உங்கள் மூன்றாவது கண்ணை பயன்படுத்துங்கள்
HTML-код
- Опубликовано: 1 май 2024
- #2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம்
#god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
#tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
#health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
#ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
#Spiritual #thiruvannamalai #suyam #Atma
#விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
#Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
#thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
#மாபெரும்ரகசியம் #nogod #அருட்பெருஞ்ஜோதி #திருஅருட்பிரகாச #வள்ளலார் #dog #நினைக்கநடக்க #சிவராத்திரி #பிரம்மமுகூர்த்தம் #பேய்கதை #தலைவிதி #ஜாதகம்
Summa
மனித வாழ்வின் நோக்கம் நிம்மதியாக வாழ்வது மட்டுமே மற்ற எல்லா செயலும் மனிதன் தனக்கு தானே உருவாக்கிய சிறை
இப்பதிவு வாழ்க்கையின் வேறொரு பரிமாற்றத்தை நமக்கு உணர்த்துகிறது.
இருந்தபோதிலும் நான் சொல்ல போகும் என்னுடைய கருத்து பலருக்கு உபயோக படலாம்.
யாருக்கெல்லாம் நான் என் உழைப்பை மட்டுமே நம்பி இத்துனை காலம் கடந்து விட்டேன் இனி எப்படி என்னுடைய மூன்றாவது கண்ணை பயன் படுத்துவது என்று தெரியவில்லையோ.. உங்களுக்கு தேவை முதலில் மன அமைதி, அதைப் பெறுவதற்கு தேவை பணம், அதை சேமிக்கும் வரை ஒரு கால கட்டத்தை நியமத்து எந்த சிறு ஆசை, ஆடம்பரம், தேவையற்ற செலவுகளை குறைத்து, சேமிப்பில் விடா கவனம் செலுத்தி, உங்கள் லட்சியத்தை குறித்த வருடத்தில் வெற்றி கரமாக நிறைவேற்றி பின் இப்பதிவில் சொல்லியதை முயற்சி செய்யுங்கள்.. அது உங்களுக்கு இன்னும் அதிக அமைதியையும் உயர்வையும் தரக்கூடும்.. அது வரை நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உடலோடு சேர்த்து மனதுடன் உழையுங்கள். நன்றி.🎉
சூப்பர். நன்றி. இதை எல்லாரும் புரிஞ்சுக்கிறது சிரமப். மனதையும் கடவுளையும் ஒன்றாக வைத்திருப்பவர்களுக்கு புரியும்.
கவனித்து வாழ்வோம் நண்பரே. மிக்க நன்றி.
தெய்வமே இந்த மாதிரி ஒரு திருக்குறள் விளக்கம் நான் கேட்டதே இல்லை,மிக அருமை,மனதில் இனம்புரியாத ஒரு நிம்மதி,ஒரு மகிழ்ச்சி,நன்றி🙏
Super suprrrrrrrrrrrrrrrr
Manadhai. Eppadi. Payan. Padutha. Vendum....
மனதை பயன்படுத்தும் கலை யை கற்றுத் தந்தால் பல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும்
Ada kodumaiye thirukuralukku vantha sothanai
சார் நீங்கள் சொல்வது 100% சரி. சில பேர் விதன்டாவாதம் பேசுவார்கள்.
உள்ளம்ஒருஅமுதசுரப்பிப்போல்செயல்படுகிறதுஎன்பதைஅற்புதமாகவிளக்கிஉள்ளீர்கள்நன்றி.வாழ்த்துக்கள்.
இது எல்லாரும் புரிந்து கொள்வது நல்லது ஆனால் இது உயர் நிலை
கல்விக்கான சொற்பொழிவு ஆற்றி வருகிறார் நன்றி 🙏 இறைவன் போதும் வானவர்
நீங்க ஒரு அதிசய பிறவி 🙏
நன்றி
எனவே 💯👌👌 அருமை. முயற்சி செய்து பார்க்கிறேன் 🙏🙏🙏🙏
உண்மை
ஆகச் சிறந்த விளக்கம்
Eye opening video for the whole world because our society has taught us to work hard and earn money....if you are not working hard that money won't stay with you... like this only from childhood they give practice.
