பாண்டியர்களும் நாங்கதான் மள்ளர்களும் நாங்கதான் | செந்தில் மள்ளர் | ஐ மகிழன் | பேசு தமிழா பேசு

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #vellalar #devendrakulavellalar #senthilmallar
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamiz...
    Moj : mojapp.in/@pes...
    shareChat : sharechat.com/...
    .
    Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Womens Day Special Price : 599/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +917010620873
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896

Комментарии • 1,4 тыс.

  • @sounderstyle0373
    @sounderstyle0373 2 года назад +130

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும்🙏நன்றிகளும்💐. வரலாற்றின் தரவுகளை சேகரித்து வாதாடியமைக்கு🔥.. ❤️💚

  • @Ldlolrulerdevil
    @Ldlolrulerdevil 2 года назад +58

    தமிழ் குலத்தில் பிறந்த எங்கள் சமூக ஆய்வாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @msoundarajanrajan1957
      @msoundarajanrajan1957 7 дней назад

      ​டே போடா லூசு தேவர்ரே எங்குலுக்கு கீழ் உள்ளவங்கதா ,,போடா லூசூ,,எங்கலுக்கு தேவர் பங்காலிடா,,,லூசூகலா,,,​@@maamallan9571

  • @ajaiajai1622
    @ajaiajai1622 2 года назад +131

    வழிபோக்ககர்களை வச்சு செஞ்சுடிங்க செந்தில்மள்ளர் அண்ணா 👌

  • @mohanrajbala9053
    @mohanrajbala9053 2 года назад +262

    நாமக்கல் மாவட்டத்தில் மள்ளர்சமுத்திரம் என்ற ஊர் உள்ளது. அங்கு அதிக அளவில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் வாழ்கிறார்கள்.

    • @murugesankandasamy5578
      @murugesankandasamy5578 2 года назад +23

      மள்ளர்சமுத்திரம் என்ற பெயர் மறுவி மல்லசமுத்திரம் என்றாகிவிட்டது. சேலம்-திருச்செங்கோடு வழியில் மல்லசமுத்திரம் என்ற ஊர் உள்ளது, இங்கு வாழ்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு புது டெல்லி, மும்பை பகுதிகளுக்கு இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @ranjith2927
      @ranjith2927 2 года назад

      ஆமாம் இன்னும் சில பேர் பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்து அங்கே அரச குடும்பமா மாறிட்டாங்க.
      டேய். உங்க உருட்டுக்கு அளவே இல்லடா.

    • @kumaresandinesh2703
      @kumaresandinesh2703 2 года назад +4

      Unmai than nanpa nanum namakkal than namakkal thaluka

    • @karthicksegganiyan1334
      @karthicksegganiyan1334 2 года назад

      மல்லசமுத்திரம் அங்கே பள்ளர்கள் இருக்கிறார்கள் நீங்கள் போய் பார்த்திங்க

    • @mohanrajbala9053
      @mohanrajbala9053 2 года назад +2

      நண்பா நீங்கள் நேரில் வந்து விசாரித்து க்கொள்ளலாம்

  • @stalin3532
    @stalin3532 2 года назад +178

    துரோகிகளால் வீழ்த்தப்பட்ட பாண்டியர்கள் நாங்கள். ஆதாரத்துடன் வாதம் செய்த அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றிகள் 🙏

    • @aandappantamilselvan9543
      @aandappantamilselvan9543 2 года назад +4

      நாம் தமிழர்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 года назад +2

      😂

    • @gkrocky260387
      @gkrocky260387 2 года назад +6

      Senthil mallar enna kalvettu proof kamicharu

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 года назад +5

      டேய் கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத!! ஓடிடு

    • @arunputhran7110
      @arunputhran7110 2 года назад +3

      Meanwhile தேவர்மார், நாடார், வேளாளர், கோனார்: (sarcastically) Am I a joke to you?😎

  • @thangamanis5502
    @thangamanis5502 2 года назад +37

    மள்ளர்களே பள்ளர்கள் என்பதை நான் ஏற்கிறேன்.. ஆனால் உங்கள் பிள்ளைகள் இதன் அடிச்சுவடு கூட அறியாமல் இருப்பது வருத்ததுக்கு உரியது.. அண்ணன் எல்லா பள்ளர்களிடமும் சென்றடைய வாழ்த்துகிறேன்..

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @ramarganesan1910
    @ramarganesan1910 2 года назад +356

    I am Nadar 💙💚 I am Support Devandra Kula Vellalar ♥️💚

  • @alangaramtvkkl
    @alangaramtvkkl 2 года назад +34

    இன்று சினிமாவில் சொல்லப்படும் செய்தியை உண்மை என்று நம்புவோர் மத்தியில் வரலாற்றை எடுத்துரைத்த அண்ணன் அவர்களுக்கு 🙏🙏🙏🙏

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 2 года назад +105

    மிகச்சிறந்த அறிவு சார்ந்த சமூகம் தே.கு.வேளாளர்கள் என்பதற்கு சிறந்த சான்று தம்பி செந்தில் மள்ளர்...வாழ்த்துகள்._தீபன் கார்க்கி.

    • @aandappantamilselvan9543
      @aandappantamilselvan9543 2 года назад +2

      நாம் தமிழர்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 года назад +2

      😂 ஏது? இந்த சொல் ப்ராடுத்தனம் மிகச்சிறந்த அறிவு ! அந்த பாத்த?

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @mmr5490
      @mmr5490 Год назад

      ​@@maamallan9571 நீ எந்த ஊர்

  • @soniyanalan7661
    @soniyanalan7661 2 года назад +20

    இந்தக் காணொளியை பார்த்து முடிக்கும் போது ஒரு வரலாற்று திரைப்படத்தை பார்த்த திருப்தி உண்டு கேள்வியும் பதிலும் காரசாரமாக இருக்கிறது இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடுங்கள் செந்தில் மள்ளர் அண்ணன் அவர்களின் பதிலும் மகிழன் அவர்களின் கேள்வியும் மிகச் சிறப்பு. 👌👌💐💐🙏🙏

  • @vasanthamaran5468
    @vasanthamaran5468 2 года назад +78

    மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்த அண்ணேன் திரு .கு . செந்தில்மள்ளர் அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @Muniyasamy514
    @Muniyasamy514 2 года назад +60

    மிக அருமையான எதார்த்தமான பேச்சு...வாழ்த்துக்கள் செந்தில் மள்ளர்

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @kathir7248
    @kathir7248 2 года назад +33

