Это видео недоступно.
Сожалеем об этом.
எதுக்கு ENCOUNTER ?! உண்மையை உடைத்த அண்ணாமலை ...!
HTML-код
- Опубликовано: 13 июл 2024
- Ilaya Bharatham Junior Link : www.youtube.co...
Whatsapp Link : www.whatsapp.c...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON RUclips:
/ @ilayabharatham
"சரண்டர் ஆனவன் எதற்கு தப்பிக்கப் போகிறான்"என்ற அண்ணாமலையின் கேள்வியில் நியாயம் இருக்கிறது.
"நெருப்பில்லாமல் புகையாது"!
சரண்டர் ஆனா அவன் நல்லவன் ஆகி விடுவானா? கொலை செய்தேன் என்று சரண்டர் ஆனவனை சுட்டு கொல்வதில் தப்பே இல்லை. கூலிப்படை ரெளடிகளுக்கு பயம் வரும். இந்த கொலைக்கும் அண்ணாமலைக்கும் தொடர்பு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆருத்தராவுக்கும் அண்ணா மலைக்கும் தொடர்பு இருப்பதால் இந்த கொலையிலும் தொடர்பு இருக்கலாம்.
பாவம் தியாகியை கொன்று விட்டார்கள்😂😂😂
@@jagannagaraj2318டேய் அவன் தியாகியா இல்ல கொலைகாரனா என்று விசாரணை செய்தால் தான்டா தெரியும் வெங்காயம். 🙄🙄🙄
தியாகி அல்ல ஆனால் உண்மையை கொன்று விட்டார்கள்@@jagannagaraj2318
@@jagannagaraj2318apdi paatha arasiyal viyadhikalai kollalam
கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணையை இந்த அரசு நேர்மையாக நடத்தாது என்று!
அதற்கு துணை போகும் வேடதாரி பழனிசாமி முதலமைச்சராக இருந்தவர் பேசுவது கவுன்சிலர் பேசுமளவுக்கு கூட இல்லை. தரையில் தவழமட்டுமே தெரிந்த புத்துசாமி பேரியக்கத்தை நாறலைத்த நயவஞ்சக எதிர் கட்சியின் வேடமிட்ட வெத்துவேட்டு..
❤
அவன் அப்ரூவராக மாறிவிடுவேன் என்று சொல்லியிருப்பான், அதான் ஏன்கவுன்டராக இருக்கலாம்
இந்த ஓவர் நடிப்பு பில்டப் அதிகாரியை நியமித்ததே ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில் உள்ள ஆதாரங்களை அழிக்கத் தான் என்று அப்பாவி மக்கள் பேசிக்கிறாங்க..
@@jeevanandham2528 எஸ் அப்படி தான் தோன்றுகிறது, rowdy language ல புரிய வைக்க முடியும் னு சொன்னா தில் இருந்தே இப்படி தான் நடக்கும் னு நினைக்க தோன்றும்
ரவுடி திருமாவளவன் ஸ்டாலினை சந்தித்த பின் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது ரவுடி திருமாவளவனை காப்பாற்ற நடந்த சம்பவம்.
சூப்பர்...பலர் இப்படித்தான் சொல்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் எல்லா அரசியல் வாதிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ரௌடிகள்தான் விதி விளக்கு யாராவது இருந்தால் கூறுங்களேன்
இப்படி பேசிக்கொண்டு இருங்கள் நூறு ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழ் தான் ஓட்டு வாங்குவீர்கள்
திருமா இல்லை சேகர் பாபு
@@mohan1771 Not Sekar Babu, TMN met Stalin at secretariat, next day it happens.
திமுக என்ற,
"திராவிட முஸ்லிம் கழகம் ,
வீட்டுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு !
இதில் முஸ்லிம் எங்கிருந்து வருகிறது
@@jonesmoses2663
தேர்தலின்போது 100 க்கு 100 % முஸ்லிம் ஓட்டுக்கள் முழுவதும் திமுகவுக்கு மட்டும் செல்வதாலும்
அது மட்டுமின்றி திரு சுடலை அவர்கள் முஸ்லிம் கூட்டத்திற்கு தலைவராக முன்நின்று தலைமை தாங்கி பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி குடிப்பதாலும் மற்ற மதத்தை விட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் கொடுப்பதாலும் இது வருகிறது.
its not dravidian fault , all people are responsible we are eating Spit potta biryani from all bhai, eating beef meat as goat meat from bhai, all traditinal work and business even at temples contracted to bhai....then how? islam vaygha,, dravdiam vaygha...
6-மணிக்கு போட்டால் தான் மக்கள் யாருக்கும் தெரியாது.... உண்மையை மறைக்க இதைவிட சிறந்த நேரம் இருக்கா??
இருக்கு. நடுநிசியில் போட்டு தள்ளுவது.
@@MrJetjv சிறை கைதிகள் 7,30 ஆம் மேல தான் வெளியில் கொண்டு போக முடியும் னு சட்டம் இருக்கும் போது எப்படி இவ்வளவு சீக்கிரம் கொண்டு போக முடிந்தது
சர்வாதீகார ( சுடலை ) ஆட்சியில் இனிமேல் என்ன நீதிமன்றங்கள் இழுத்து பூட்டப்படபோகின்றனவா ??? 40/40 தேவைதாண்டா 😭😭😭
நன்றி.தம்பி
Vote for 500 1000😂
கடந்த ஆட்சியில் இப்படி ஓரு சம்பவம் நடந்துயிருந்தால்?? சுடலை-யை கையில் பிடிக்க முடியுமா? இல்லை அவர் ஆட்டத்தை தான் இந்த பூமி தாங்குமா?.. இப்போ எங்கே போச்சு உங்க வாய்??
அண்ணே 🙏பொள்ளாச்சியில் சிறையில் அப்பா, மகன் இரண்டுபேரையும் என்கவுண்டரில் கொன்றார்கள் என்று ஸ்டாலின் தலைகீழாக அ. தி. மு. க. ஆட்சியில் துடித்தார்.
En மாயாவதி அவர்கள் cbi விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க கூடாது
சரணடைந்தோரையே என்கவுண்டர் செய்யும் வல்லமையுள்ளது கழகக் காவல்துறை😅
கழக ஏவல்துறை
@@KrishnaKrishna-rj7pcintha ilayabharatha porukiyavidava thoo
😂😂😂😂
அரசியல் சூப்பர்ஸ்டார் அண்ணாமலை வாழ்க
திருடர்கள் முன்னேற்றக் கழகம் ,
வீட்டுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு!
டோப்பா : CBI வரக்குள்ள அனைத்து எவிடன்சையும் அழிக்கனும்..
விளம்பரம் பைத்திய அதிகாரி : ஓகே பாஸ்.. என்கவுண்டர் செஞ்சுடலாம்..
நீதிமன்ற த்திலிருந்து விசாரணை க்காக அழைத்துச் சென்றவர்களை எப்படி என்கவுண்டர் பண்ண முடியும்😢 இதை நீதிமன்றம் எப்படி அனுமதிக்கும்??????!!!!!!! 😮😮😮
எல்லாம பயலுகளும் அயோக்கிபயலுகதான். மக்கள் நாமதான் முட்டாள் நண்பா
சட்டம் ஓரு இருட்டறை... எல்லாம் பணம் தான்
எவனோ வெட்டினான். எவனோ உள்ளே இருக்கான். எவனோ சுட்டு கொல்லப்படுகிறான்? என்ன நடக்குது இங்கே?
100 என்கவுன்டர்களில் ஒன்றுக் கூட உண்மையான என்கவுன்டர் இல்லை, எந்த மாநிலமாக இருந்தாலும் சரி.