Body and mind.....thirukural true meaning...For the first time knowing the truth gives liberation ,💐
வாழ்க வளமுடன் 😊
Nandri ❤❤❤
arumai
நீங்கள் கூறியிருப்பது உண்மையான ஆழ்ந்த கருத்து, இதனை யாரும் வெளிப்படையாக கூற மாட்டார்கள், அப்படி கூறினால் முட்டாள் என்பார்கள், பலி போடுவார்கள்! நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்!
ஆதிகாலத்திலிருந்து மூடி மறைக்கப்பட்ட, உண்மையை சொல்கிறீர்கள்! உங்களின் கடமை முடிந்தது, நன்றி!
இங்கே கமெண்ட் செய்பவர்கள் அனைவருக்கும் ஒன்று கூறிக் கொள்கிறேன்,
அவர்! உடலால் உழைக்க வேண்டாம் என்று கூறவில்லை, உழைத்துக் கொண்டே இருக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறார்,
மனதாலும் உழை, என்பதுதான் இவர் கருத்து,
இவ்வாறு வெற்றி அடைந்தவன் நானும் ஒருவனே
உண்மை ஐயா நன்றி 🙏
உழைப்பார்க்கு உழைப்பாய உழைப்பாகி, உழைப்பார்க்கு உழைப்பாய உழைக்கும் மெய்மனம்!❤❤❤❤❤❤❤❤
Excellent 👍
புரிகிறது.... ஆனால் புரியவில்லை.
மிகுந்த குழப்பம்
😂
இறைவன் போதுமானவன்.
Good 👍
Ivar solvathu purinthu kolvathu ellaralum mudiyathu,avaravar pakkuvathirku erpa athu purium..anal avar solvathu unmai than..athu oru silarukku matume porunthum...miga nalla pathivu❤
Awesome video, thank you so much 🙏
உழைப்பு உடல் ஆரோக்கியத்தை தரும். உயர்வை தராது.
மருத்துவமனையில் உள்ளவர்களை உழைக்க வைத்தால் உடல் நலம் சரியாகுமா?😅
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.
இதன் உண்மையான பொருள் : நாம் செய்யும் முயற்சியும், நமது உடல் வருத்தி நாம் செய்யும் உழைப்பும் அதற்கான பயனை தந்தே தீரும்... தெய்வம் கூட அதை தடுக்க முடியாது . தெய்வம் தரவில்லை எனினும் அந்த உழைப்பு அதன் கூலியை தந்தே தீரும். இதுதான் திருவள்ளுவர் சொல்வது.
தவறு நண்பா நல்லது இறைவன் போதுமானவன்
Apdinu Ungakitta Uruti Irukaanunga.
Maraiporul Kaanbadhu Arivu.
Awesome super sir 🎉🎉🎉
Eye opener🙏🙏 Vanakkam🎉💐Vanakam🙏🙏Nandigal🙏🙏
திருவடி சரணம் ❤️🙏🏻
vanakkam
Thanks❤ super
ஆனால் 💯 அருமை. நன்றாக புரிகிறது. இருப்பினும் சனி பகவானை நினைத்தால் பயமா இருக்கு
சனிபகவான் என்ற ஒன்று இல்லை ஏன் பயப்படுகிறீர்கள்
😂
Excellent ❤
Super Sir.....❤❤👌👌👍🏻👍🏻🙏🙏
Vanakam
100சதம் உண்மை,ஆனால். சாமானியன் புரிந்து கொள்வது கடினம்.குண்டலினி யோகம் பெற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்!
உங்களுக்கு குண்டனிலிநி எழும்பிவிட்டதா
Good
Smile😊 solringa 🙏நள்ளாற்
100% உண்மை
Very thanks.
great sir
அருமையான பதிவு
verygoood
Superb
மகிழ்ச்சி
Super 100/_ unmai
சுப்பரா இருக்கே
Super
மனம் விழித்து காத்துரிக்கிறேன் வழி கிடைக்கும் என்று முருகா 🙏🙏🙏
Thank❤🌹🙏
hi
Super thalaiva
Super, super 👍 ok 👍👍,purikerathu,bro❤l
❤❤❤❤
அய்யா நம்ம மனதின் ஆற்றலை எப்படி பயன்படுத்துவது என்று சொன்னால் நன்று
சகோதரர் வணக்கம் உழைப்புக்கும் வாழ்வதற்க்கும் சிறந்த விளக்கம் தந்து உள்ளிர்கள் மூன்றாவது கண்ணை திறந்து பாருங்கள் மனம்தான் உங்களை வழிநடத்தும் புரிந்து விட்டது சகோதரரே நன்றி சந்தோஷம் ❤❤❤
Very nice sir
Thank u
"Udal varunthinathunala kuli kidaikum" 👌👌👌👌 Entha kuraluku artham Pudhusa eruku but yetho purithu....
