நல்லது செய்தால் நம்ம ஊருக்கு பிடிக்காது | இப்படியும் சில பேர் | Rj Tamizha
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
*************************
This channel contact No - 👇👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
*************************
Others videos link 👇👇
ஐயாவின் உச்சகட்ட சந்தோஷம் | ஒரு நொடியில் கொட்டிய பணப் பரிசு - • ஐயாவின் உச்சகட்ட சந்தோ...
ஜெர்மனி உறவால் அம்மாவுக்கு கிடைத்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • ஜெர்மனி உறவால் அம்மாவு...
இவர்களோடு கொண்டாடுவதுதான் எங்களுக்கு சந்தோசம் - • இவர்களோடு கொண்டாடுவதுத...
லண்டன் அண்ணா செய்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • லண்டன் அண்ணா செய்த உதவ...
கிராமத்து முறைப்படி கிழங்கவியல் | இன்னைக்கு ஒரு புடி - • கிராமத்து முறைப்படி கி...
இலங்கையில் கட்டுப்பாட்டில் வாழும் தெலுங்கு மக்கள் - • இலங்கையில் கட்டுப்பாட்...
முடிந்தவரை பகிருங்கள் | மூன்று பெண்களுடன் தவிக்கும் அம்மா - • முடிந்தவரை பகிருங்கள் ...
அம்மாவின் கண்ணீர் கதை | கனடா குடும்பம் செய்த உதவி - • அம்மாவின் கண்ணீர் கதை ...
#rjpirakalathan #kjthiva #batticaloayoutubers #jaffnayoutubers #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo
இந்த அம்மா செய்தது பெரிய தப்பு வசந்தா அக்காவினால்தான் இவர்களுக்கு இவ்வளவு உதவியும் கிடைத்தது அப்பிடியிருந்தும் அவமகனை நல்லா படிக்க வைக்க நினைத்தது இந்த அம்மாக்கு ஏன் புரியல டீயோ வந்து சொன்னா போய் கூட்டித்து வாராதா. வசந்தா அக்கா பாவம் அவமனசு பெரிய மனசு நன்றி அக்கா என்னசெய்வது அக்கா நீங்க அந்த குடும்பத்துக்கு நல்லது செய்யபோய் கடசில இப்படி ஆயிருச்சு .பிரகலாதன் உங்கள் சேவைக்கு மிக்க நன்றிஅப்பன் இந்த உதவிகளை செய்தஉள்ளத்துக்கும் மிக்க நன்றி🙏🙏
இந்த அம்மா சகோதரி வசந்தாவிடம் மன்னிப்பு கோரி திரும்ப பிள்ளையை அங்கே படிக்க விடுவது தான் மிக சிறந்தது.வசந்தா சகோதரி செய்ததை ஒருநாளும் மறக்க கூடாது.வசந்தா தானே இந்த எல்லாவிதமான உதவி கிடைக்க மூலகாரணம் .தம்பி தொடரட்டும் உங்களுடைய பணி.🙏
நானும் எளுத முடியும் ஆனால் தப்பா
போய் விடும் உலகம் ஆயிரம் சொல்லும்.. தம்பி உங்கள் மேல் எந்த
ஒரு தவறும் செய்யவில்லை இது வரைக்கும் இனியும் தவறு செய்ய மாட்டிங்கள் என்ற நம்பிக்கை எனக்கும்
உங்களோடு பயணிக்கும் உறவுகளுக்கும் தெரியும் தம்பி நான்
உங்களுக்கு தலை வணங்குகிறேன்
வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கவலைகொள்ளவேண்டாம்
எம்தலைவரைக்கூட குறைசொல்பவர்கள் இருக்கிறார்கள்தானே
உலகம் இப்பிடித்தான்
குறையும் சொல்வார்கள் பாராட்டவும் செய்வார்கள்
நிதர்சனம் தம்பி
பிள்ளைகள் எப்போதும் அவரவர் அம்மாவுடன் இருப்பது தான் நல்லது
சகோதரி வசந்தாட மனசி யாருக்குமிருக்காது நன்றி வசந்தா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உலகம் பல விதம் அதிலும் பலரும் பல பல விதங்கள் கவலை வேண்டாம் பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤❤
தம்பி நீங்கள் சொல்வது முற்றிலும் சரி,நன்றி,வாழ்த்துக்கள்.உலகம் பல விதம்.❤
தம்பி கவலைப்பட வேண்டாம் ,உங்கள் பணி தொடரட்டும் நன்றி ❤❤❤🙏🙏🙏🙏
தம்பிகளா கவலைப்பட வேண்டாம் உங்கள் பணியை தொடர்ந்து கொண்டு இருங்கள் ❤️❤️❤️🙏🙏
இந்த குடும்பத்திற்கு கூடுதாக கொடுத்து விட்டீர்கள். இன்னும் எவ்வளவு கஸ்டப்பட்ட குடும்பம் இருக்கு அவர்களுக்கு கொடுக்கவும். பிரகலா. திவா இருவரும் ஞானமாம் நடக்கவும்.