ஒருவேளை உதயநிதி வெளியிட்ட இந்தியன் 2 தோல்விய பத்தி மக்கள் பேசுவதை மறக்க, என்கவுன்டர் பண்ணி இருப்பாங்களோ? ஏன்னா அவன் தான் விளையாட்டு துறை அமைச்சர் ஆச்சே. எல்லாத்தையும் விளையாட்டா நினைக்கிறான்...
semma😂😂😂
நாய் வேடம்(police)போட்டாச்சு ஆனால் சரியாக குறைக்கவும்,வாலாட்டவும் தெரியவில்லை......
என்ன பங்கு..?மாட்டிகிட்ட பங்கு...
ரைமிங் , டைமிங் , எல்லாம் வழக்கம் போல பிரமாதம் ...... 😄
இது போலீஸ் காவலில் நடந்த மரணமா அல்லது என்கவுன்டர் மரணமா என்பதை நீதிமன்றம் தமாக முன் வந்து தீர்மானிக்க வேண்டும் அப்போதுதான் காவல் துறை மீதும் அரசு மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்
காவலர்கள் உடையில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஒலிவாங்கியின் துணையோடு பொருத்துவதுதான் சரி ...
காவல் துறை அரசியல் வாதிகள் கட்டுபாட்டில் இல்லாமல் தனியாக இயங்க வேண்டும் அப்போது தான் அரசியல் வாதிகளின் அராஜகத்தை அடக்க முடியும்
மூன்று கொலையாளிகளும் எப்படி சொல்லிவைத்தார் போல நாசருடன் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.
அம்பை ஒடித்துவிட்டார்கள், இனி எய்தவன் யார் என்று தெரியாது!
எவிடன்ஸ் அழிப்பா 😂😂😂. என்கவுண்டரா..??
துர்கா ஸ்பிரிங் வாட்டர் 25 ரூபாய் சரவணா அண்ணாச்சி வாட்டர் 10 ரூபாய் அம்மா வாட்டர் எங்கே ?
புது அதிகாரிகளை மாற்றுவது ஒரு கண்துடைப்பு.
சரணடைந்தவர் ஏன் தப்பிக்க நினைக்கிறார்??இது ஒரு நாடகம்
முக்கிய சாட்சி அழிக்கப்பட்டுள்ளது
மயானமும் அமைதியாகதானே இருக்கிறது அதைதான் புனிதமான திமுக வினர் கூறியிருப்பார்கள். சொல்லிக்கொண்டேதானிருப்பார்கள்
திருமா திமுக பெருந்தககை
அப்பாவு ஐயா என்ன ஆட்சிஅதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாம் மிகவும் பாதுகாப்பாக ரானுவ பாதுகாப்பில் இருப்பீர்கள்.எங்களைப்போல் உள்ள சாமானியனின் பாதுகாப்புக்கு யாரிடம் போய் நிற்பது??பணத்துக்கு ஓட்டை விக்கிராண்டி மக்கள் (கேவலம்)இருக்கும்வரை இதுவும் நடக்கும்,இதற்கு மேலும் நடக்கும்!!அனுபவி ராஜா அனுபவி😂😂😂😂😂
மீதமுள்ள நபர்கள் எப்போது கொள்ளபடுவார்கள்
This encounter shows some secret is going to be hidden forever
கனி கோர முகம் சாரய ஆலை திரூஆரூரான் சுகர்ஸ் ஆட்டைய போட்ட கதையை பேசுங்கள்..
மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிக்குதோ.. ?தமிழகம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதானே..
ஏன் தமிழகத்தில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களை கண்டுகொள்வதில்லை ?
எங்கள் ஓட்டு விற்பனைக்கு என்ற மனநிலையுள்ள பெரும்பான்மை மக்களுள்ள தமிழகத்தில் கண்டிப்பாக அரசியல் மாற்றம் என்பது சாமாணியமாக வராது.
