ஒரு கிராமம் என்பது அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அவர்களின் வாழ்வியலான தெய்வ வழிபாடு அந்த வழிபாட்டை சிறப்பாக கொண்டாடும் திருவிழா அந்த திருவிழாவில் கலந்து கொண்டு வணங்கும் கிராம மக்களின் ஒழுக்கம் கட்டுப்பாடு ஊர்குடும்பர்களுக்கு கட்டுபட்டு நடக்கும் பாங்கு அக்கிராமத்தில் வாழும் அனைத்து வயதினரும் பக்தியுடன் கடவுளை வணங்கும் பாங்கு. இவை அனைத்தும் ஒருங்கிணைந்த கிராமம் திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி கிராமத்தில் வாழும் மக்கள் அவர்கள் தெய்வங்கள் ஆன அருள்மிகு காளியம்மன் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு பகவதி அம்மன். முத்தனம்பட்டி கிராமத்தை வழி நடத்திச் செல்லும் ஊர்குடும்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் சமர்ப்பிக்கிறேன் இத்திருவிழாவை மிகச்சிறந்த முறையில் ஒளிபரப்பு செய்த மூவேந்தர் மீடியா அன்பு தம்பி தினேஷ் அவர்களுக்கு என் பாராட்டுகள் தேவேந்திர குல வேளாளர்கள் இந்து மதத்தின் ஆணிவேர் எனவே நாம் வாழ்வில் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் முதலானவற்றை நம் அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்ல வேண்டும் மேலாக முத்தனம்பட்டி ஊர்குடும்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் சமர்ப்பிக்கிறேன்
வாழ்த்துக்கள் தம்பி தினேஷ்
புளியங்குடி
பாண்டியர் சமுதாயம்
சார்பாக வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
தேவேந்திரன் ஊரில் சிறப்பான திருவிழா
❤❤❤❤🙏🏽🙌🙌🙌👍👍
திருவிழா சிறப்பாக அமைய தாய் தமிழ் வாழ்த்துக்கள்
🇧🇫🇧🇫🇧🇫👌👌👌🙏🙏🙏
மருதநிலத்தில்
மாபெரும் திருவிழா
Super
🇧🇫D.K.V🇧🇫🎏🎏❤️💚🌾👑
ஒரு கிராமம் என்பது அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அவர்களின் வாழ்வியலான தெய்வ வழிபாடு அந்த வழிபாட்டை சிறப்பாக கொண்டாடும் திருவிழா அந்த திருவிழாவில் கலந்து கொண்டு வணங்கும் கிராம மக்களின் ஒழுக்கம் கட்டுப்பாடு ஊர்குடும்பர்களுக்கு கட்டுபட்டு நடக்கும் பாங்கு அக்கிராமத்தில் வாழும் அனைத்து வயதினரும் பக்தியுடன் கடவுளை வணங்கும் பாங்கு.
இவை அனைத்தும் ஒருங்கிணைந்த கிராமம் திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி கிராமத்தில் வாழும் மக்கள் அவர்கள் தெய்வங்கள் ஆன அருள்மிகு காளியம்மன் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு பகவதி அம்மன்.
முத்தனம்பட்டி கிராமத்தை வழி நடத்திச் செல்லும் ஊர்குடும்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் சமர்ப்பிக்கிறேன்
இத்திருவிழாவை மிகச்சிறந்த முறையில் ஒளிபரப்பு செய்த மூவேந்தர் மீடியா அன்பு தம்பி தினேஷ் அவர்களுக்கு என் பாராட்டுகள்
தேவேந்திர குல வேளாளர்கள் இந்து மதத்தின் ஆணிவேர் எனவே நாம் வாழ்வில் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் முதலானவற்றை நம் அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்ல வேண்டும்
மேலாக முத்தனம்பட்டி ஊர்குடும்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் சமர்ப்பிக்கிறேன்
❤️💚
Kummi wóill podungal
Enna pa evanum sagalaya .. athan aalaye kaanum pola