வணக்கம்...மகன்கள்....கவலைவேண்டாம்...வசந்தாக்காவும்..கவலைபடவேண்டாம்...இந்த...உலகம்..அப்படிதான்...❤❤❤❤
தயவு செய்து உதவி பன்னலனாலும் பரவால அக்கா உதவி செய்ரவங்கல கஸ்ரப்படுத்தாதக்க அரசக்கதான் உதவி பன்னல மக்கலை மேலும் மேலும் கஸ்ரப்படுத்துது அதுல நீக்க வேர இல்லாத ஏலைகளுக்கு உதவி பன்னா உங்கலுக்கு பிடிக்கதே உங்களுக்கு அரசாக்க வேலையை தத்தா அத்த வேலையை மட்டும் பருக்க தேவை இல்லாத வேலைகலை பன்னாதங்க இருக்குரவன் உதவி பன்றான் நீக்க ஏன் அதை கஸ்ரப்படுத்துரிங்க அரசாங்கம் அரசாங்கம் என்றுரிங்க உம்மையிலே அத்த அரசாங்கம் என்ன போது மக்களுக்கு கிலிங்குது நம்ம புலம்பேயர் மக்கல் தான் உதவிகலை வாரி வலக்கிரது❤ 🙏🙏🙏🙏
Team RJ….. Plz don't worry too much. Truth prevail slowly but Surely it will point out the culprits as per law of attraction. Plz continue your genuine selfless works but God knows when, where & how to cultivate the outcomes of your good deeds. That day they will also Realize their mistakes too.
Piraki...& Thiva.....I''m really very proud of you for doing Great services to your community everyday and today, how you handled the situation with matured & sensible dialogues……just Amazing!! Keep it UP!!👍🤞👍
Vasanty sis…..you don't worry about their decision bc you tried your BEST to up bringing one of their child……above all God is watching all of us & surely he will repay your rewards!! God bless your family!!🙏💐🙏
Also thanks a million to all who supported this family with much needful water supplies……!!🙏🙏🙏
All be blessed!;🙏💐🙏
Unmathan ❤️❤️❤️❤️ thampi yarum munneratha virumpatha sela kirumikal erukkinam
Thank you so much Vasantha God bless you ❤
கவலை வேண்டாம் பிரகலாதன். அம்மாவும் அப்பாவும்தான் புரிந்து கொள்ள வேண்டும். 🙂
இந்தப் பொம்பிளைக்கு கூட வசதி வந்து விட்டுது என்ற ஒரு நினைப்பு.
உதவி செய்தால் இப்படிதான் இது போல எங்களுக்கும் நடந்தது நன்றி இல்லாத ஆட்கள் எல்லோரும் இல்லை இப்படி சிலபேர் இருக்கிறார்கள் ஒரு நாளும் உதவி செய்தவர்களை ஒருநாளும் மறக்க கூடாது இந்த தாய் சரியான தமிர் பிடித்தவ போல இருக்கிறா
do not worry......keep doing your great work.........