    என் ஊர் தூத்துக்குடி வீரபாண்டியர்புரம் 🇧🇫

  • @samybeema
    @samybeema 2 года назад +115

    வரலாற்று மண்ணண் அண்ணா செந்தில் மள்ளர் 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

    • @aandappantamilselvan9543
      @aandappantamilselvan9543 2 года назад +3

      நாம் தமிழர்

    • @k.subashk.subash390
      @k.subashk.subash390 2 года назад +1

      0

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 года назад +3

      டேய் அது புருடா மண்ணன்டா

    • @manirajr7690
      @manirajr7690 2 года назад

      @@srinivasanpartha3826 குண்டி எரியுதா ஆயுர்வேத மருந்து போடு🤣🤣🤣🤣🤣

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 2 года назад +134

    திரு.செந்தில் மள்ளருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள்.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 года назад +3

      எதுக்கு வரலாறுங்குற பேர்ல கதை எழுதுறதுக்கா?

    • @rampandiyan3699
      @rampandiyan3699 Год назад

      @@srinivasanpartha3826 எது கதை நாய்க்கனுக்கு கோத்தலா கூட்டி கொடுத்து 72 பாளையப்பட்டு வாங்குனதா

    • @rampandiyan3699
      @rampandiyan3699 Год назад

      @@srinivasanpartha3826 உன் சாதில எவனாவது ஆம்பளை னு இருந்தா கோர்ட்ல வந்து பாரு நீ செயிச்சா 1000000 லச்சம் தாரேன் சொன்னாரு.உன் சாதில எவனாவது ஆம்பளை இருந்தா கோர்ட்டில் பேச செல்லு.

    • @rampandiyan3699
      @rampandiyan3699 Год назад

      @@srinivasanpartha3826 இந்த வார்த்தை புண்டைய வேர எங்கயாவது பேசு.நாங்க அதிகமாக குடும்பர் இருக்குர இடத்துல மறவன் வீட்ட எரிக்க எங்களுக்கு 10 நிமிடம் ஆகாது.

    • @rampandiyan3699
      @rampandiyan3699 Год назад

      @@srinivasanpartha3826 உங்கள மாதிரி பொட்ட பயலுக தான் மதுரை பொண்ணுக கல்லுரில போய் அடவாடி பன்னுவானுக . வீரத்தை பொண்ணுகட்ட மட்டும் காட்ட முடியும் 9 சாதி நாயி

  • @AshokKumar-ik2xi
    @AshokKumar-ik2xi 2 года назад +146

    நான் மிகவும் ரசிக்கும் பேச்சாளர் அண்ணன் சீமான் மற்றும் அண்ணன் செந்தில் மள்ளர் ..🔥🔥🔥🔥

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @ML.mubesh
      @ML.mubesh Год назад +1

      🙏🙏😍😍👌👌🤝🤝

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 2 года назад +263

    நான் பறையர் ஆனால் நான் அனைத்து தமிழ் குடிகளையும் ஆதரிக்கிறேன்
    அனைவரும் என் தமிழ் சொந்தங்களே

    • @thiyagarajaner7569
      @thiyagarajaner7569 2 года назад +18

      நாம் அனைவரும் தமிழ் சொந்தங்கள் தான்.

    • @star_star2
      @star_star2 2 года назад +9

      Very good

    • @sibikarthikeyan2426
      @sibikarthikeyan2426 2 года назад +7

      💯🔥👍💪

    • @pallivarman
      @pallivarman 2 года назад +4

      🤝❤️😊

    • @sankarcganesh7476
      @sankarcganesh7476 2 года назад +4

      Nanum parayar than enaku oru doubt namma history pathi yarum ippadi pesuvathu illai why??????

  • @rajrani8508
    @rajrani8508 2 года назад +196

    நான் தேவர் இனத்தை சார்ந்தவன் அருமை செந்தில் மள்ளர்

    • @sundharamp5442
      @sundharamp5442 2 года назад

      பள்ளா fake id

    • @alagu_durai
      @alagu_durai 2 года назад +4

      ம்ம்ம்

    • @aandappantamilselvan9543
      @aandappantamilselvan9543 2 года назад +10

      நாம் தமிழர்

    • @tamilphoenix7934
      @tamilphoenix7934 2 года назад +8

      Avan book ha padichiyea 😂😂 maravar ha ena solirukanu 😅

    • @user-uw9wl3zw3z
      @user-uw9wl3zw3z 2 года назад

      @@tamilphoenix7934 என்ன சொள்ளிரிருகாரு ப்ரோ??

  • @cjaswanthdev1377
    @cjaswanthdev1377 2 года назад +69

    செந்தில் மள்ளர் குறிப்பிட்ட பாண்டியர் குலம் நாங்கள் தான் செங்கோட்டையில் வாழ்ந்து வருகின்றோம் அவர் குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும் எங்கள் சொந்தங்களிடம் இன்றும் உள்ளது

    • @paulbacker777
      @paulbacker777 2 года назад +5

      பாண்டியர்களில் எந்த குலம்

    • @Kumaran-123
      @Kumaran-123 2 года назад +2

      @@paulbacker777 பாண்டியர்ணா ஒரே குலம்தான்.

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @cjaswanthdev1377
      @cjaswanthdev1377 Год назад

      மா மள்ளன் அவர்களுக்கு புத்தகம் கிடைக்கவில்லையா

    • @vel1758
      @vel1758 Год назад +1

      பாண்டியர்கள் சந்திர குல வம்சம்

  • @moorthy9308
    @moorthy9308 2 года назад +41

    நான் செங்கோட்டையை சார்ந்தவன் இன்றும் பள்ளர்கள் பாண்டியர் சமுதாயம் என்று அறியப்படுகிறார்கள்

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @vel1758
      @vel1758 Год назад +1

      பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பள்ளர்கள் கிடையாது.பாண்டிய நாட்டை சார்ந்தவர்.பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் வாழ்ந்தவர்கள் அனைவரும் பாண்டியர்கள் தான்.

