BE CAREFUL TAMIL PEOPLE!!!!!!!!!!!!!!!!!!!!! Ranil Wickramasingah ( puppet of Rajapaksha’s regime) destroyed ______ using “KARUNA“ and then he destroyed very strong Tamil party using “SUMANTHIRAN”. Now they have been using “ARCHANA RAMANATHAN” to distract all Tamil people from election canvassing and helping to Duklas Devanandato( puppet of Rajapaksa) to get all Tamil people votes. Archana might disturb whole northern province in future. Eastern province under Ranil( PILLAIYAN) control ARCHANA RAMANATHAN - He is very safe after Vavuniya - He talks openly about pirabaharan and _______ - Married to Sinhalese lady - Not in a good relationship with his siblings, but suddenly he came as MS to Jaffna. - Condemning only the Tamil politicians and the doctors. - Central government sent him to Chavahacheri hospital after provincial council appoints a medical superintendent. That’s mean they want to make drama using ARCHANA in Chavahacheri(Northern province) to distract people from election canvasing and from selecting PRESIDENT CANDIDATE and to support Daklas( government party) Very hard to fool Northern province people, but they are using this technique to destroy our Tamil people votes. ”BE WISH TAMIL PEOPLRE”
நானும் சாவகச்சேரி தான் வைத்தியர் கூறுவது உண்மை கொரோனா காலத்தில் நமது புலம்பெயர் மக்கள் எவ்வளவோ பொருட்களை வாங்கிக் கொடுத்தார்கள் ஆனால் அங்கு சேவைகள் நடப்பதில்லை 80 90காலப்பகுதியில் இயங்கிய பிரசவ விடுதி கூட இயங்கவில்லயாம் எல்லாவற்றிறகும் இவர்கள் தனியார் மருத்துவமனைகளை வளர்த்து எடுக்க வேண்டிய நல் நோக்கமே காரணம்
தெய்வம் போன்ற டாக்டர் ராமநாதன் போன்றவர்களை காக்க மக்கள் கண்டிப்பாக முன்வரவேண்டும், மற்ரய புல்லுருவிளை வைத்திருக்க கூடாது அப்போது தான் நல்ல பாடம் கற்பர்
ஆயுளுக்கும் தர்மம் தலைகாக்கும் தம்பி அர்ச்சுணா ❤ மக்கள் உங்கள் பக்கம் நீங்கள் முன்வைத்த காலை பின் வைக்க வைக்க வேண்டாம் கறையான்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை ஐயா 🙏
அரச வைத்திசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் எத்தனை பேர் தனியார் வைத்தியசாலைகளை வைத்திருக்கின்றார்கள்/ பணிபுரிகின்றார்கள் என்ற பட்டியலை எடுக்க வேண்டும் . மருத்துவத்துறை சபை திடீர் விஜயம் செய்து மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் .பணி நேரத்தில் வேறு இடங்களில் இருந்தால் உடனேயே தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். . மருத்துவர்கள் ருசி கண்ட பூனைகள் ஆகி விட் டார்கள் . வெளி நாட்டில் இருந்து யாழ் சென்ற பலரும் யாழ்ப்பாண வைத்தியசாலை பற்றி நிறைவாகக் கூறுவதில்லை. தரம் கெட்ட நோயாளிகள் பராமரிப்பு சேவை நடக்கின்றது என்பது அவர்கள் கருத்து.
