian parties as there is no caste discrimination.... People live in peace and Amity.... If discrimination is prevalent then Dravidian ideology will surface.

  • @nandan183
    @nandan183 2 года назад

    சூப்பர் சார்

  • @SR-ub1hd
    @SR-ub1hd 2 года назад +16

    Amazing eye opener sir, respect!!

  • @msiva4830
    @msiva4830 2 года назад

    சூப்பர் பிரபாகரன். வாழ்த்துக்கள்..

  • @logram1183
    @logram1183 2 года назад +3

    Perfect information sir 👍👍

  • @rajasekar7482
    @rajasekar7482 2 года назад +12

    இவர்கள் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் கேட்க வேண்டும் 🙏

  • @sambandamgurukkal
    @sambandamgurukkal 2 года назад +3

    அருமையான விளக்கம்.துணிந்து உண்மையான பெரியார் கொள்கைகளை விரித்துச் சொல்வது மிக்க மகிழ்ச்சி. மக்கள் சிந்திக்கவேண்டும்.

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 Год назад +1

    Anna.super

  • @Madh1953
    @Madh1953 2 года назад +11

    ரொம்ப கரெக்ட்

  • @mbrahmanayagam3319
    @mbrahmanayagam3319 Год назад

    சார் உங்க பேச்சுக்கள் எல்லாம் அருமை தெளிவு சூப்பர் 🙏

  • @rambaskaran1729
    @rambaskaran1729 2 года назад +8

    Sir, Great Patriotic Bold Speech with Truth and Evidences with
    Good Research on our Great
    History! You are Right! DESEEYAM and DEIVEEGAM are two eyes of India! Backbone of our Great History and Great CULTURE!

  • @ramt4643
    @ramt4643 2 года назад +10

    Nayakar (Telugu Kannada) Naidu Nair Menon Serndhu Arambichadhu Dhan Dravida Dubagur Justice Party 😎

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 2 года назад

    வாழ்த்துக்கள் பிரபாகர் சார். அறிவு சார்ந்த உண்மையான தெளிவான பேச்சு. உங்கள் பேச்சை விரும்பி க் கேட்கிறோம்.

  • @ravipandurangan9304
    @ravipandurangan9304 Год назад

    எழுத்தாளர் பிரபாகரன் அவர்கள் இதுவரை சொன்ன தமிழர்கள் ஆரியர்கள் பாண்டிய மன்னர்களுடைய விளக்கம் மகாபாரதத்தில் வரும் பூரிசிரவஸ் போன்றவர்களுடைய விளக்கத்தை பெரியாரிசம் திராவிடம் கம்முநிஸ்ட் போன்ற எவருக்கும் இந்த அறிவுத்திறன் கிடையாது வரலாறு தெரியாமல் பிரியாணி காவும் ரொட்டித் துண்டுகளும் பால்பவுடர் அதற்காகவும் இதுவரை இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எழுத்தாளர் பிரபாகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹

  • @vis7529
    @vis7529 2 года назад +1

    அருமையான ஆழமான விளக்கங்கள்

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 года назад +21

    பிரபாகரன் அவர்கள் எதிரிகளுக்கு அசராமல் Reply கொடுப்பர்.Karunanethiku ,Pakthavatchalam than அட்மின் கட்ருகொடுப்பர்.

  • @d.rajendranduraisamy9248
    @d.rajendranduraisamy9248 2 года назад +4

    Super post. Very informative.

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 года назад +4

    இவ்வளவு தூரம் தமிழின துரோகம் செய்த நபரை 'பெரியார்' என்று மக்கள் அழைக்க வேண்டிய கொடுமை தொடர்கிறதே,..

  • @bilinda9191
    @bilinda9191 2 года назад +12

    ராமசாமி

  • @rajakjs
    @rajakjs 2 года назад +5

    Prabhakar Sir in Black Shirt today and white washing EVR. I'm enjoying

  • @abpurushoat7046
    @abpurushoat7046 2 года назад +26

    The other important thread line that unites Bharat is it's spirituality and show the path of liberation and freedom or Mukthi. This is the core of our culture, philosophy and purpose of existence.

  • @subramanianc4133
    @subramanianc4133 2 года назад

    Super sangee

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 2 года назад +2

    Super prabhakar sir