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 года назад +53

    எம் தமிழ்க்குடி ஒருங்கிணைப்பில்...
    🙏அண்ணன் செந்தமிழன் திரு.சீமான்
    🙏அண்ணன் சாட்டை திரு.திருமுருகன்
    🙏அய்யா திரு.ஒரிசா பாலு
    🙏அய்யா திரு.மாசோ விக்டர்
    🙏முனைவர் திருமதி.ராஜேஸ்வரி
    🙏சகோதரர்.பாரி சாளன்
    🙏அண்ணன் திரு.செந்தில் மள்ளர்
    தமிழால் தமிழராய் இணைவோம்!
    வாழ்க வளமுடன்!!!
    தெலுங்கு திராவிடத்தை கருவருப்போம்...

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @jegandharmaraj157
      @jegandharmaraj157 2 года назад +1

      @@maamallan9571 பொது தளத்தில் ஒழுக்கமாக பேசுவது நலம்...

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      @@jegandharmaraj157 புத்தகம் ஏங்கே என்று கேட்பது ஒழுக்கமின்மையா..?? இது எந்த ஊரு நியாயம்.

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 Год назад

      ஆக தென் தமிழ்நாடு?
      வாழ்க வளர்க தென் தமிழ்நாடு.
      வட தமிழ் நாட்டை யாரும்
      கண்டுகொள்ள வேண்டாம்

    • @evanmano4541
      @evanmano4541 11 месяцев назад

      ​@@maamallan9571நீ எவ்வளவு பணம்தாண்டா கொடுத்திட்ட முட்டாப்பயலே நான் 5 புக் வாங்கி ஒரு வருடம் கழித்து தான் பணமே கொடுத்தேன் இப்பவும் நான் கேட்டால் பணம் கொடுக்காமலே புக் தருவார்

  • @emurugesan6601
    @emurugesan6601 2 года назад +54

    வீரபாண்டிய புரம் தூத்துக்குடி பக்கம் இருக்கிறது, முழுவதும் பள்ளர்கள் இருக்கும் ஊர்

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад +2

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @Rdx217
      @Rdx217 Год назад +1

      @@maamallan9571 ne entha Ora sunny

    • @Rdx217
      @Rdx217 Год назад

      @@maamallan9571 evalada kodutha

  • @Vimal-z4z
    @Vimal-z4z 2 года назад +35

    என்ன தெளிவு.. செந்தில் அண்ணன் வாதத்தில்...👌👍👏

  • @karthijeya2136
    @karthijeya2136 2 года назад +53

    அண்ணன் செந்தில் மள்ளர் சொல்வது உண்மைதான்

    • @youngtigers
      @youngtigers 2 года назад +3

      இன்னும் காணொளி வரவே இல்லையே.

    • @karthijeya2136
      @karthijeya2136 2 года назад +3

      @@youngtigers வரும் தம்புடு

    • @youngtigers
      @youngtigers 2 года назад +1

      @@karthijeya2136 தம்புடு தவறு. தம்முடு தான் சரி. சரியா சொல்ல தெரிந்தால் சொல்லுங்க. இல்லாட்டி சொல்லாம இருங்க.

    • @pallivarman
      @pallivarman 2 года назад

      @@youngtigers தம்முடு என்றால் என்ன?

  • @seenivasanperiyakaruppan6593
    @seenivasanperiyakaruppan6593 Год назад +9

    தமிழ் தேசியத்தின் நாடி துடிப்பு அண்ணன் தமிழ் திரு கு.செந்தில்மள்ளர் அவர்கள் வாழ்க தமிழ் வாழ்க தமிழர் ஒற்றுமைக்காக குரல் கொடுப்போம் தோள் கொடுப்போம்.அண்ணன் வழி நடப்போம்.பல கோடி நன்றிகள்.

  • @jeyaprabhu1734
    @jeyaprabhu1734 2 года назад +22

    வாழும் பாண்டியர் செந்தில் மள்ளர் 🙏👍🤙

    • @anantharuban0
      @anantharuban0 2 года назад

      *பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..??
      *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..??
      இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே.

    • @raammoorthy3043
      @raammoorthy3043 Год назад +1

      The greatest man of tba mallar senthil!!!!!!! ---

  • @kavithakumar1125
    @kavithakumar1125 2 года назад +10

    தமிழர்களின் வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகத்திற்க்கு உலகுக்கு விளக்கிக் கூறிய பெரும் மதிப்பிற்குரிய அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு உலக தமிழர்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @jeganjegan3735
    @jeganjegan3735 2 года назад +17

    அண்ணன் செந்தில் மள்ளருக்கு வாழ்த்துக்கள்..❤💚

  • @ajithmaran5512
    @ajithmaran5512 2 года назад +11

    தேவேந்திர குல வேளாளர் என்பது அவர்களின் உரிமை அவர்கள் கேட்டு பெற்று விட்டனர் அவ்வளவு தான் சங்க காலத்திலிருந்து தெளிவு படுத்தி விட்டார் அருமை அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேக்க முடியவில்லை கேள்விகளை இணையாக கேட்டல் சரி ஒருவரை மட்டும் கேட்பது தவறு அருமை அண்ணன் தமிழ் இன சொந்தமாய் நீங்கள் நாம் தமிழராய் தொடர்வோம்👍

  • @Balaphy06
    @Balaphy06 2 года назад +20

    மருத நில மக்களின் வரலாற்றின் பொக்கிஷம் எங்கள் அண்ணன் செந்தில் மள்ளர்....

  • @thangarajsangappillai2656
    @thangarajsangappillai2656 2 года назад +56

    திருச்சிராப்பள்ளி குடமுருட்டி பாலம் மேற்புரம் மல்லாச்சிபுரம் என்ற ஊர் உள்ளது அங்கே DKV சமுதாய மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். இந்த ஊருக்கு வடக்கு திசையில் காவிரி ஆறும், சீரங்கம் அமமா மண்டபம் அமைந்துள்ளது..

    • @magamathi941
      @magamathi941 Год назад

      ஆம் நானும் திருச்சி தான் .மூப்பன்

  • @punithesniya762
    @punithesniya762 2 года назад +82

    🇲🇾🙏🏻வாழ்த்துக்கள் தொடர்ந்து பேசுங்கள்.. தமிழர்களுக்கு வரலாற்றுப் புரிதல் ஏற்படும் போது ஜாதி வேறுபாடுகள் மறைந்து போகும்
    வாழ்க தமிழர்

    • @dogesh7434
      @dogesh7434 2 года назад

      ஏன்டா 3 கோடி பேரு வெள்ளாளர் தமிழகத்தில்
      அவனுங்களை பகைச்சிட்டு ,உனக்கு வரலாறு புரிதல் மயிரு கிடச்சுருக்கா😂

    • @tamilphoenix7934
      @tamilphoenix7934 2 года назад +1

      Ne enga eruka ? Poi varalaru pesuruvanuku nanga kooja thuka mudiyathu

    • @psionable
      @psionable 2 года назад +2

      What you said true .history important ..tamilar history link with out Khoodikal.I am also Malaysian

    • @punithesniya762
      @punithesniya762 2 года назад

      @@tamilphoenix7934 உங்களை யாரும் கூஜா தூக்க சொல்லவில்லையே!