நீல உடை அணிந்திருப்பவர் தான் Dr. மயூரன். Dr. Arjuna அவர்களுக்கு கை ஓங்கிணவர். Dr. மயூரனுக்கு தமிழ் முதலில் புகட்டவேண்டும். Well done Dr. Arjuna for your initiative. பார்க்க நல்லா தெரியுது அரசவைத்தியர் எல்லாம் கொள்ள கூட்டங்கள். நெருப்பில்லாமல் புகையாது
ஆண்டவனே நீ உண்மையாக இருந்தால் நீதியை நிலை நாட்டு. தமிழ் அரசியல் வாதிகளே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் இது வேலன் சுவாமி வீபூதி விக்னேஷ்வரன் சுமந்திரன் சிறீதரன் சுரேஷ் பிரேமச்சந்திரன் எல்லாம் எங்கே முடங்கி இருக்கிறீர்கள் கெட்ட கேட்டிற்கு உங்களுக்கு ஒரு அரசியல் தேவை தானா ? முதலில் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்யும்கள் அதன் பின்னர் தமிழுக்கு ஆக பாடுபடுங்கள் இதை விட்டு அரசியல் துரோகம் பண்ணாதீர்கள். மருத்துவர் அர்ச்சுணா அவர்களே நீங்கள் ஒரு மனித உருவில் வந்து உள்ள தெய்வம் ஒன்று மட்டும் எனக்கு விளங்கும். பணம் இல்லாதவன் சொல் அம்பலம் ஏறாது . மனித நேயம் உள்ள மக்களை உங்கள் மனதில் உள்ளதை ஒன்று பட்டு குரல் எழுப்பவும். இதில் அர்சுனா தவறான முறையில் தகவல் கொடுத்து இருந்தால் அவரை விளக்குமாறால் அடித்து துரத்தவும் தயங்கவும் வேண்டாம். கடைசியாக ஒரு வேண்டுகோள் நீங்கள் தமணாவுக்காக தலைகீழாக தூங்கியதை மறக்க வேண்டாம் Karma is boomerang
புத்த கோவில் கட்டுவதற்கு ஆர்ப்பாட்டம் போடுபவர் இந்த மருத்துவரை இடம்மாற்றினால் பிரச்சினை தீரும் என்கின்றார் மக்களே இந்தM.P போன்றவர்களை இனிமேல் தெரிவு செய்து போட வேண்டாம்
மதிப்புக்குறிய. வைத்தியார் திரு.R. அர்ச்சுனா அவர்களுடைய அர்ப்பனிப்போடு கூடிய சேவையை உண்மையில் பாராட்ட வேண்டும்பெரும்பாலும் வசதி வாய்ப்புகளை உறுதிப்படுத்திய பின்பே கடமையை பொறுப் பேர்ப்பர்கள். இருப்பினும் தட்கால நிலையை அரிந்தும் செவயை பொறுப்பேட்டுள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்.
முக்கியமான செய்தி.மருத்துவர்கள் செய்வது புனிதமான சேவை.மக்களுக்கு நல்ல வைத்தியர்கள் தான் முக்கியம்.பதவிக்கு.சண்டை பிடிக்கிறிங்க.கடவுள் பார்த்து சிரிப்பார்.நேர்மை வெல்ல வேண்டும்.
யாழ், சாவகச்சேரி மருத்துவர்களின் நடவடிக்கை மிகவும் மோசம் . மருத்துவ அமைச்சர் வந்திருக்க வேண்டும் . அரச பணமும் பெற்றுக் கொண்டு தனியார் வைத்தியசாலையிலும் பணம் பெறுகின்றார்கள்.
ஊடகத்துல வெளக்கம் சொல்ற சொத்தைகள பார்த்தால் மக்களுக்கு சேவையாற்றுபவர்கள் போலவா இருக்கு . அவர் சொல்ற காரணத்த பாருங்க. ஊழியர்கள் தங்குற விடுதிய அபகரிச்சதாம்.
We fully support Dr Arjuna. Kamala, Indrakumar group don't like any changes, because they do private practice.. for a long time they were making money. Police should arrest Mayuran
வைத்திய சாலையில் உள்ள மகப்பேற்று நிலையம் மற்றும் சத்திரசிகிக்கை நிலையம் மூடப்பட்டு அரச வளங்கள் வீண்டிக்கப்பட்டதை தெரிவித்தமையே இப் பிரச்சனைக்கான காரணம்
அர்ச்சுனா sir hats off you are great. மற்ற எல்லா கொள்ளையர்களையும் தண்ணி இல்லா காட்டுக்கு transfer செய்ய வேண்டும். Mayuran பைத்தியகாரனை மக்கள் கவனிப்பார்
உகண்டா நாட்டில் இடிஅமீன் காலத்தில் வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட சென்றபோது பொதுமக்கள் தங்கள் சுகாதார குறைபாடுகளை அவருக் தெரிவித்தபோது இடிஅமீன் தனது பக்கத்தில் இருந்த வீதி அபிவிருத்தி அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.வீதி அபிவிருத்தி அமைச்சர் தனக்கு சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட விஷயம் தெரியாது என்றபோது இடிஅமீன அவரைக் சுட்டுக் கொன்றார்.இதே போன்று தான் இன்று இலங்கையில் நடக்கிறது மீன்பிடி அமைச்சர் வைத்தியசாலைக்கு சென்றது.
