ஒரு 10 - 15 வருசத்துக்கு முன்னாடி அவ்வளவா எல்லார்கிட்டேயும் வண்டி வாகனங்கள் இல்லை, போன் இல்லை, வீடுகளில் டிவி இல்லை, ஊர்ல 4,5 வீட்ல தான் டிவி யே இருக்கும்.. மார்கழி மாதம் முழுவதும் எங்க ஊர்ல முருகன் கோவிலில் பக்தி பாடல்கள் ஓடிட்டிருக்கும்.. அதுலயும் இந்த பாட்ட விடியற்காலை 4 மணிக்கு க்கும், இரவு 7 மணிக்கு அப்புறமா கேட்கும் போதும், அட அட அட!! அப்டி இருக்கும்.. திருவிளையாடல், கந்தன் கருணை படம் முழுவதும் கதை வசனமா ஓடிட்ருக்கும்.. திரும்ப கிடைக்காத அந்த காலமெல்லாம் ஒரு வசந்தகாலம் தான்..
ஒரு காலகட்டத்தில் இந்த பாடல்கள் எங்கள் மலேசியாவில் ஓலிக்காத இடம் இல்லை இதை கேட்பவர்கள் எல்லோரும் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்தார்கள்.இது உன்மை சத்தியம்.இந்த படம் பாட்டுக்காகவும் கதைக்காகவும் ஓடியேதே தவிர கதாநாயகனுக்காக இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.வாழ்க தமிழ் கடவுள்.
முருகனின் பெருமை அறிந்தவர்களுக்கு மட்டுமே அந்த உள்ளார்ந்த உணர்வு புரியும், தன்னை அறியாமல் மனதில் பூரிப்படையும் உணர்வே, தெய்வத்தின் உணர்வு இதை தினந்தோறும் அடைப்பவர்கள் கடவுளின் அருகில் செல்கிறார்கள். முருகா முருகா முருகா முருகா......
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும் (2) உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே மனம் உள்ளவர் குணம் உள்ளவர் மனதுக்குச் சுகம் வேண்டும் தனம் உள்ளவர் அதில் பாதியை பிறருக்குத் தர வேண்டும் (2) ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே உந்தன் வரம் வேண்டுமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே பாடு பட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வர வேண்டும் பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் பாரதம் பெற வேண்டும் (2) நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே.
இது என்ன குரலா இல்லை காந்தமா!?. என்ன ஒரு அற்புதமான தெளிவான உச்சரிப்பு!?. எத்தனைமுறை கேட்டாலும் பக்தி குறைவதில்லை. ம மோகன்ராஜ், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
எனக்கு பத்து வயது இருக்கும்போது அப்பா புதியதாய் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கி வந்தார் அதில் தினமும் காலையில் இந்த பாடலை கேட்கும் போது மெய் மறந்து ரசிப்போம் ❤❤❤❤
உன் படைப்பில் இப்படி ஒரு அதிசயம் என்றும் கண் கண்டதில்லை என் முதல் கடவுளின் நீயே தமிழ் தெய்வத்தின் தலைமகனே அருளால் என்றும் உங்கள் வாழ்கின்றோம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
முருகா,இந்த உயிர் இருக்கும் வரை உன்னை மறவாமல் உன்னை நினைத்து கொண்டு இருக்கணும்,மனிதர்கள்,தங்கள் தேவைக்கு ஏற்ப மாறுபடும் தன்மை உள்ளவர்கள்,ஆனால், உன் அன்பு என்றும் நிரந்தரம்,ஓம் சரவணபவ🙏🙏🙏
முருகா உனக்கு தெரியும் எல்லாம் ... என் வாழ்கையில் கருணை காட்டு முருகா ....ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.... நான் வேண்டியதை செய் முருகா ..... உன் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான் வாழ்கிறேன் ... தயவு செய்து வர சொல்லு முருகா....அரோகரா அரோகரா ... போற்றி ஓம்
இந்த பாடல் கேட்டால் உலகமே நம் கைவசமானதுபோல் ஒரு மனம் மகிழ்ச்சி பொங்கும் கேட்க கேட்க இன்பம் டி.எம். குரல் வளம் அருமை ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 23.1.2023..திருச்சி சிவா
முருகா சரணம்🙏 அற்புதமான வரிகள் நிறைந்த ஒரு பாடல் இந்த பாடலில் கடைசி முருகா உன் அருள் வேண்டுமே என்ற வரிகளை கேட்கும் பொழுது.முருக கடவுளை நாம் நினைத்து விடுவோம் முருகருடைய அருள் எல்லோருக்கும் கிடைக்கும் ஓம்🙏 சரவணபவன் 🙏🙏🙏🙏🙏
நான் காலையில் எழுந்தவுடன் மருதமலை முருகன் பாடல் கேட்ட பிறகு இரண்டாவதாக கேட்கும் இந்த பாடல் மனதிற்கு மகிழ்ச்சியும் இந்த நாள் முழுவதும் மனமகிழ்ச்சியுடன் வாழவும் வழிவகுக்கின்றது முருகா
யாரெல்லாம் இந்த பாடலை 2024 யில் கேட்கிறீர்கள்
daily intha song play pannama iruka maten..murugana ninaikama iruka mudiuma
Naan 2024 April 29 il intha paadal ketu kondu irukiren😅
Its me
நான்
Nanum
யாரெல்லாம் 2024லயும் இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
Nan..