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @suryaer7905
    @suryaer7905 2 года назад +57

    இலக்கியங்களும் , பண்பாடும் உணர்த்திவிட்டது பள்ளர்கள் பாண்டியர் என்றும் வேளாளர் என்றும் ...

    • @star_star2
      @star_star2 2 года назад +12

      அப்படி நீங்கள் வரலாற்றை உருட்டக்கூடாது😂🤣😂😀😂

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 года назад

      @@star_star2 பிறப்பாளே வேளாளராகனும் பள்ளர்கள் பொய்வரலாரே சொல்லிபெயர்வாங்கிவிட்டார்கள்

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 2 года назад +10

      @@star_star2 நீ மட்டுந்தாண்டா கதறுத.நல்லா கதறு🤣🤣

    • @BadGuys554
      @BadGuys554 2 года назад +6

      எங்கடா ஒரு ஆவணத்தை கூட காட்டல நிருபரிடம் கூட குடுக்கலயேடா

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 2 года назад +1

      @@ramkumarsolaimallar2596 ஒரு ஆதாரமாவது அவர் வீடியோவில் காட்டினாரா உன் மனசாட்சி படி தொட்டு சொல்லு அவர் காட்டட்டும் அப்புறமா நீ சொல்லு நீ எழுதி வச்சதை காட்டக்கூடாது சென்ற வீடியோவில் பாலா அவர்கள் எல்லா பேப்பரையும் காட்டினார் இவர் ஒரு பேப்பரையாவது காட்டினாரா சொல்லு

  • @thangarajsangappillai2656
    @thangarajsangappillai2656 2 года назад +18

    குளித்தலை காவிரியின் தென்திசை கரையோரம் அமைந்துள்ள கடம்பர் கோவில் (சிவன் தலம்) சென்றேன். கோவில் உட்புறம் மேற்குரை அனைத்திலும் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து வியந்து விட்டேன். இங்கும் பாண்டியர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர்.

  • @athisayapathy8353
    @athisayapathy8353 2 года назад +16

    அண்ணன் செந்தில் மள்ளர்
    பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    வாழ்க

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @rajakoorbalarm9999
      @rajakoorbalarm9999 Год назад +2

      தென்காசி நெல்லை பகுதிகளில் உள்ளவர்களுக்கு யார் உண்மையான பாண்டியர்கள் யார் என்பது நன்றாக தெரியும் மதுரை நாயக்கர்கள் வரலாற்றில் உள்ளது அவர்கள் யாரிடம் இருந்து இறுதியாக மதுரையை கைப்பற்றினார்கள் என்று இந்த நாடு அறியும் இன்று நாங்கள் தான் பாண்டியர்கள் என்று கூறுபவர்கள் அன்று எங்கே போனார்கள்? நன்றி

  • @Venkybharat5637
    @Venkybharat5637 2 года назад +30

    அருமை அருமை.... விளக்கம் .... அழகாக இருந்தது 🎉

  • @muthupandi9291
    @muthupandi9291 2 года назад +22

    சுந்தரபாண்டிய சாஸ்தா என் குல தெய்வம்,

  • @prabhurajkay
    @prabhurajkay 2 года назад +13

    குடும்பந்தாண்டா மனித பண்பாட்டு வாழ்வின் ஆரம்ப அடையாளம்..

  • @kaalai1326
    @kaalai1326 2 года назад +5

    மிகவும் அருமையான விளக்கம் அண்னா வாழ்த்துக்கள் . திரு செந்தில் மள்ளா் அவா்களுக்கு .

  • @pgraj3906
    @pgraj3906 2 года назад +60

    அருமையான பதிவு.இப்படிப்பட்ட
    சமூக வரலாறு கொன்ட சமூகத்தை
    தாழ்த்தப்பட்ட,பட்டியலில் சேர்த்தது"எவ்வளவு,கேவலமான செயல்.இவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை ஒரு சில கயவர்களால் தாழ்த்தபட்டவர்கள்.இன்னிலை மாறும்.

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 2 года назад +2

    • @prabhurajkay
      @prabhurajkay 2 года назад +4

      இதனால்தான் பட்டியல் வெளியேற்றம் நாடாளுமன்றத்தில் சட்டமாக இருக்கிறது..

    • @muthukumar171
      @muthukumar171 2 года назад +3

      Ippadi seithu pilaikka sila Arasiyal katchikal seyyum soolchi

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Год назад +1

      டேய்… யார்டா நீங்கெல்லாம்.

  • @bharathiraja1286
    @bharathiraja1286 2 года назад +51

    Senthil mallar is an ideal icon of DKV (Devendrakula velalar).

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @messi_edits1802
    @messi_edits1802 2 года назад +27

    தேவேந்திர குல வேளாளர் வரலாற்று உண்மைகள் யாரும் மறைக்கவும் முடியாது.. மறுக்கவும் முடியாது.... வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்த அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!!❤️💚

    • @arunputhran7110
      @arunputhran7110 2 года назад +2

      மாரிகுல வேளாளர் னு வை.... தேவேந்திரகுல வேளாளர் உனக்கே அசிங்கம் பிடிச்ச பேருடா

    • @sivavenba8266
      @sivavenba8266 Год назад +1

      @@arunputhran7110 பக்கத்து வீட்டு காரிய நீ அம்மா னு கூப்பிட்டு பாரேன் தம்பி? படிக்கும் போதே வலிக்குதா தம்பி

