ரசிக்க சொல்லித் தாருங்கள்! Writer Nellai Kannan Funny Speech | Part 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #nellaikannan #nellaikannanspeech
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Комментарии • 7

  • @arulgraphicdesigner1889
    @arulgraphicdesigner1889 2 года назад +5

    சித்ராவுக்கு வாழ்த்துகள். இன்னும் வெளிவராத நெல்லை கண்ணன் ஐயா பேச்சுக்களை பதிவிடுங்கள்.

  • @sundaresanr2935
    @sundaresanr2935 2 года назад +3

    எண்ணம் தெளிவாகிறது 🙏

  • @tinathayalen8271
    @tinathayalen8271 2 года назад +1

    அருமை அருமை அருமை

  • @selvaranir2770
    @selvaranir2770 2 года назад +2

    தமிழ்த்தாயின்திருமகன்

  • @VijayaLakshmi-qn1py
    @VijayaLakshmi-qn1py Год назад

    ஐயா எத்தனை முறை இதை கற்பது மீண்டும் மீண்டும் புதிய தொகுப்புகள் அந்த நாளில் உள்ளது... நான் வாழும் நாளையே மறந்து போனேன் இப்பிரபில் இப்படி ஒரு பிறப்பா... ஐயா நெல்லை கண்ணன்...🙏

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 года назад +1

    Innum konjam naal irunthu irukalam...

  • @saranzren578
    @saranzren578 2 года назад +3

    காளான் குடை நிழலில்
    கரப்பான் அரசிருக்க,
    வேளான் குடியூரில்
    வெள்ளெருக்கு மூட்டருகே
    கள்ளி தலைதூக்க
    காட்டெருமை புறத்தேறி
    சிட்டுக் குருவியவள்
    சிங்காரப் பாட்டிசைத்தாள்.
    வரிசை வைக்கும் பாங்கிமார்
    வலசாரி இடசாரி
    சில்லென்ற ரீங்கார
    சிலம்புச் சிறகோடு
    பம்புக் கருமேகப்
    பந்தல் எடுத்து வர
    ஆறாயிரம் பூச்சி
    அமர்ந்த சபை நடுவே
    அத்தாணி மண்டபத்தின்
    அரியாசனத் தருகே
    பல்லி யமர்ந்திருந்து
    பதிவாய்க் குறிசொல்லும்.
    உள்ளகுறி யத்தனையும்
    உண்மை யுண்மை என்பது போல்
    ஓணான் தலை அசைத்து
    மண்ணாலும் மாராசன்
    மனசைக் கவர்ந்திருக்கும்.
    அச்சமயம், -
    உயரப் பறந்து வரும்
    வண்ணாத்திப் பூச்சியவள்
    வாகாய் விலகி, ஒரு
    தும்பை மலர் அமர்ந்து
    துதி நீட்டத் தேன் எடுக்க,
    தேனெடுக்கும் வேளையிலே
    தெய்வச் சினத்தாலோ,
    தேவர் அருளாலோ,
    மண்டு மகரந்தம்
    மங்கையவள் நாசியிலே
    சுழிமாறிப் போனதினால்
    சுருக்கென்று தும்மல்வர,
    தும்மல்வர தும்மல்வர
    தும்மல் பெருகிவர,
    அத்தாணி மண்டபமே
    அதிர நடுங்கிற்று!
    அத்தாணி மண்டபத்துக்
    கணியாய் இலங்கி நின்ற
    கொற்றக் குடையும்
    கோணிச் சரிந்தது காண்!
    கோணிச் சரிந்த குடை
    கொற்றவனார் தன்