Tamil MPs should take a good decision on this issue Otherwise, the younger generation should leave the way My desire is to get a good result for the people at the bottom
Hat's of to Dr.Arjuna Ramanathan. I am from chavakachcheri. We know about our hospital since 1960, When I was a12years boy. We always having The way of thinking Doctors like a God. Why these doctors behave like politicians in Thamizh Nadu I kindly request Mr.Douglas Devananda To take stern action Against this type of Culprits Doctors & Make our hospital Function as usual. I beleive 100% Mr.Devananda , He will take immediate ACTION 🇦🇽🇦🇽🇦🇽🐅🐅🐅
டொக்டர் மயூரன் அவர்களின் வீட்டிற்கு அருகில் வசிப்பவன் என்றவன் அடிப்படையில் இவரின் பழைய வாழ்க்கை முறையை நான் நன்கறிவேன். இவர்கள் தாய் சங்கத்தோடு 1995க்கு முன்பு இணைந்திருந்தவர்களா ?டொக்டர் மயூரன் அவர்களே நீங்கள் உங்களை நீங்களே மதிப்பீடு செய்ய தவறிவிட்டீர்கள். மக்களின் உயிர் காக்கும் சேவையை நீங்கள் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்.
தமிழர்கள் தான் என்றும் தமிழர் முன்னேற்றத்திற்கு தடை ரிப்போர்ட் கொடுக்கும் டாக்டரை பார்த்தால் டாக்டர் மாதிரியே தெரியவில்லை தெரியவில்லை. உண்மையை பேசினால் சிலருக்கு பொறுப்பதில்லை. மக்கள் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். ஸ்ட்ரைக் செய்யும் அனைத்து டாக்டர்களையும் கடமையிலிருந்து பணிநீக்கம் செய்ய வேண்டும் அல்லது வேற்று மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும்.
சொந்த இடங்கள்ல இருந்து வேலை செய்யுறாக்களுக்கு ஒரு சாதி திமிர் இருக்கிறது. சோ அவர்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்றுதல் செய்வது மிகச்சிறந்த ஒருவிதப் பனிஷ்மென்ட் அவர்களுக்கு.@@Athy0610
இதுபோய் இவங்கள் முளுசா விழுங்கி விட்டார் கள் அவர் உண்மை வெள்ளி கோண்டு வந்தாது இந்த குஞ்சு களுக்கு பிடிக்க வில்லை அவர் நெர்மை ய இருப்பாது மாற்ற முச்சுகளுக்கு 👇
இலங்கையில் தமிழ் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் இப்படியான முறையில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது இதை தட்டி கேட்டால் அரசியல் சாயம்பு பூச்சி அவர்களை துன்புறுத்துகிறார்கள் இது மிகவும் கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறது இனியாவது சுகாதாரத் துறைகளில் களைகள் களையப்பட வேண்டும் குறிப்பாக தமிழர்கள் பிரதேசங்களில் .
System corrupted, need fundamental changes. The problem is number of days and hours medical officers work differ. Some places many doctors work hard . Some other place’s few doctors do few days work . When someone want to improve the service of the hospital, these doctors who wants to work less think , they have to work more, and they block the service improvement. The GMOA higher officials ultimately supports these doctors, because they want votes to stay in power. As a result, service improvement becomes a challenge and conflicts always surface. On the other hand, their is no incentive for doctors working in Remote areas, like other countries. Need system changes. Need update of E code in par with current trend.
Yes there are so many of patients are used to come to chavakacheri Hospital . All of the doctores In Ceylon gain such of facilities than othe employees and some of them trys to travel Canada after used so much of Rupees and using the vihicles with free of fuel-
தெல்லிப்பளை சிறுவர் இல்லம் - சர்ச்சையும் மக்கள் எழுச்சியும் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்..
ruclips.net/video/by-DbgiZ6_c/видео.html
இவங்க மூஞ்சி பார்த்தா நல்லவங்க போல தெரியல மக்கள் அர்சுனாக்கு ஆதரவாக நிற்க வேண்டும்
சரியாக சொன்னீர்...பேட்டி கொடுக்கும் செம்மறி ஏன் தியேட்டர்ல operation நடக்கவில்லை என்று சொல்லவில்லை...????