  • @thirukmarkumar1840
    @thirukmarkumar1840 2 года назад +5

    அருமையான விவாதம் அண்ணன் செந்தில்மள்ளர் பேச்சு ஆகசிறந்தபதிவு

  • @nagarajansuriya191
    @nagarajansuriya191 2 года назад +27

    உண்மை தான் மள்ளபுரம் என்கிற ஊர் எம். கல்லுபட்டி எழுமலை பக்கத்தில் உள்ளது.நான் அந்த ஊருக்கு போய்ருக்கேன். அங்கு பள்ளர் மட்டுமே வாழ்ந்த ஊர். இப்போதும் அனைவரும் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிக்றார்கள்.இப்போது செட்டியார் சாதி மக்கள் கொஞ்சம் இருக்கின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் பக்கத்தில் இருக்கும் தொப்பகுடும்பன் சாலை என்ற ஊரில் இன்னும் சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார்கள். இப்போது அந்த ஊர் தொப்பயாபுரம் என்று மாற்றபட்டு உள்ளது.இந்த பகுதியில் தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு தேவர்கள் பள்ளர்களை குடும்பமார்கள் என்று அழைப்பது உண்டு. அனைவருக்கும் பல ஏக்கரில் நிலம் உண்டு. விவசாயம் மட்டுமே செய்து வருகிறார்கள்

    • @vasum7142
      @vasum7142 2 года назад +1

      Unmaithan naanum Elumalai than

  • @samybeema
    @samybeema 2 года назад +77

    வரலாற்று நாயகன் அண்ணா நீங்கள் தமிழகம் முழுவதும் சென்று வரலாற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @crtcrt1086
    @crtcrt1086 2 года назад +107

    மள்ளர்கள் அறமடத்தில் (மடங்களில்) இரட்டை மீன் சின்னம் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கோயிலிலும் பொறிக்கப்பட்டுள்தை இன்றும் காணக்கூடியதாக உள்ளது!

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Год назад +2

      பாண்டிய அடிமைகளுக்கும் மீன் சின்னம் சூட்டுகோளால் பதியப்படும்… அப்ப அடிமைகளும் பாண்டியர்களா?

    • @crtcrt1086
      @crtcrt1086 Год назад +4

      @@srinivasanpartha3826 ஏண்டா உன்போன்று வரலாறு இல்லாதவனுக்கு அப்படித்தான் புத்தி வேலைசெய்யும்!

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Год назад +2

      @@crtcrt1086 டேய் வரலாறுங்குற பேர்ல என்னவெல்லாம் கதை உடுறீங்க!

    • @crtcrt1086
      @crtcrt1086 Год назад +1

      @@srinivasanpartha3826 அதுசரி அனாதைக்கு ஆத்திரம் வருவது சகஜம்தான்!

    • @vel1758
      @vel1758 Год назад

      உண்மையை சொல்லுங்க.பள்ளர் மடமா? தேவேந்திர குல மடமா?

  • @sudharsn143
    @sudharsn143 2 года назад +17

    தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு ஒரே ஒரு உண்மையான தலைவர் 🙏🙏🙏

  • @bala2724
    @bala2724 2 года назад +13

    மள்ளர் கோவில் எங்கள் சமுதாய அனைத்து ஊர்களிலும் உள்ளது.....

  • @Ldlolrulerdevil
    @Ldlolrulerdevil 2 года назад +12

    நான் தென்காசி மாவட்டத்தை சார்ந்தவர் 1990 மற்றும் 1960 தென்காசியை சுற்றியுள்ள கிராமங்களில் நாங்கள் கண்ட ஆய்வில் பத்திர ஆவணங்களில் செங்கோட்டை மேலூரில் பாண்டிய குல விவசாயி என்று இருக்கிறது அதற்கு அருகே உள்ள நன்னகரம் மற்றும் மேலகரம் ஆயிலப்பேரி இங்குள்ள விஸ்வநாதபுரம் பண்பொலி கட்டளை குடியிருப்பு இங்கு உள்ள கிராமங்களில் இந்திர குலம் தேவேந்திர குலம் குடும்பர் ஆவணங்களில் அறியப்படுகிறது

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt Год назад +1

      இந்திர குலமா
      பாண்டியர் குலமா
      சந்திர குலமா

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 3 месяца назад

      yes.. I have seen that in old documents.. 100 years old documents has all these names

  • @sureshkumar-gw4tp
    @sureshkumar-gw4tp 2 года назад +24

    Senthil mallar is speak truth super sir

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 2 года назад +127

    தேவேந்திர குல வேளாளர் என்றும் மாறாது❤️💚🗡️🔥

    • @candanacandana4434
      @candanacandana4434 2 года назад +5

      ஒத்துமையாவாழிங்க
      சாமிகலா
      மலயகதமிழன்இலங்கை

    • @dogesh7434
      @dogesh7434 2 года назад +3

      @@candanacandana4434 நீயே தோட்டக்காரன் உனக்கு மலையகம்னு ஒரு அடையாளம் வேறயா🌝

    • @drunkenmonkey3435
      @drunkenmonkey3435 2 года назад +2

      Devandra kula vellalar pattathai avanam seithu vaithavar thiru Bharath prathamar Narenthira modi ayya avargaluku valthukal

    • @arulpandiyan176
      @arulpandiyan176 2 года назад +2

      Pallar nu marathu

    • @arunputhran7110
      @arunputhran7110 2 года назад +1

      @@arulpandiyan176 😂👍

  • @krishnavelr8511
    @krishnavelr8511 2 года назад +25

    வாழும் பாண்டியர் வரலாறு அண்ணன் செந்தில் மள்ளர்...

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @palanisurili9831
    @palanisurili9831 2 года назад +19

    சங்க இலக்கியங்களில்.பள்ளர்.
    பற்றிய வரலாறு நிறைய உள்ளன.பள்ளர்களுக்கென்றே.
    முக்கூடற் பள்ளு என்னும்
    இலக்கியம் உள்ளது.அதனை
    படித்து தெரிந்து கொள்ளுங்கள்
    அன்பு சகோதரர் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @rameshasok1172
      @rameshasok1172 Год назад

      ஆம் பள்ளர்களுக்கு என்று முக்கூடற் பள்ளு என்ற இலக்கியம் உள்ளது அது நாயக்கர் காலத்தில் தான் எழுதப்பட்டது..🤗 பள்ளு இலக்கியத்தில் உங்களை பன்ணைக்காரர்களாகவும் வேலைக்காரான தான் காட்டியுள்ளான் நாய்க்கன்
      போய் முழுசா பள்ளு இலக்கியம் படிச்சிட்டு வா ... அங்கங்கு ஒரு சில இடங்களில் பள்ளர்களை பெருமைப்படுத்தி இருப்பான் காரணம் அவனிடம் நீ அடிமையாக வேலை செய்ய வேண்டும்..