Nanum bro 😅
🎉
எல்லா காலத்திலும் கேட்கும் பாடல் காலத்தால் அழியாத பாடல்
நான்
என் தம்பி எல்ல பிரச்சினையும் கடந்து வாழ்க்கையில் சந்தோஷமா வாழ அருள் வேண்டும் முருகா 🙏🙏🙏
Nalathe nadakum
அவர் நல்லா இருக்க முருகன் அருள்புரிவார்🙏
உங்களை போன்ற உடன்பிறப்பு இருந்தால் நலம்தான்
ஒரு 10 - 15 வருசத்துக்கு முன்னாடி அவ்வளவா எல்லார்கிட்டேயும் வண்டி வாகனங்கள் இல்லை, போன் இல்லை, வீடுகளில் டிவி இல்லை, ஊர்ல 4,5 வீட்ல தான் டிவி யே இருக்கும்.. மார்கழி மாதம் முழுவதும் எங்க ஊர்ல முருகன் கோவிலில் பக்தி பாடல்கள் ஓடிட்டிருக்கும்.. அதுலயும் இந்த பாட்ட விடியற்காலை 4 மணிக்கு க்கும், இரவு 7 மணிக்கு அப்புறமா கேட்கும் போதும், அட அட அட!! அப்டி இருக்கும்.. திருவிளையாடல், கந்தன் கருணை படம் முழுவதும் கதை வசனமா ஓடிட்ருக்கும்.. திரும்ப கிடைக்காத அந்த காலமெல்லாம் ஒரு வசந்தகாலம் தான்..
ஆமா . ஆமா...
👍👍❤️
ஆம்
Yes bro
Yes bro 🙌 👏 🙏
எங்க அண்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் முருகா
பாடு பட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வரவேண்டும் பஞ்சம் என்பதே இல்ல வாழ்வை பாரதம் பெற வேண்டும் 👍🙏🙏🙏
Vnk
🙏🙏🙏
🎉🎉🎉😢😢❤ my best song 💕💕💕
ஒரு காலகட்டத்தில் இந்த பாடல்கள் எங்கள் மலேசியாவில் ஓலிக்காத இடம் இல்லை இதை கேட்பவர்கள் எல்லோரும் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்தார்கள்.இது உன்மை சத்தியம்.இந்த படம் பாட்டுக்காகவும் கதைக்காகவும் ஓடியேதே தவிர கதாநாயகனுக்காக
இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.வாழ்க தமிழ்
கடவுள்.
q0q0q0q0
q0q0q0q0
fantastic actor
I'm home k7o ok
தந்த
மனம் உள்ளவர் குணம் உள்ளவர் மனதுக்கு சுகம் வேண்டும்....
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்கு தர வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகனைநினைத்தாலைபோதும்எல்லம்நல்லதைநடக்கும்
இந்த பாடலை கேட்கும் போதே நம் உள்ளத்தில் முருகன் தோன்றி விடுவார்.. திருவருள் வேண்டும் முருகையா....
முருகனின் பெருமை அறிந்தவர்களுக்கு மட்டுமே அந்த உள்ளார்ந்த உணர்வு புரியும், தன்னை அறியாமல் மனதில் பூரிப்படையும் உணர்வே, தெய்வத்தின் உணர்வு இதை தினந்தோறும் அடைப்பவர்கள் கடவுளின் அருகில் செல்கிறார்கள். முருகா முருகா முருகா முருகா......