BE CAREFUL TAMIL PEOPLE!!!!!!!!!!!!!!!!!!!!!
Ranil Wickramasingah ( puppet of Rajapaksha’s regime) destroyed ______ using “KARUNA“ and then he destroyed very strong Tamil party using “SUMANTHIRAN”.
Now they have been using “ARCHANA RAMANATHAN” to distract all Tamil people from election canvassing and helping to Duklas Devanandato( puppet of Rajapaksa) to get all Tamil people votes.
Archana might disturb whole northern province in future. Eastern province under Ranil( PILLAIYAN) control
ARCHANA RAMANATHAN
- He is very safe after Vavuniya
- He talks openly about pirabaharan and _______
- Married to Sinhalese lady
- Not in a good relationship with his siblings, but suddenly he came as MS to Jaffna.
- Condemning only the Tamil politicians and the doctors.
- Central government sent him to Chavahacheri hospital after provincial council appoints a medical superintendent.
That’s mean they want to make drama using ARCHANA in Chavahacheri(Northern province) to distract people from election canvasing and from selecting PRESIDENT CANDIDATE and to support Daklas( government party)
Very hard to fool Northern province people, but they are using this technique to destroy our Tamil people votes.
”BE WISH TAMIL PEOPLRE”
மக்களுக்கு நல்லநு செய்ய நினைக்கும் Dr அர்ஜுனா அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
யாழ் போதான வத்தியசாயிலும் நடக்கும் சீர்கேடுகளையும் சரியான முறையில் வெளிக்கொண்டுவரவேனும்
தயவுசெய்து இவர்கள் அனைவரையும வேற்று மாகாணங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் சத்தியமூர்த்தி கேதீஸ்வரனை உடனடியாக மாற்றவும்
அர்ச்சுனாவுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤
நானும் சாவகச்சேரி தான் வைத்தியர் கூறுவது உண்மை கொரோனா காலத்தில் நமது புலம்பெயர் மக்கள் எவ்வளவோ பொருட்களை வாங்கிக் கொடுத்தார்கள் ஆனால் அங்கு சேவைகள் நடப்பதில்லை 80 90காலப்பகுதியில் இயங்கிய பிரசவ விடுதி கூட இயங்கவில்லயாம் எல்லாவற்றிறகும் இவர்கள் தனியார் மருத்துவமனைகளை வளர்த்து எடுக்க வேண்டிய நல் நோக்கமே காரணம்
Truths never fails. All USA and Canada Tamils fully support to Dr. Arjuna. He is honest tamilan.
Dr. Archchuna is doing a wounderful job and real hero ❤
Dr அர்ச்சனா அவர்களின் சேவை மக்களுக்கு கண்டிப்பாக தேவை
மிக்க நன்றி அண்ணா ஊடகங்களின் ஆதரவு இன்னும் அதிகம் தேவையாக உள்ளது இது இன்று நேற்று நடந்த பிரச்சினை இல்லை
தெய்வம் போன்ற டாக்டர் ராமநாதன் போன்றவர்களை காக்க மக்கள் கண்டிப்பாக முன்வரவேண்டும், மற்ரய புல்லுருவிளை வைத்திருக்க கூடாது அப்போது தான் நல்ல பாடம் கற்பர்
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Thank you very much
Congratulation
God bless to you and your loving family.
அர்ச்சுனாவுக்கு மனமார்ந்த நன்றிகள்
Worldwide honesty people support you doctor. Don't worry keep doing your service we are with you .❤❤❤
நீங்கள் போக கூடாது சில செம்மறிகள் காசுக்கு வேலை செய்யுனம்
அர்ச்சுனா நிலையாக இருக்க வேண்டும் அனைத்து மருத்துவர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும் மருத்துவர்கள் கடவுளுக்கு சமம்.
ஆயுளுக்கும் தர்மம் தலைகாக்கும் தம்பி அர்ச்சுணா ❤ மக்கள் உங்கள் பக்கம் நீங்கள் முன்வைத்த காலை பின் வைக்க வைக்க வேண்டாம் கறையான்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை ஐயா 🙏
Dr.Arjuna you are very talented doctor
வீடியோ போட நேரமிருக்கா என கேட்பவர். இந்திர குமார்உங்களுக்கு கடலைபோட நேரம் தாராளமாக இருக்கு என்ன? அர்ச்சனா எல்லாம் வெளிப்படுத்துகிறார்.