    • @mmr5490
      @mmr5490 Год назад

      ​@@rameshasok1172 உன் பதிவிலிருந்து தெரியுது நீ யாருனு

  • @jayakumarc9733
    @jayakumarc9733 2 года назад +18

    அரச குலம் வீழ்ந்தாலும் என்றுமே தாழ்ந்து இருக்க வாய்ப்பில்லை மீண்டும் வீழ்த்தியவனை வீழ்த்தி முன்னேறும் அப்படி முன்னேறிய சமுகம் எது என்று அறிவார்ந்த மக்கள் சிந்திக்கவும்....

    • @prabhurajkay
      @prabhurajkay 2 года назад

      தம்பி.... நாயக்கன் பாண்டியன் வீழ்ந்தபின் பாண்டிய மரபை அடக்க நிலங்களை பிடுங்கி குலவிலக்கம் என்ற கொடிய முறையை பிரயோகித்தான்.அந்த அடக்குமுறையையும் மீறி தமிழகத்தின் நில உடமையை மீட்டிருக்கிறது தேவேந்திரர் சமூகம்..

    • @anantharuban0
      @anantharuban0 2 года назад

      *பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..??
      *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..??
      இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே..

    • @alliswell7993
      @alliswell7993 Год назад

      அது நாடார் மட்டும் தான் பாண்டியர் பள்ளன் தலித் பண்ணை அடிமை

  • @tamilanvaali430
    @tamilanvaali430 2 года назад +4

    அருமையான கருத்துக்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையின் வரலாற்று ஆய்வு! மிக்க நன்றி!வாழ்த்துக்கள் அண்ணா பல்லாண்டு வாழ்க! வாழ்க வளமுடன்!

  • @boominathan9909
    @boominathan9909 2 года назад +8

    ௨ங்களை போன்ற சான்றோர்களாள் நம் இணம் பெ௫மை அடைகிறது👉👍

  • @meganathan8277
    @meganathan8277 2 года назад +11

    என் குலத்தின் வாலும் பாண்டியரே நீங்களும் என் இதயதெய்வம் செல்வாபாண்டியர் இருவரும் இல்லை என்றால் என் குலத்தின் வரலாறு மரைக்கபட்டிருக்கும்

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw Год назад +4

    எங்கள் மருதநிலத்துக்காரன்
    செந்தில் பாண்டியர்
    வாழ்க வாழ்க

  • @redgreenmedia2923
    @redgreenmedia2923 2 года назад +21

    மீண்டும் எழும் பாண்டியர் வரலாறு

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @pandishanmugam2268
    @pandishanmugam2268 2 года назад +10

    Excellent excellent அருமை அருமையான விளக்கம்.இது போன்ற வரலாற்றை யாரும் அழிக்கமுடியாது.மாறாக அழிந்து போவார்கள்.

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @pandishanmugam2268
      @pandishanmugam2268 2 года назад

      @@maamallan9571 உனக்கு படிக்கவே தெரியாது.உனக்கு எதுக்கு புக்கு பூக்கு எல்லாம்.உனக்கு குருவி முட்டாய் வாங்கி தரேன் சப்பிக்கிட்டு உக்காரு.

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      @@pandishanmugam2268 வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      "மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @pandishanmugam2268
      @pandishanmugam2268 Год назад

      உணக்கு படிக்க தெரியுமா.இந்த இதபடி.ஹரே பையா துமாரா ச்சாசாக்கா மை சிக்காயஹா.தும் க்கியாரே சோட்டா பச்சா.போசடிக்கே.ஹம்க்கு போல்தாகே படினக்கிலி ஆத்தா நகி.கர்கே ஹம் துமாரா பாப்புக்கா பாப்.சம்சா.தும் கியா லன்டன்மே படுக்கே ஆயாகியா.ஏ சப் படுக்கே கியா கர்கரே சிக்காவ் .பூரி சோதி .கீரமுன்டே.தேரே சையிசா போத்தேக்கே ஆயா ஹம் தும் கியாரே மேரா லன்ட்.ஹாம்கு சிக்காரே.கான் பந்கர்கே சோஜாவ்.நஹி த்தோ தேரி கான்மே தேயஹா.

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 2 года назад +11

    Great..... very nice one regards.... congrats for senthil mallar......and historical community dkv people and Tamil people.....

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 2 года назад +5

    அருமையான விளக்கம் தரும் அன்பு சகோதரர் செந்தில் மள்ளர்க்கு வாழ்த்துகள்,

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 2 года назад +5

    அருமையான பதிவும செந்தில்மன்னரிடம் யாராலும் வெள்ளமுடியாது

  • @prabhurajkay
    @prabhurajkay 2 года назад +16

    நாமக்கல் கரூர் மாவட்டங்களில் மல்லாண்டார் வழிபாடு,அண்ணர்மார் வழிபாடும் பிரதானம்.இந்த தனித்துவ வழிபாட்டுமுறையை வேறெங்கும் காணமுடியாதது.

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 2 года назад +14

    செந்தில் மள்ளர் உரையைக் கேட்கும்போது எதையாவது சாதிக்க தூண்டுது

  • @Pandiyarmagan
    @Pandiyarmagan Год назад +4

    அண்ணன் தமிழ்திரு.செந்தில் மள்ளர் அவர்கள் பாண்டியர் குடிக்கு கிடைத்த பொக்கிசம்.....வாழ்க தமிழ் வாழ்க மள்ளர் பாண்டியர் குடும்பர் தேவேந்திரகுல வேளாளர் குலம்
    பாண்டியர் மகன் மீடியா சார்பாக வாழ்த்துக்கள்....

  • @emurugesan6601
    @emurugesan6601 2 года назад +3

    உங்களைப் போன்ற சமுதாய அறிஞர்கள் நம் சமுதாயத்தின் சொத்து, உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம்

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 2 года назад +100

    நான் செங்குந்தர் வகுப்பைச் சேர்ந்தவன். ஆனால் தமிழர்களின் ஆதிக்குடிகள் குறவர், இடையர்,பள்ளர், பரதவர். இதிலிருந்து தான் மீதியுள்ள அனைத்து தமிழ் குடிகளும் வந்திருக்கும். இதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். சாதிகளை கடந்து தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஆதித் தமிழர் விடுதலை இல்லையேல் மீதித் தமிழர் விடுதலை கிடையாது. நன்றி. நாம் தமிழர் !!