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 💯 மடையர்கள் உள்ள தமிழ்நாடு
You look unusually smart today. Congratulations Gopinath
மிக. தெளிவா. சொல்றிங்க. சார்
சூடலையின் மொக்கயான திட்டம் 😂😂😂😂😂😂
மக்கள் தான் பாவம், அமைதி பூங்காவில், எதை கேள்வி பட்டாலும், நம்பனும் " நம்பிக்கை தானே எல்லாம் 🥴
CBI enquiry is must.This story will not believe by people
Extra judicial கொலையைத் தடுக்க காவல் அதிகாரிகள் காவலர்களுக்கு bodycam எனும் கருவிகளை பொருத்தினால் இந்தக் கொலைகளை தவிர்க்க முடியும். செய்வார்களா?
Sir,Thiruma must to be enquired
Excellent explanation
Sir why the corrupt Road side bharathy is kept silent.He also must to be enquired by CBI
சர்வாதிகாரி உடும்பு கரம் இயங்கி வரும் அமைதி பூங்காவில் இப்படி தான் இருக்குமோ 🥴
ரெட் சயனைடு திரையுலகம் மெத் லைக்கா மெத் ஊதயா மெத் சாதிக் மெத் அமீர் ரெட் சயனைடு திரையுலகம்
😃😃😃
செத்த பிணம் கொன்டு போய் சுட படடதாக கபட நாடகம்... ஏவல் துறை...
ஒரு காலத்துல ஸ்காட்லாந்து போலீஸ்க்கு இணையாக சொல்லப்பட்ட தமிழக போலீஸ் துறை இன்று காமெடி பீஸாக பார்க்கப்படுகிறது
தமிழ் நாட்டில் நீதி மன்றம் தேவை இல்லை.. போலீஸ்சும் தேவை இல்லை.. நாடு நல்லா இருக்கும்..
திமுக ஆட்சியும் இருக்கக்கூடாது
திமுக அரசின் மர்ம திரைப்படங்களில் இதுவும் ஒன்று
Anna 🔥
சொல்லி வைத்தாற்போல் நீங்களும் மாரிதாஸ் அண்ணனும் ஒரே நேரத்தில் ஒரே தலைப்பில் வீடியோ விடுகிறீர்களே ???😅
That is coincidence.
Same subject.
Like minded people.
வாழ்த்துக்கள் நண்பா ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
பொதுமக்கள் கேள்வி கு எங்கேங்க பதில் சொல்லுறாங்க... பிரஸ் மீட் லேயே சொல்லாமட்டங்க...
Worse than what is happening in Telugu films.
Karthik ji, we must try to change the mind set of people, who are drenched in liquor and Ganja. Rouges and rowdies,keep trying, one day they will understand!!!!
Hi sir🎉🎉
இன்று வெளியிட்ட வீடியோ ஏன் 10 நாட்கள் வரை வெளியிடாமல் இருந்தார்கள்? இன்று வெளியிட காரணம் என்ன?? எல்லாம் அந்த கடவுளுக்கு தான் தெரியும்.
அண்ணாமலை தமிழ் நாட்க்குரெம்பமுக்கியம் ப்ங
கஞ்சா தேசமும் கருப்பு பாசிசமும் ரத்த தேசம் ஏவல் துறை ஆட்சி
Next cm annan annamalai ❤
This news will be for next week and the public forget and vote again DMK. This is fate of TN.
திமுக அரசு எதை செய்தாலும் அதற்க்கு உள்அற்த்தம் வைத்து பேசுவதே வேலையாக இருப்பதல்ல ஊடக பணி
🧡💚👏🙏
எடுத்தவடனேயே நெஞ்ஜில் சுட்டு விடுவது. அவன் உயிர் போய்கொண்டு இருக்கும்போது காலில் சுட்டு விட்டு சொல்லும்போது மாற்றி முதலில் கால், பிறகு நெஞ்சு என்று சொல்லலாம் அல்லவா? சாத்தான் குளம் லாக்கப் சாவு யார் ஆட்சியில் நடந்தது?