@@EMJEEPI 👍
Correct
ஊழல் களையப்பட வேண்டும். மக்கள் சேவையை முன்னிலைப் படுத்துங்கள்.
உண்மைக்கு எப்பவுமே சக்தி அதிகம் 🙏🏻
வாழ்க மருத்துவ சேவை 👍👏🏽🙏🏻
நன்றி 🙏🏻
அரச வைத்திசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் எத்தனை பேர் தனியார் வைத்தியசாலைகளை வைத்திருக்கின்றார்கள்/ பணிபுரிகின்றார்கள் என்ற பட்டியலை எடுக்க வேண்டும் . மருத்துவத்துறை சபை திடீர் விஜயம் செய்து மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் .பணி நேரத்தில் வேறு இடங்களில் இருந்தால் உடனேயே தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். . மருத்துவர்கள் ருசி கண்ட பூனைகள் ஆகி விட் டார்கள் . வெளி நாட்டில் இருந்து யாழ் சென்ற பலரும் யாழ்ப்பாண வைத்தியசாலை பற்றி நிறைவாகக் கூறுவதில்லை. தரம் கெட்ட நோயாளிகள் பராமரிப்பு சேவை நடக்கின்றது என்பது அவர்கள் கருத்து.
மக்கள் எப்போதும் வைத்தியர பக்கம் நிற்கவேண்டும்.
அரசியல் வாதிகள் கழ்வர்கூட்டம்
உண்மைக்கு எப்பவும் அழிவு இல்லை,வாழ்க டாக்டர் அர்ச்சுனா.
நீதி வேண்டும் மக்களுக்கு சேவை கிடைக்க. வேண்டும் ஒத்துழைக்க மறுப்பலர்களை இடம்மாற்றவேண்டும்
நீல உடை அணிந்திருப்பவர் தான் Dr. மயூரன். Dr. Arjuna அவர்களுக்கு கை ஓங்கிணவர். Dr. மயூரனுக்கு தமிழ் முதலில் புகட்டவேண்டும். Well done Dr. Arjuna for your initiative. பார்க்க நல்லா தெரியுது அரசவைத்தியர் எல்லாம் கொள்ள கூட்டங்கள். நெருப்பில்லாமல் புகையாது
Myuran, uneducated manners.
No respect talk...
ஆண்டவனே நீ உண்மையாக இருந்தால் நீதியை நிலை நாட்டு. தமிழ் அரசியல் வாதிகளே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் இது வேலன் சுவாமி வீபூதி விக்னேஷ்வரன் சுமந்திரன் சிறீதரன் சுரேஷ் பிரேமச்சந்திரன் எல்லாம் எங்கே முடங்கி இருக்கிறீர்கள் கெட்ட கேட்டிற்கு உங்களுக்கு ஒரு அரசியல் தேவை தானா ? முதலில் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்யும்கள் அதன் பின்னர் தமிழுக்கு ஆக பாடுபடுங்கள் இதை விட்டு அரசியல் துரோகம் பண்ணாதீர்கள். மருத்துவர் அர்ச்சுணா அவர்களே நீங்கள் ஒரு மனித உருவில் வந்து உள்ள தெய்வம் ஒன்று மட்டும் எனக்கு விளங்கும். பணம் இல்லாதவன் சொல் அம்பலம் ஏறாது . மனித நேயம் உள்ள மக்களை உங்கள் மனதில் உள்ளதை ஒன்று பட்டு குரல் எழுப்பவும். இதில் அர்சுனா தவறான முறையில் தகவல் கொடுத்து இருந்தால் அவரை விளக்குமாறால் அடித்து துரத்தவும் தயங்கவும் வேண்டாம். கடைசியாக ஒரு வேண்டுகோள் நீங்கள் தமணாவுக்காக தலைகீழாக தூங்கியதை மறக்க வேண்டாம் Karma is boomerang
அவர்களுக்கு இதில் அரசியல் லாபம் கிடையாது என்பதால் வரவில்லை.
Thanks @@kumarankk1373
புத்த கோவில் கட்டுவதற்கு ஆர்ப்பாட்டம் போடுபவர் இந்த மருத்துவரை இடம்மாற்றினால் பிரச்சினை தீரும் என்கின்றார் மக்களே இந்தM.P போன்றவர்களை இனிமேல் தெரிவு செய்து போட வேண்டாம்
We support DR ARCHUNA 🎉.