இந்த உலகம் மாயை
கவலை வேண்டாம் தமிழா
வணக்கம் தமிழா....வாழ்க வளமுடன். சிலர் இழுத்து விழுத்துவதை தங்களின் அடையாளமாக செய்வார்கள்
கவலை வேண்டாம் நாம் எங்கள் மனச்சாட்சிப்படி நல்லதை செய்வம். காலம் பதில் சொல்லும் . நன்றியுடன்...
பிள்ளைகளின் பெற்றோர்கள் நன்றி கெட்ட மனிதர்கள் ......... ( நீங்கள் ஒன்றுக்கும் கவலை பட வேண்டாம் தம்பி ........... )
நீங்கள் செய்த இந்த தண்ணீர் வசதி செய்து கொடுத்த உங்கழுக்கு மிக்கநந்றி.
வாழ்த்துக்கள் தம்பி. இந்த உறவுக்கு உதவிய நல்ல உள்ளதுக்கு கோடி நன்றி கள்.தம்பி நீங்கள் சொன்னது சரி. நல்லது பண்ணும் போது குறை சொல்ல யாரும் தேவை தானே அது நம் இனத்தின் சாவ கேடு. அதை இந்த குடும்பம் உணர்ந்தால் சரி. படிப்பின் அருமை தெரியாத முட்டாள் கூட்டமடா தம்பி. நன்றிகள்
Thank you so much Prakalathan ❤
இந்த பிள்ளைகள் படித்து முன்னுக்கு வந்தால் மட்டுமே, அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும். அல்லாவிடில் கஷ்டம் தான்.எவ்வளவு வேலைகளை கஷ்டத்தையும் பாராமல் ஓடி ஓடி செய்கிறீங்கள். ஏன் மக்கள் புரிந்து கொள்ள மாட்டாமல் இருக்கிறார்கள்? இதில் உங்கள் தப்பு ஒன்றுமே இல்லை. மக்கள் தங்களுக்கு கிடைக்கிற உதவியை சரியாக பயன்படுத்தினால் எல்லாருக்குமே நல்லது.
நீங்கள் இந்த அக்காவிற்கு செய்த உதவி அளவிற்கு அதிகமானது
பலஆயிரம மக்கள் அணவிற்கே கஸ்ரப்படுகிறார்கள் இவர்களிற்கு கை கால் ஒழுங்காக உள்ளது உளைத்து வாழவேண்டியது தானே
பசியில் உள்ளோர்க்கு மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே நீதி
உங்களிற்கும் இது நல்லபாடம்
வெளிநாட்டு உறவுகள் கஸ்ரப்பட்டு அனுப்பும் பணத்தை தயவுசெய்து வீணாக்க வேண்டாம்
இரண்டுகால்கள் இயலாத அக்காவிற்கு இன்னும் உதவி புரிய வில்லை போல் உள்ளது!! !
பதிலை எதிர்பார்கின்றோம் நன்றி
தம்பி எந்த பிள்ளைகளாக இருந்தாலும் கஞ்சி குடித்தாலும் தாயுடன் சகோதரர்களுடன் இருப்பதற்கு தான் விரும்பும் தம்பிய பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. பிள்ளைகளை பிரிக்க வேண்டாம்.வசந்தா அக்கா பாடம் சொல்லிக் கொடுக்க விரும்பினால் பின்னேரம் கூப்பிட்டு சொல்லிக்கொடுத்து விட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடலாம் தம்பி.அந்த தந்தை ஏற்கனவே சொல்லியிருந்தார் தானே என் குழந்தைகள் எப்போதும் எனது கண் முன்னே இருக்க வேண்டும் என்று.