Yar sonna ,appadila onnum illa ....unarchi irrukkura ellarukkum intha song pidikkum ,purium
முருகன பார்த்தல் போதும் கவலைகள் தீரும்
எல்லா புகழும் முருகனுக்கு 🎉❤
👍🙏👍என் வாழ்க்கையே நீதான் ஐயா ஓம் முருகா
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும் (2)
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே
மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்குச் சுகம் வேண்டும்
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும் (2)
ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே
உந்தன் வரம் வேண்டுமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே
பாடு பட்டவன் பாட்டாளி
அவன் மாடிக்கு வர வேண்டும்
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப்
பாரதம் பெற வேண்டும் (2)
நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே
முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே
முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே.
Muriga
Vmt
ruclips.net/video/VCcO4SUpk0g/видео.html👍🙏
Super sir
🙏🙏🙏
🌹வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, ""🌹சிங்காரா வடிவேலன் 🌹""முருகா 🙏🙏🙏🙏🙏🙏
இது என்ன குரலா இல்லை காந்தமா!?. என்ன ஒரு அற்புதமான தெளிவான உச்சரிப்பு!?. எத்தனைமுறை கேட்டாலும் பக்தி குறைவதில்லை. ம மோகன்ராஜ், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
என்னோட முதல் கடவுள் முருகன்.
எம் முருகனை நம்பினோர் கெடுவதில்லை,,🙏🙏🙏
முருகா
உண்மை
ஏழைகளியின்காவலன்ஆறுமுகபரம்பொருள்
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மறைந்த எனது தந்தை நினைவுக்கு வருகிறது.எனது தந்தைக்கு சமர்பணம்
Yes broo
My mother love this song
I miss my mother but watching this song feeling with my mother
yes.dedicated to my father also.
Yes me too
எனக்கு பத்து வயது இருக்கும்போது
அப்பா புதியதாய் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கி வந்தார்
அதில் தினமும் காலையில் இந்த பாடலை கேட்கும் போது மெய் மறந்து ரசிப்போம் ❤❤❤❤
முருகா உலகம் மட்டுமல்ல உள்ளத்திலும் உன் ஆட்சி தான்
ஒரு. காலத்தில். உலகம். முலுவதும்நிரம்பிய. பாடல். வாழ்க புகல். 🙏💕🙏
அருமையான முருகன் பாடல்!டிஎம்எஸ் தெய்வப்பாடகர் 👸 🙏
Sakthivel.vel.vel🎉
😢supar
கவியரசரின் அற்புதமான வரிகள், டி. எம். எஸ். ஐயாவின் கம்பீரமான குரல் வளம் அற்புதம். 🙏🙏.
Ramaiya na Padal varigal
Yes
@@pravinkumarpravin5610
L
🙏🙏🙏🙏🙏
கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா.. வேல் வேல் வெற்றி வேல் வீரவேல் 🔱🔱🔱🦚🦚🦚🙏🙏🙏
உன் படைப்பில் இப்படி ஒரு அதிசயம் என்றும் கண் கண்டதில்லை என் முதல் கடவுளின் நீயே தமிழ் தெய்வத்தின் தலைமகனே அருளால் என்றும் உங்கள் வாழ்கின்றோம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
உடல் பொருள் ஆவி அனைத்தும் என் முருகனுடையது ... நான் செய்யும் அனைத்து நல்லதும் கெட்டதும் அவரையே சேரும் ... நான் அவரின் அடிமை
எத்தனை முறை கேட்டாலும் முருகா... அருள் வேண்டுமே..... திருவருள் வேண்டுமே! என்னும் வரிகள் கேட்கையில் கண்களில் கண்ணீர் வந்து வருகிறது முருகா🙏🙏🙏
உலகெங்கும் யாவும் அரசாங்க மே முருகா எங்கள் குரை தீர்கவா முருகா
பழனிமுருகா உன் வரத்தால் உன் அருளால் நான் இந்த பூமிக்கு வந்தேன் என்றும் உன் துனையோடும் அருளோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றேன்
Aa¹
Ni Jo lllae class🌛🌛🌛
முருகா,இந்த உயிர் இருக்கும் வரை உன்னை மறவாமல் உன்னை நினைத்து கொண்டு இருக்கணும்,மனிதர்கள்,தங்கள் தேவைக்கு ஏற்ப மாறுபடும் தன்மை உள்ளவர்கள்,ஆனால், உன் அன்பு என்றும் நிரந்தரம்,ஓம் சரவணபவ🙏🙏🙏
One and only TMS sir. Original Tamil voice.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ..... 🙏🙏🙏🙏🙏
முருகா உனக்கு தெரியும் எல்லாம் ... என் வாழ்கையில் கருணை காட்டு முருகா ....ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.... நான் வேண்டியதை செய் முருகா ..... உன் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான் வாழ்கிறேன் ... தயவு செய்து வர சொல்லு முருகா....அரோகரா அரோகரா ... போற்றி ஓம்
நல்லதே நடக்கும் 🙏🙏🙏
முருகன் அருள் கிடைக்கும்
இந்த பாடல் கேட்டால் உலகமே நம் கைவசமானதுபோல் ஒரு மனம் மகிழ்ச்சி பொங்கும் கேட்க கேட்க இன்பம் டி.எம். குரல் வளம் அருமை ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 23.1.2023..திருச்சி சிவா
kalaingar ulagam !!! Kalaingars ulagam!!!. Nenchu neethi!!!! Eththanai porattam!!!! Leader Who respected opponents!!!! His dream "Manilathil suyachchi! Mathiyil coottachi!!!