👍👍👍👍
GOOD EXPLANATION
எனக்கு ஒரு சந்தேகம் அவங்க வண்டியை திடு திடு அந்த இடத்தில் மட்டும் எப்படி நிற்க்கிறது தெரியல ரஃபி அங்கதான் இருக்குங்கறது தெரிந்தவை திறந்து இருக்கிறதை தான் அந்த இடத்துல வண்டி எப்படி நிப்பாட்ட முடிஞ்சுச்சு
ஒரு கொலையை மறைக்க இன்னும் எத்தனை தலை விழப் போகிறதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்... கர்மா வலியது.
Jai Hind ✊️ 🇮🇳
மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி மு.க மூடி யை கிழிச்சி தான் உண்மை வெளிவரும்
கேள்வியில் நியாயம் இருக்கிறது.
மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் சார்
😂
ஆமா
உங்க வளர்ச்சிக்கு, நாங்க எதுக்கு உதவணும்
(உதவி செய்யப்பட வேண்டிய, கஸ்டப்படும் மக்களுக்கு, நாங்கள் உதவி்செய்து கொண்டுதான் இருக்கிறோம்)
இப்படி கேட்பது அசிங்கம் என்று தோணவே இல்லயா
(பார்த்தா டீசண்டா இருக்கீங்க)
(நீங்கள் வளர்க்கப்பட்ட விதம் சரியில்லை)
ஆமா, என்னது ஜெய் ஹிந்த் ஆ
#காலக்கொடும
எனக்கு ஒரு முக்கியமான சந்தேகம்
Annamalai ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷
தவறை தவறால் மூடும் முயற்சி, உண்மை எப்படியும் ஒருநாள் வெளிவரும்.
என்ன karthick IPC , CrPC காலவதியான section எல்லாம் refer பண்ணலாமா. Puthu act section sollavandama.?
Dear mr. Karthik gopinath please and kindly take advises of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about people welfare. Talk only truth. If possible please bring him in your utube channel for his interview.
திமுக கார சதி . இந்த கொலை
Now case will easier if the case is transferred to CBI this particular inspector boss know the case who gave order for encounter now in Telangana one girls murder encounter officers are under custody today
Correct hope director Shanker take this story n ask Kamalahassan to act Indian 3.
ஜீ இந்த என்கவுண்டர் கேள்விக்கு பதில் இந்தியன் 2 climaxe ல இருக்கு CBI ஐ இறுதியில் முதுகில் கூத்துவந்தர்காக இந்த engounder irukkumoo???😮
👌👌👌💪💪💪💪💪🎙
💐💐💐🔥🔥👍
கள்ளச்சாராய விவகாரத்தை மக்கள் மறக்க இந்த கொலை நடந்து இருக்குமோ என்னமோ தெரியல.🙄🙄🙄
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியுமா?😅
Karthik bro..... கார்த்திகை செல்வனுக்கே மிக்ஸர் ஆ? அவனே ஒரு mixer குடோன், மிக்சர் டிப்போ !!!!
இரண்டு திராவிடியா கட்சிகளும் ஒன்றுக்குள் ஒன்று யாரையும் காட்டிக் கொடுப்பதில்லை எழுதப்படாத ஒப்பந்தம்😂
Yes million dollar question. People are suspecting
OMG
everything in state, central is totally questionable
Self defence அப்பிடின்னா ஏன் துப்பாக்கி உள்ள கையை shoot பின்னல்.
ஆருத்திராநிறுவனம்ஆற்காடுசுரேஸ்.பொண்னைபாலாஇந்தசம்பந்தம்தெரியவில்லையாஎந்தகட்சிக்குதொடர்புஉள்ளதுஎன்று
Irukkum 10 perum encounter thaan case mudinthu vidum
Brother Thiruvenkadam is siting on back side of Two wheeler [ blak pant with black shirt ]
Arrow mark of the police .but nobody's in black pant & black shirt [ That person black shirt & blue jeans pant only ]
மேலிடம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை🤛👎👎👎👎👎
👍👍👍