hi
இந்த பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் மற்ற ஈர்ப்பு விதி வீடியோக்களில் நீங்கள் இருப்பு விதியை செய்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பை போட வேண்டும் எஃபெக்டே போட வேண்டும் என்று சொல்றாங்க அதுக்கு விளக்கம் குடுங்க ப்ளீஸ் இந்த மாதிரியான உழைப்பை போட வேண்டும்
❤
Sir u r correct....
செம்ம போங்க. I agree all your points. Actually this is also my points. Yarukum idha yosikka koda neramilla. Idha deep think panna koda time vachikkama than manushanga avangala avangale busy ah vachikkaranga. Bullshit.
இறைவன் நினைவாலே எல்லாவற்றையும் செய்கிறார். அதனால்தான் அண்டத்தை தேவன் அளிக்க எண்ணுபோதே அண்டமுற்றாயிற்றடி குதம்பை சித்தர் பாடுகிறார்.
உண்மை இது வரை எதுவுமே அனுபவிக்கல நடக்க முடியாம ஆகிட்டேன் நம்ம சுத்தி இருக்கவங்க அழகா வேலை செய்ய வச்சி மோசமா ஆகிட்டேன்
வேற லெவல் சாமி
மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் எண்ணிற்கு அழையுங்கள்
Super bro you correctly tell what iam felt mind 😊 thank you for your video
I like your chanel name
அய்யா, நம் மனதை புரிந்து கொள்ள வேண்டும் சரி தான். நம் மனம் நினைப்பது நடக்க வேண்டும். சரி. ஆனால் செயல் செய்வது யாரு? சனியின் பார்வையில் யாரும் உழைக்காமல் தப்பிக்க முடியாது!
Yes
அண்ணா மிக்க நன்றி இன்னும் மனம் சார்ந்து நிறைய வீடியோ அப்லோட் பண்ணுங்க❤
உண்மை நான் உணர்கிறேன்
vanakkam
வரும் ஆனா வராது, கிடைக்கும் ஆனால் க கிடைக்காது, சசரி ஆனால் சரியல்ல, பரியுது ஆனால் புரியலை, இது போல இன்னும் எத்தனையோ
சித்தர் சிவவாக்கியம் - 495
கள்ள உள்ளமே யிருக்கக் கடந்த ஞானம் ஒதுவீர்
கள்ள உள்ளம் அறுத்த போது கதியிதன்றிக் காணகிலீர்
உள்ளமே விளக்கி நித்தம் ஒளியை அணுக வல்லிரேல்
தெள்ளு ஞானமும் முளே சிறந்ததே சிவாயமே.
கள்ளத்தனமான எண்ணங்களை உங்கள் உள்ளத்தில் வைத்துக் கொண்டு, எல்லாம் கடந்த எல்லையைக் கண்டது போல் ஞானம் பேசி உபதேசம் செய்கின்றீர். அந்த கள்ள எண்ணங்கள் யாவையும் வேரோடு அறுத்து உள்ளத்தை பரிசுத்தமாக்கி தியானிக்கும் போது நமக்கு நற்கதி கொடுக்கும் திருவடி மெய்ப்பொருளையன்றி வேறு எதையும் பார்க்காதீர்கள். நம் உள்ளத்தில் உள்ள அழுக்குகள் யாவையும் அன்பால் கசிந்துருகி அகற்றி நித்தமும் வாசியினால் ஒலியை ஏற்றி ஒளியுடன் கூட்டி தியானிக்க வல்லவரானால் தெளிந்த சோதியாகிய ஞானம் உங்களுக்குள் சிறந்து அதுவே சிவத்தோடு சேர்க்கும்.