மதிப்புக்குறிய. வைத்தியார் திரு.R. அர்ச்சுனா அவர்களுடைய அர்ப்பனிப்போடு கூடிய சேவையை உண்மையில் பாராட்ட வேண்டும்பெரும்பாலும் வசதி வாய்ப்புகளை உறுதிப்படுத்திய பின்பே கடமையை பொறுப் பேர்ப்பர்கள். இருப்பினும் தட்கால நிலையை அரிந்தும் செவயை பொறுப்பேட்டுள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்.
டக்ளஸ் அவருக்கு என்ன தெரியும் 😂😂😂அர்ச்சனானாவுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவும்்
கடமை நேரத்தில் தனியார் வைத்திய சாலைகளில் பணம் சம்பாதிக்கும் வைத்தியர்களும் இருக்கிறார் ……….
மிக அருமையான பதிவு அந்த டாக்டர் ராமநாதனின் பதிவு நியாயமானதாக தோன்றுகிறது
Lohan விளையாட்டு செய்திகளை விட சமூகம் சார்ந்த பிரச்சனைகளை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற கடமை உணர்ச்சிக்கு நன்றி…. Keep it up
Correct😢
Weldone thambi Dr. ARCHCHUNA ❤
நன்றி உங்களின் தகவல்களுக்கு
Thank you Dr.Arsuna,your speehes are very true .Ithatku pinnal aracial than velai seiyurthu.
நிர்வாகத்திறமையற்ற அதிகாரிகளை களைய வேண்டும், சமூக சேவை தெய்வீக சேவையே,
அவர் வீடியோவை விடுவதால் தான் மக்களுக்கு உண்மை தெரிகிறது.
Real hero Doctor Ramanathan Archchuna 🥰🥰🥰
கடமை நேரத்தில் நீங்கள் எல்லோரும் எங்கு இருக்கின்றீர்கள்
முக்கியமான செய்தி.மருத்துவர்கள் செய்வது புனிதமான சேவை.மக்களுக்கு நல்ல வைத்தியர்கள் தான் முக்கியம்.பதவிக்கு.சண்டை பிடிக்கிறிங்க.கடவுள் பார்த்து சிரிப்பார்.நேர்மை வெல்ல வேண்டும்.
இந்த Dr ஐயும் ஓட வைக்கப் போகிறார்கள் நான் நாட்டின் நிலை?
யாழ், சாவகச்சேரி மருத்துவர்களின் நடவடிக்கை மிகவும் மோசம் .
மருத்துவ அமைச்சர் வந்திருக்க வேண்டும் .
அரச பணமும் பெற்றுக் கொண்டு தனியார் வைத்தியசாலையிலும் பணம் பெறுகின்றார்கள்.
பிணத்தில பணம் சம்பாதிக்கவும் கூட்டம் நல்லவரை எதிர்ப்பது புதினமல்ல
We are from South Africa. We support Archuna
மக்கழ்,அனைவரும்,முன்வாருங்கள்,நல்லவர்கழை,இறைவன்,சோதிப்பார்,கைவிடமாட்டார்,வைத்தியர்கள்,இறைவனுக்கு.சமமானவர்கள்,இறைவன்,துணை,புரிவாராக,
ஊடகத்துல வெளக்கம் சொல்ற சொத்தைகள பார்த்தால் மக்களுக்கு சேவையாற்றுபவர்கள் போலவா இருக்கு . அவர் சொல்ற காரணத்த பாருங்க. ஊழியர்கள் தங்குற விடுதிய அபகரிச்சதாம்.
Correct. Set up polum
Good job dr Arsuna
We fully support Dr Arjuna.
Kamala, Indrakumar group don't like any changes, because they do private practice.. for a long time they were making money.
Police should arrest Mayuran
Hospital லில் டாக்டர் டுக்கு அடிக்கலாமா?
பணத்துக்காக வைத்தியர்கள் செய்யும் ஊதாரித்தனங்கள் ஏற்கனவே தெரிந்த விஷயங்களே!!.. அர்ஜுனா செய்த காரியம் போற்றக்கூடியது!!
வாழ்த்துக்கள்!!