அடடா....என்ன தெய்வீகக் குரல் யா..... ஓம் முருகா போற்றி....TMS Sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்க ஊர் திருவிழா காலங்களில் அதிகமா ஒலிக்கும் பாடல். ♥🇱🇰
முருகா சரணம்🙏 அற்புதமான வரிகள் நிறைந்த ஒரு பாடல் இந்த பாடலில் கடைசி முருகா உன் அருள் வேண்டுமே என்ற வரிகளை கேட்கும் பொழுது.முருக கடவுளை நாம் நினைத்து விடுவோம் முருகருடைய அருள்
எல்லோருக்கும் கிடைக்கும் ஓம்🙏 சரவணபவன் 🙏🙏🙏🙏🙏
விதி வேண்டும் ஏழைக்கு.... மதி வேண்டும் பிள்ளைக்கு....
உயர்ந்த கருத்துக்கள் ஒலி ஆற்றல் அறம் வாய்ந்த பாடல்
நான் தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றி வருகின்றனர் ஆனால்.... தினமும் காலையில் இந்த பாடலை கேட்டால் தான் மனநிறைவு இருக்கும்...
Nanum periyarist....but my god murugan
முருகா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏 அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா முருகா
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, சிங்காரா வடிவேலன்
❤❤❤❤❤❤❤
"முருகா
முருகா இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உள்ளம் பூரிக்கிறது.
அரோகரா
என் அப்பனே எனை காக்கும் என் தெய்வமே பழனி மலை ஆண்டவனே, என் தம்பிக்கு நல்ல முறையில் பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிவாயப்பா🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
இந்த பாடல் கேக்கும்போதேல்லாம்மனதுக்குநிம்மதியாக இருக்குறது ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திக்கேயா சண்முகநாதனே உலகாளும் தமிழ் கடவுள் முருகப்பெருமான் கடவுளே ஓம் சரவண பவன் கார்த்திகை மைந்தனே போற்றி! போற்றி!!போற்றி!!!.
முருகா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் முருகா
இன்றைய நிலையில் நான் தினமும் கேட்டு தான் மணஅமைதி அடைகிறேன் இறைவா எல்லாம் உன் செயல்👍👍👍👍🦄🦄🦄🦄🦄🦄
முருகன் துணை 🙏🙏🙏♥️♥️♥️💐💐💐
💯💯💯💯💯👍உண்மை 🙏🙏🙏
🙏🦚நம்பினோர் கெடுவதில்லை ⚜️🙏... சாண்டோ!!!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாள் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்.
திருச்செந்தூரில் வேலாடும் உன் திருப்புகழ்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல்.இந்த பாடலை கேட்கும் பொழுது அவ்வுளவு மன அமைதி தரும்.
இரண்டு வயதில் இருந்து இந்த பாடல் என்றால் எனக்கு உயிர்
Murugaa theeratha noi en udambula iruku murugaa epdiyathu sari panu murugaa ❤❤❤😊😊😊
சுற்றி நில்லாது ஓடிடு பகையே... துள்ளி வருகுது வேல்.
தமிழுக்கு பெருமை சேர்த்த குரல் அய்யா டி.எம்.சௌந்தர்ராஜன் குரல் என்றால் மிகையாகாது....