நீங்கள் சொல்வது சரி 💯 இதுபோல நிறைய நடந்திருக்கு. நான் என்ன நினைப்பேன் தெரியுமா? நடக்க இருக்கிறதுல ஏதோ ஒன்னு இரண்டு முன்னாடி யே மனம் சொல்லுது அவ்ளோதான், எல்லாம் சாத்தியப்படுமா
❤❤❤
vanakkam
Super anna
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻❤
hi...
கர்மா தடுப்பதை தெய்வம் கொடுக்க முடியாது. கர்மா கொடுப்பதை தெய்வம் தடுக்க முடியாது.
இயக்கமே வாழ்கை, நின்றால் மரணம்.
hii
உங்கள் சுய உழைப்பு இல்லாமல் ...... மூன்றாவது கண் திறக்கது. அனைத்து இமுக்க வேண்டும் ❤
❤👌🌹🤩
unmai unmai enakum ethu tha thonum yellarum iyalbagave sugama tha erunthom. porul thanmai la maatti kondom. azhiyatha irai nilaiyilirunthu nirantharam ellatha pprul ulagila vazhugirom athunala than porulil sikki kondom. athunal than manam udalum sernthu erukurathu athan udal uzhaipai nambugirathu. naam udal ellanalum vazha mudium apdi than vazhnthom udal yenbmbathu porul entha porulil siki kondu than epadi uzhaithal tha yellam nu solurom. naam manathai konde yethum iyalbaga kadinam ellamal seiya mudium. naam udal yendra malam azhiya kudiyathil siki kondomo apothe evarana yennagal lum sikki kondom. naan yena aola varen yendraal iyalbagave naam thanmai yenbathu sugam than athan iraivan. athu tha antha paraa veli kum uganthathu pidithathu. entha brother miga arumaiyaga purinthu entha pathivai koduthirukiraar mikka nandri vazhaga valamudan. atharkana vazhium yosiugal kidaikum.
ஐயா வணக்கம் அனைத்து உயிர்களும் உணவுக்காக ஒரு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் அதற்குப் பெயர் உழைப்பு என்று வைத்துக்கொண்டால் அந்த உணவுக்கான உழைப்பை மேற்கொள்ள வேண்டும் நிச்சயமாக நம் தேவைக்காக நாம் உழைத்தே ஆக வேண்டும் மேலும் வயதானவர்களுக்காகவும் நாம் அவர்களின் உணவுக்காக உழைக்க வேண்டும. மற்றபடி பணத்திற்காக உழைப்பது நமது ஆடம்பரத்தை சார்ந்தது
You are Speach like a dr fazlur Rahman speach ❤
நீங்க கஸ்ட்டபடாம வாழனுண்ணா நிறைய பேர் கஷ்டப்பட்டணும் ஒருவர் நோவாம நொங்கு திங்கணுனா இன்னொருவர் கஷ்டப்பட்டு மரம் ஏறணும்
தவறான பதிவு.
தாங்கள் கூறுகின்ற இந்தவிளக்கமானது தங்களை போன்ற துறவிகலுக்கு பொருத்தமானது.
கர்மா செய்யாமல் காரியம் இல்லை.
Hi bro can you tell how activate manam without bodywork otherwise no point your video thanks
சரியான வகையில் உழைக்கச்சொல்லுதலே சரியானது
நாம் கர்மா செய்யாமல் காரியம் இல்லை
உழைக்காம வாழமுடியும் சொல்வதற்கே ஒருமனம் வேண்டும்
All in one but all magic
God commanded Adam and Eve to work hard because they didn't follow the word of God ❤ Automatically we do hard work and face a lot of problems just because of our Ancestors ' mistakes ❤ We could not avoid hard work then we have to avoid the respiratory process ❤
மனதை பயன்படுத்தும் விதத்தை கூறுங்கள் அய்யா..
How to use 3rd Eye ? Teach me sir.
கீழ்பாக்கம்
உங்களது கருத்து மிகவும் முக்கியமான ஒன்று நல்லது இறைவன் போதுமானவன்
udal ulaippu irukka koodhathu..mind using money pannanum..apdi solreengala..enna solreenga
அப்போ உழைத்து உண்டு வாழ்வாறே வாழ்வார் என்பது
இதுதான் உண்மை ஆனால் நெறிமுறையோடு வாழனும்
Atharkkana thirvu ketaikkum...
Manathin aattalalai payanpaduthikondu ulayunkal aenpathuthan unmai atjai viduthu ulaikaamal irrungal enppathu madamai