God bless you Dr Sir🙏🏻🙏🏻🙏🏻
Stay safe and stay strong sir, we are with your side always. Truth never fails 💪🏻💪🏻💪🏻👍👍👍💐💐💐💐
வைத்திய சாலையில் உள்ள மகப்பேற்று நிலையம் மற்றும் சத்திரசிகிக்கை நிலையம் மூடப்பட்டு அரச வளங்கள் வீண்டிக்கப்பட்டதை தெரிவித்தமையே இப் பிரச்சனைக்கான காரணம்
அர்ச்சுனா sir hats off you are great. மற்ற எல்லா கொள்ளையர்களையும் தண்ணி இல்லா காட்டுக்கு transfer செய்ய வேண்டும். Mayuran பைத்தியகாரனை மக்கள் கவனிப்பார்
இவர்கள் கடமை நேரத்தில private பாக்கிறது தப்பில்லையாம் அதை சொல்லுறது தப்பாம் ….
கடமை செய்யாமல் காசு பறிக்கிற டாக்டர்மாரை செருப்பால் அடித்து கலைக்கவும் .
dont worry Dr. ,We all stand with you .From USA 🇺🇲🇺🇲
டக்லஸ் மருத்துவதுறை அமைச்சரா? இங்கு வரவேண்டிய அமைச்சர் யார்.
உகண்டா நாட்டில் இடிஅமீன் காலத்தில் வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட சென்றபோது பொதுமக்கள் தங்கள் சுகாதார குறைபாடுகளை அவருக் தெரிவித்தபோது இடிஅமீன் தனது பக்கத்தில் இருந்த வீதி அபிவிருத்தி அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.வீதி அபிவிருத்தி அமைச்சர் தனக்கு சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட விஷயம் தெரியாது என்றபோது இடிஅமீன அவரைக் சுட்டுக் கொன்றார்.இதே போன்று தான் இன்று இலங்கையில் நடக்கிறது மீன்பிடி அமைச்சர் வைத்தியசாலைக்கு சென்றது.
அந்தவைதிய அதிகாரிகள் சங்க செய்தியாளர் சந்திப்பில் பம்முகிற பம்மலைப் பார்த்தாலே இவர்களில் உண்மையில்லை என்று தெரிகிறது.😂😂
உண்மை....
அரைகுறைகள்
அர்சுனாவுக்கு வாழ்த்துக்கள்
கடமை நேரத்தில் உள்ள புகுந்து அடிக்க முடியுமா?
அரசியல் லாபம்
Tamil MPs should take a good decision on this issue Otherwise, the younger generation should leave the way My desire is to get a good result for the people at the bottom
Hat's of to Dr.Arjuna Ramanathan.
I am from chavakachcheri.
We know about our hospital since 1960,
When I was a12years boy.
We always having
The way of thinking
Doctors like a God.
Why these doctors behave like politicians in Thamizh Nadu
I kindly request
Mr.Douglas Devananda
To take stern action
Against this type of
Culprits Doctors
&
Make our hospital
Function as usual.
I beleive 100%
Mr.Devananda ,
He will take immediate
ACTION
🇦🇽🇦🇽🇦🇽🐅🐅🐅
DOCTOR ,
R . ARCHCHUNAA .
GOOD MAN 🙏🏻💯🙏🏻
GOD MAN ❤🙏🏻❤
Anna's model for every district Mainly Trincomalee district needs him Thank you for your post
Dr.அர்சுனா மக்களுக்கு சேர்வைகள் செய்ய விரும்புகின்றார் மற்ற Dr க்கு தான் பிரச்சினை விளங்கினா சரி ளக்கள்
டொக்டர் மயூரன் அவர்களின் வீட்டிற்கு அருகில் வசிப்பவன் என்றவன் அடிப்படையில் இவரின் பழைய வாழ்க்கை முறையை நான் நன்கறிவேன். இவர்கள் தாய் சங்கத்தோடு 1995க்கு முன்பு இணைந்திருந்தவர்களா ?டொக்டர்
மயூரன் அவர்களே நீங்கள் உங்களை நீங்களே மதிப்பீடு செய்ய தவறிவிட்டீர்கள்.
மக்களின் உயிர் காக்கும் சேவையை நீங்கள் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்.
என்னப்பா அலம்புறாய்?
Dr.mayooran avarooda work panninaa nurse odda oddina oru kavali .