இதில் நடித்தவர் இயேசுவை ஏற்றக்
கொன்றர்
கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களின் தமிழ், தமிழக் கடவுள் முருகனின் திரு அருள் 🙏
வெற்றிவேல் முருகன்ஆக்ரா ஆரோ ஆக்ரா கந்தவேல் முருகன் அரோகராவேல்
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
முருக ஹரோ ஹரா
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
பாடல்கள் அருமை பெருமை ❤❤
நான் காலையில் எழுந்தவுடன் மருதமலை முருகன் பாடல் கேட்ட பிறகு இரண்டாவதாக கேட்கும் இந்த பாடல் மனதிற்கு மகிழ்ச்சியும் இந்த நாள் முழுவதும் மனமகிழ்ச்சியுடன் வாழவும் வழிவகுக்கின்றது முருகா
இனிய குரலில் இனிமையான பாடல் வரிகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.... ஓம் சரவணபவ
OM MURUGAN POTRI,ELLORUM NALAMUDAN VALAMUDAN VAALA VEENDUM
தேவரின் முதல் தெய்வம் 🔰🙏🙏🙏🙏
உண்மை
முருகன் அருள் எப்போதும் வேண்டும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🙏🙏🙏❤
En thambikku nalla ponnu kidaithu thirumanam nallapadiya nadakkanum muruga Avan life la yaella sellavangalum pettru nallapadi irukanum 🙏🙏🙏om muruga Potri Potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாடுபட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வரவேண்டும்.... இந்த line மிகவும் அருமை.....
பழனி பாலதன்டாயுதபானிக்கு அரோகரா
இந்த பாடல் கேட்க கேட்க. மனதுக்குள் ஒரு நிம்மதி கிடைக்குது முருகனுக்கு அரோகரா
Appane Murugan Thunai Velum Mayilum Thunai 🙏🙏🙏🙏🦚🦚 Arumaiyana Padam
1990களில்.. இந்த பாடலை எங்கள் ஊரில் ஒரு ஓட்டலில் தினமும் அதிகாலையில் பாடலை ஆடியோ பிளேயர் பீக்கரில்போடுவார்கள்
எங்கள் நிலாவுக்கு நோய் நொடி இல்லாமல் நல்லபடியா வை முருகா
Naa romba manavethanaiyil irukken appane muruga nimmathimattum pothum ayya😢😢😢😢😢😢😢😢
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
ஆமாம் உண்மை தான்🌹 80,90 மிகவும் பிரபலமான பாடல்கள் இவை
முருகனுக்கு 😊 அரோகரா அரோகரா ❤❤❤❤
சமுதாய சிந்தனை மிக்க பாடல்.
கோவில் பட்டி ஊரெல்லாம் உன் அரசாங்கமே. ஒவொன்று நீங்க ள் செய்யும் அதிகாரமே.. உண்மை யானஅன்பு வைத்த வன்..நியாயம்
என் அப்பனே முருகா முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா நீ தான் துணை இருக்கனும் அப்பனே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
இன்றே என் வயிற்றில் கருவாக உருவாக வேண்டும் முருகா சரணம் சரணம் வேலவா.
🔥ஓம் சரவணபவ 🦚🚩🐓🌹🌹🌹🌹🌹🌹💐🌺🌻🌼🍎🍊🍋🍌🍐🍓🍉🍏🍇🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍😊🤗🤩🙏🙏🙏🙏🙏🙏
முருகன் என்றால் அழகன்
TMS great singer in South India 👍🙏
Suresh,aeni
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏🙏
2023 ல் இந்த முருகன் பாடலை கேட்ப்பவர்கள்....
Muruganai mulumanafhudan savithu vetri kandaval. 100℅true.nambiyavar vandar...
ஈசன் மகன்னு சொலும்போது உடலே சிலிர்த்தது ❤
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
மெய் மறந்து கேட்கும் பாடல் முருகா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வாலி.... ஐயா ❤❤❤❤👑👑👑🙏🙏🙏🙏🙏🙏
Indha paadalai kaetkumbozhudhellam kannil.neer perugidum paerimbam...Vetrivel muruganukku Arogara ..
முருக எங்களுக்கு பாப்பா வேண்டும் துணை இருங்க
ஓம்சரவணபவ எனதுஉயிர்நீதானேவேலய்யா
Muruga en kudumbam anaivarum nalamudan pallandu kalam vazhga valamudan
Entha padal ennaku rompa pittikkum 🙏🙏🙏🙏