    • @muthukumar-de9yp
      @muthukumar-de9yp 2 года назад +2

      கூட்டிகுடுத்தன் என்று உங்களையும் சேர்த்துதான் செந்தில் மள்ளர் கூறுகிறார்.(வெள்ளாளர் முதலியார் பிள்ளை)

    • @GODFATHER-zi1fb
      @GODFATHER-zi1fb Год назад +1

      டேய் என்னடா மனக்கெட்ட செயல் நம்ம செங்குந்தர் ஜாதிய எதுக்கு டா அவமான படுத்துற. மொதல்ல comment அ delete பண்ணு.

    • @DevaRaj-ut9jq
      @DevaRaj-ut9jq Год назад

      கோகுலம் துறைக்கு நன்றி நண்பரே

    • @bpkmarb9333
      @bpkmarb9333 Год назад

      Ithai neengal Ethan adipadaiyil koorukireerkal . Unmaiyil thelivana vilakkam thana ? Oru velai thinai adipadaiyil koorinal, innum oru thinaiyai vittu viteerkal . Ithu la irunthe therikirakirathu ungal karuthin alagu .yenga ippadi correct sollunga illaina vidunga ok va . Marutha nilathil vaalnthavarkal uzhavar uzhathiyar bro entha kurippukalilum pallar endru kurippida villai sago . Yenga ippadi pottu theriyama . anuppureenga

    • @erssiva490
      @erssiva490 Год назад

      Appo jaathi illana iruka mudiyathu😂

  • @licbestinsurance7078
    @licbestinsurance7078 2 года назад +15

    We are proud DKV pallar

  • @ambeth660
    @ambeth660 2 года назад +31

    அண்ணன் செந்தில் மள்ளர் வரலாற்று ஆய்வின் அடிப்படையில்
    பேசுகிறார். நாங்கள் வேளாளர்கள் என கலாச்சாரம், பண்பாடு , வழிபாடு ஆகிய தளத்தில் நின்று ஆழமாக விளக்குகிறார்.அண்ணனுக்கு 🙏

    • @saravananrockz
      @saravananrockz 2 года назад

      இன்னும் அந்த காணொளி வளரவில்லை.. wait and see

  • @palanirasu6116
    @palanirasu6116 2 года назад +16

    உலகம் முழுவதும் பறந்து கிடக்கிறது மள்ளர்(பள்ளர்) வரலாறு நடுநிலையாளர்களின் ஆய்வுசான்றுகளே நிறைய உள்ளன

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @SenthilKumar-eo3rl
    @SenthilKumar-eo3rl 2 года назад +23

    திரு.செந்தில்மள்ளர் அவர்களே உங்கள் விளக்கம் தமிழர்களின் வரலாற்றையே அறியவைத்துவிட்டது.ஒரு திருத்தம் நாகமநாயக்கனின் மகன்தான் விஸ்வநாதநாயக்கன்.தங்களின் தொலைபேசி எண் கிடைத்தால் சில விடயங்கள் பேசவிழைகிறேன்.

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @rajkumarsethuram7533
    @rajkumarsethuram7533 2 года назад +29

    அறிவார்ந்த இருவரின் விவாதம் மிக அருமை.

  • @Panneerselvam-hz2oc
    @Panneerselvam-hz2oc 2 года назад +11

    அருமையான விளக்கங்கள்

  • @VijayKumar-bn3ub
    @VijayKumar-bn3ub 2 года назад +17

    வேளாளர்களிடம் பன்னையடிமையாக இருந்த பள்ளன்

    • @prabhurajkay
      @prabhurajkay 2 года назад

      வெள்ளாளன் பிராமணனுக்கி அடிமையாக இருந்து கூட்டிக்கொடுத்தவன்..

  • @Maheswaran-yq4rx
    @Maheswaran-yq4rx 2 года назад +13

    இதுல பல்லர் தான் போர் வீரர்கள் என்று சொல்றாங்க போர் குடின்னு சொல்றாங்க அதை ஏத்துக்கவே முடியல.
    இதுக்கு ஆதாரம் வேற இருக்குதுன்னு சொல்றாங்க. தொல்காப்பியம், அகநானூறு புறநானூறு ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் இந்த மாதிரி பாட்டுல நாங்க தான் போர் வீரர்கள் நாங்க தான் வீரர்கள் என்று குறிப்பிட்டு இருக்கு அப்படின்னு சொல்றான்.
    ஆதாரம் கேட்டா காமிக்க மாட்டேங்குறாங்க.
    தொல்காப்பியத்தில் ஆரம்பித்து அனைத்து சங்க கால சங்க இலக்கிய நூல்களிலும் மறவர்கள் தான் போர் வீரர்கள் போர் குடிமக்கள் என்று குறிப்பிடுகிறது.
    இவங்க என்னடான்னா புதுசு புதுசா கதை சொல்றாங்க

    • @easkkipaandian3335
      @easkkipaandian3335 2 года назад +2

      🔰💥🗡️💪வீர மறவர் போர்க்குடி சமுதாயம் மறவர்கள் தான் பாண்டியர்கள் அதிக வரலாறு கொண்ட சமூகம் முக்குலத்தோர் போர்க்குடி🗡️💥💪🔰

    • @ravisubbaiah3184
      @ravisubbaiah3184 11 месяцев назад

      கடந்த கால 400 வருடங்களாக அதிகாரத்தில் நாக்கியனும் மவனும் தாண் உங்களுடைய ஆவணங்கள் அப்படியே இருக்கவேண்டும் அல்லவா ஆவணத்தை காட்டி நீதிமன்றத்தில் தீர்ப்பை வாங்க வேண்டியதுதானே????

    • @mathimathi-tj3js
      @mathimathi-tj3js 3 дня назад

      @@Maheswaran-yq4rx உனக்கு என்னடா வேனும் மானங்கெட்ட தேவர் சமுகம் தூஊஊஊஊஊ ஊம்பி பிழைக்கலாம் நிங்க தான்டா வன்மத்தைகொண்டுவந்தது தேவுடியா மகனுகளா மானங்கெட்ட புண்டைகள் பேச வந்தாச்சு போடா இந்திரன் வைப்பாட்டி புறந்த மறவர் என்கிற வரலாறு தெரியுமா

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 Год назад +3

    எங்கள் அன்பு அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கும் எங்கள் அன்பு தம்பி மகிழன் அவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

  • @dheenadheena7589
    @dheenadheena7589 2 года назад +17

    தெளிவான விளக்கம்🙏

  • @muthurajpandian1269
    @muthurajpandian1269 2 года назад +11

    வேளாளர் என்பவர் வேளாண்மை செய்பவர் (உழவர்)
    வெள்ளாளர் என்பவர் கணக்கு பார்த்து வரி வசூல் செய்பவர் (கணக்கர்)
    தமிழ்நாடு தொல்லியல் துறை கல்வெட்டு அகராதி விளக்கம்.