@@user-ud2yr3bp4v அப்படி நடந்து போனால் நேஸ் இன் புருஷன் மயூரன் இற்கு வெட்டிரும்பு சூடாக்கி சூ*****ள அடித்திருப்பானப்பா.
லோசன் , மகிழ்ச்சி சிறப்பு
We need Dr Ramanathan Arshuna
தமிழர்கள் தான் என்றும் தமிழர் முன்னேற்றத்திற்கு தடை ரிப்போர்ட் கொடுக்கும் டாக்டரை பார்த்தால் டாக்டர் மாதிரியே தெரியவில்லை தெரியவில்லை. உண்மையை பேசினால் சிலருக்கு பொறுப்பதில்லை. மக்கள் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். ஸ்ட்ரைக் செய்யும் அனைத்து டாக்டர்களையும் கடமையிலிருந்து பணிநீக்கம் செய்ய வேண்டும் அல்லது வேற்று மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும்.
ஏன்... மற்ற மாவட்டங்களில் உள்ள லைத்தியசாலைகளையும் நாறடிக்கவோ...?
சொந்த இடங்கள்ல இருந்து வேலை செய்யுறாக்களுக்கு ஒரு சாதி திமிர் இருக்கிறது. சோ அவர்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்றுதல் செய்வது மிகச்சிறந்த ஒருவிதப் பனிஷ்மென்ட் அவர்களுக்கு.@@Athy0610
Public Will be supportive for Dr.Archuna and fair inquiries should be done regarding the allegations made by Dr.archuna
🎊 super
🎉🎉
Super
வைத்தியர் அர்ச்சனாவுக்கு நீதி வேண்டும் ""
நீங்கள் கூட்டு ஊளல் வாதி என்பது எங்களுக்கு தெரியும்
யார் என்பதை தெளிவுபடுத்தி எழுதுங்கள்.
@@EMJEEPIyou are
Indeed a balanced report
Thank you !
We support Dr.Archuna
Sir archchuna is look like a doctor but others look like a rowdies
Thanks!
Welcome and thanks 😊
நன்றி லோஷன்
Thanks
இதுபோய் இவங்கள் முளுசா விழுங்கி விட்டார் கள் அவர் உண்மை வெள்ளி கோண்டு வந்தாது இந்த குஞ்சு களுக்கு பிடிக்க வில்லை அவர் நெர்மை ய இருப்பாது மாற்ற முச்சுகளுக்கு 👇
Aruchina we.are with you
அர்ச்சுனாவின் துணிவுக்கு வாழ்த்துக்கள்
ஆதாரம் இல்லாமல் தான் ஊழல் நடைபெறும்.
Dr.Archuna don't go.
இலங்கையில் தமிழ் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் இப்படியான முறையில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது இதை தட்டி கேட்டால் அரசியல் சாயம்பு பூச்சி அவர்களை துன்புறுத்துகிறார்கள் இது மிகவும் கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறது இனியாவது சுகாதாரத் துறைகளில் களைகள் களையப்பட வேண்டும் குறிப்பாக தமிழர்கள் பிரதேசங்களில் .
இவர்கள் திருடர்கள் என்பது புரிந்தது.
Good job ❤❤❤❤❤❤
Thanks 🙏🏼
Good job
great ❤❤❤❤❤❤❤
டக்ளஸ் தேவானந்தா உதவுவார் என்று nambuveerkala
Onga news vera leval continue pannuga sago.tot
Well done dr. Arjuna.
System corrupted, need fundamental changes. The problem is number of days and hours medical officers work differ. Some places many doctors work hard . Some other place’s few doctors do few days work . When someone want to improve the service of the hospital, these doctors who wants to work less think , they have to work more, and they block the service improvement. The GMOA higher officials ultimately supports these doctors, because they want votes to stay in power. As a result, service improvement becomes a challenge and conflicts always surface. On the other hand, their is no incentive for doctors working in Remote areas, like other countries. Need system changes. Need update of E code in par with current trend.
Good morning Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இவரின் ட தடுமாற்றம் இவங்க பொய் என்பதை காட்டுகிறது
Yes there are so many of patients are used to come to chavakacheri Hospital . All of the doctores In Ceylon gain such of facilities than othe employees and some of them trys to travel Canada after used so much of Rupees and using the vihicles with free of fuel-
👍
❤🎉