பிரகலாதன், உதவி செய்தால் உபத்திரம் வந்துதான் தீரும் மிகப்பெரிய உதவி செய்தாலும் கூட நேற்று வந்தவரின் கதை கேட்டு பிள்ளையின் கல்வியில் அவர் வைத்திருந்த பேலி அக்கரை என்பதைதான் இது காட்டுகிறது .10 ரூபா கூட அந்தப் பெண் கொடுத்திருக்க மாட்டார் அவருக்கு முதலிடம் கொடுத்து பாடம் சொல்லிக் கொடுத்த அந்த தங்கையின் முகத்தில் கரி பூசிய இந்த பெண்ணுக்கு மன்னிப்பு கிடையாது தமிழினம் இவ்வளவு தூரம் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.வெளிநாடுகளில் எமது உறவுகள் படும் கக்ஷ்டகள் துன்பதுயரங்கள் இந்த நன்றி கெட்ட இவர்களுக்கு தெரியுமா .?அவர்கள் உயிருள்ள தெய்வங்கள் அவர்களின் உதவி மகத்தானது. நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
Thank you brothers for your help
இதில் தம்பி உங்கள் தவறு ஏதும் இல்லை பிறர் புரிந்துகொள்ளாமை நடந்தது ❤❤❤
Some people dont under stand others pain and the help you are great
Thiva,pirakalathan thank you so much for helping. Proud of you both. I appreciate your job. Great job. 🙏🙏🙏🙏🙏
Thampikala kavalai vandam Unkal pani
Thodaraddum valthukal
Antha amma vil thappillai jaro etho sonnathum pajanthidda avada husband sollum pothu antha ammava kurai sollela aanalum antha akka udan intha amma kathythu nallamari irukka sollunka makan anka poj nitkama vanthu pokalam antha ammava kathykka vidunka nenka 2peeum nalla help panniddinka 🙏🙏
Piragaa. Thivan 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️
உதவி கிடைத்தவுடன் நன்றி மறந்து விட்டார் அம்மா ்என்ன செய்வது
இந்த பையனின் அம்மாவில தான் தப்பு யார் என்ன சொன்னாலும் அவர்களுக்கு அம்மா விளக்கம் கொடுத்திருக்கலாம் அதை விட்டுவிட்டு பையனை கூட்டி கொண்டு வந்தது தப்பு தப்பு பிள்ளைகள் எங்கயோ இருந்து எல்லாம் படிக்கிறார்கள் இது பக்கத்திலை இருந்து இரவில் தான் அங்க படிக்க போறது இவர்களின் கஸ்ரத்தை உணர்ந்து பையனை ஒரு நல்ல நிலமைக்கு ஆளாகி விடவேண்டும் என்று தான் அவர்கள் நினைத்து உதவி செய்ய வந்த அந்த வசந்தா அக்காவுக்கு அவர்கள் செய்தது பிழை தான் உதவி செய்ய போனால் உபத்திரவம் வரும் தான் அக்கா அதை பொருட்படுத்தாதீர்கள் பிரகலாதன் பேசியது 💯 சதவீதம் சரி சரி நன்றி பிரகலாதன் திவா உங்கள் பணி தொடரட்டும் நன்றி தகப்பனாரும் மகனும் வேண்டும் என்று தான் வீட்டில் நிற்காமல் வெளியில் போய் இருக்கிறார்கள் அது தான் உண்மை 🙏
👍👍👍👍👍👍
Don't worry makanmare.ithanalthan namathu samuthayam ippady irukkirathu.ellavattukkum karanam padipparivu pettorukku illathathu than.
பனையால விளுந்தவன மாடு மிதிச்ச கதை தான் தம்பி
Super 👍👍👍
They could be jealous
வாழ்த்துகள் தம்பி 🎉🎉
Don’t worry, She is the I have no words
👋🙏🏼👋
🙏🙏🙏🙏
💯👍👍👍👍💯💯
நீங்கள் எதையும் யோசிக்க வேண்டாம் உங்கள் நற்பணி தொடர நான் உங்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்
Not blaming But the reality is : Some times...when we go out of our way to help people they think there is a catch in it "
💞💯🙏🙏🙏🙏🙏
அண்ணா இத கண்டு கவலப்படாதிங்க அண்ணா எத்னையோ பிரச்சினை வரும் அத கண்டு பயப்பட கூடாது அண்ணா Love you so much anna anna anna anna anna
இந்தகுடும்பம்திடமக ,இல்லைஊர்அயிரம்கதைக்கும்தம்பிஉங்கள்பணிதொடரட்டும்வாழ்துக்கள்
தம்பி கவலை வேண்டாம்.அவா அரச உத்தியோகஸ்தர் .அவருக்கு.அவர் வேலை முக்கியம்.பெற்ற தாயின் முடிவு தவறு என எனக்கு தோன்றுகிறது .இது எனது தனிப்பட்ட கருத்து.
🤔🤔
❤❤❤❤❤❤❤❤❤❤😢😢🎉🎉🎉🎉🎉
தெரியாத விடையத்தை கமன்டு போட்ட நக்கல பதில் போடியதை மாற்றிக் கொள்ளவும் தமிழ் நாடு 😮😂
Hiok🎉🎉🎉🎉❤❤❤
Neeega sollurthu sari thambi
💘😭😢
எல்லோரும் பலதும்பத்தும் கதைப்பாங்க,அவர்களை பிழை சொல்லமாட்டேன் .கேட்கிற தாய்க்கு எங்கே புத்தி போயிட்டு. உடனே பிள்ளையை கூட்டிக்கொண்டு வந்துட்டா. அவங்கட்டவே உதவி வாங்கட்டும் .நன்றி கெட்டவ.பிரபா, இவங்களுக்கு உதவி
செய்யாதீங்க
Vanakkam
பிரகலா நீங்க சொல்வது நியாயம் தான் ஆனால் இந்த அம்மா ஒரு சுயநலவாதி ஊரான் சொன்னா தனக்கு தேவையான போது வசந்தாக்கா கடவுளால் தெரிந்தது இப்ப சொன்ன அந்த உத்தியோகத்தர் இவங்க கஸ்டபடும் போது எங்கு இருந்தவ தம்பி இனி இவங்களோடு நேரத்தையும் பணத்தையும் செலவிடவேண்டாம் அவவுக்கு அறிவுரை சொல்ல பவர்கள் பார்த்து கொள்வாங்க கெடு குடி சொல்கேட்காது தம்பி இந்த செயல் தங்கள் செயல்களையும் தடைசெய்யாது பார்த்து கொள்ளுங்க
Thampy Kavalai padathenko thamilan Oththumai illai yaraiume nallai irukka vidamaddankal ithanalathan enkalukku intha nilamai
தம்பி இந்த விடயங்கள விடுங்க
Please finish all your project
இவக்கு வாந்தி என்றுதெரிந்தும் இப்படி நடந்து கொள்கிறா. நன்றி கெட்டவ.இலக்கு உதவி செய்வதை விட்டுவிடுங்க. இவ யாருடைய சொல்லை கேட்டு நடந்தாவோ அவங்ககிட்ட உதவி வாங்கட்டும்
Nigkal kavalai pada venam thampigkala narinaikal ulaivedatthan seium nigkal athai onnum kandu kolla venam ok ❤ God bless you ❤ ugkal payanam thodaraddum 👍👍♥️👌👌
Don’t separate the kid from his mother
தம்பியா நீ அதிகம் பேசலடா அந்த அம்மாவுக்கு கொஞ்சம் அறிவு குறைவு
இந்த அம்மா சகோதரி வசந்தாவிடம் மன்னிப்பு கோரி திரும்ப பிள்ளையை அங்கே படிக்க விடுவது தான் மிக சிறந்தது.வசந்தா சகோதரி செய்ததை ஒருநாளும் மறக்க கூடாது.வசந்தா தானே இந்த எல்லாவிதமான உதவி கிடைக்க மூலகாரணம் .தம்பி தொடரட்டும் உங்களுடைய பணி.🙏
❤
❤❤❤❤❤❤❤❤