  • @nagarajr6374
    @nagarajr6374 2 года назад +4

    மதிப்புக்குரிய அண்ணன் செந்தில்மள்ளர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நமது ஊர்பக்கத்தில் உள்ள கிராமமான பழைய ஊர்பெயர்களை பற்றிஆராயவேண்டும் எந்தகாரணத்தினால் இந்தபெயர் வந்தது உதாரணத்திற்கு மீன்துள்ளி பூலியூர் கொட்டாழியூர் மகேந்திரவாடி இதுபோன்றபல ஊர்களை ஆய்வுசெய்தால் பல உண்மைகள் வெளிப்படும்.

  • @muthusivabrassvesselsmanuf5146
    @muthusivabrassvesselsmanuf5146 2 года назад +4

    அண்ணன் செந்தில் அவர்களுக்கு சிறு செய்தி
    புறநானூற்றில் , ஊன் பொதி பசுங்குடையாரால் சோழமன்னனான நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிக்கு பாடபட்டவை கீழ்வருமாறு.....
    அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
    வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
    மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
    மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
    அமுதத்தையும் தன் சுவையால் வெல்லுவதும், உண்ண
    உண்ணத் தெவிட்டாத மணங்கமழும் தாளிதத்தை உடையதுமான
    உணவை, வருபவருக்கு எல்லையின்றி வழங்குபவர் நின்தேவியார்.
    வசையில்லாத வாழ்வினரான அவர் தழுவுவதை அல்லாது,
    மள்ளர் மோதுவதற்கு அஞ்சும், பன்னிற மாலையணிந்த திண்ணிய
    மார்பனே! ,
    மள்ளர் மோதுவதற்கு அஞ்சும் திண்ணிய மார்பனே என உள்ளது, சங்கத்தமிழ் இலக்கியங்களில் எந்த இடத்திலும் குடிகளை இழிவுபடுத்தும் விதமாக எந்த பாடலும் இல்லை. இதிலிருந்தே தெளிவாகிறது. மள்ளர் என்பது ஒரு ஆணின் உடற்கட்டை குறிக்க பயன்படும் சொல்லே தவிர குடி அடையாளம் அல்ல.
    பள்ளருக்கென தனிபெருமைகள் ஏராளம் உள்ளது. அதை என் போன்ற வளரும் இளைய தலைமுறையினருக்கு சுட்டி காட்டுங்கள். அதை விடுத்து பெருமைக்காக வரலாற்று திரிபு வேண்டாம். என்றுமே அது ஆபத்து நம் தமிழ் குடிகளுக்கு... நன்றி❤️

  • @manibharathy8788
    @manibharathy8788 2 года назад +25

    செந்தில் மள்ளர் அண்ணன் சொல்ல கூடிய ஆதர புத்தங்களை படித்து பேசு தமிழா channel வெளியிட வேண்டும்... அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

    • @star_star2
      @star_star2 2 года назад +3

      ஆமாமா உங்க நொன்ன மட்டும்ந்தேன் படிதச்சாரு... போடா

    • @manibharathy8788
      @manibharathy8788 2 года назад

      @@star_star2 தாசி தே..யா குல நாயே.. ஓரமா போய் கத்து

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 2 года назад

      @@star_star2 நீ இன்னும் சாகலையா.வைத்தெரிச்சல் புடிச்சவனே

    • @saransaran1338
      @saransaran1338 2 года назад +1

      @@star_star2 poda su...

  • @prabhurajkay
    @prabhurajkay 2 года назад +8

    எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மன்னர் உருவான மள்ளர் வரலாறு தமிழக அரசியல் இதழில் வந்தது.

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 2 года назад +8

    🌾👏செந்தில் மள்ளர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🌾❤️💚👏👏(ஏரும் 🌾போரும் ⚔️மள்ளர்களின் குலத்தொழில் ).

    • @anantharuban0
      @anantharuban0 2 года назад

      *பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..??
      *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..??
      இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே..

  • @seenivasagam6524
    @seenivasagam6524 2 года назад +8

    அருமை

  • @sudharsn143
    @sudharsn143 2 года назад +6

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துகள்🎉🎊

  • @jayammurugan8676
    @jayammurugan8676 2 года назад +4

    செங்கோட்டை மேலூர் தேவேந்திரர் வசிக்கும் தெருக்களுக்கு பாண்டியர் என்ற தாங்கியே உள்ளது. வரலாற்று பதிவுகள் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d 2 года назад +27

    திரு,அண்ணா வரலாற்று ஆய்வு சிறப்பு...🏹🐅🐟📚🖋 நாம் தமிழர்🙏

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 2 года назад +7

    Full history about the formation of Pandiya and their Pandiya Kingdoms,thanks to senthil Mallar and Bro Mahilan

  • @ramukwt9651
    @ramukwt9651 2 года назад +6

    எங்கள் அண்ணன் செந்தில் மள்ளர் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thineshbabu9767
    @thineshbabu9767 2 года назад +9

    Pls release next part soon. A well matured and educated speech.

  • @anistanfernando3199
    @anistanfernando3199 2 года назад +4

    தம்பி மகிழன் உங்கள் இந்த சிறு வயதில்..... நல்ல முதிர்ச்சியும்...... நல்ல பக்குவம்மும்........ அடைந்திருக்கிறீர்கள்...... உங்கள் தொகுபுகள் சிறப்பு...... உங்கள் பொறுமை கலந்த ஆற்றலுக்கு
    என் வாழ்த்துக்கள்.....நன்றி.....!

  • @alagarmalai509
    @alagarmalai509 2 года назад +6

    எங்கள் கீராமத்தில் பள்ளர் சமுகம் வீட்டு பத்திரத்தில் வில்லி குடும்பன் கொங்கன் குடும்பன் அழகர் குடும்பன் என்று உள்ளளது.

  • @smrajan.smrajan.4358
    @smrajan.smrajan.4358 11 месяцев назад +1

    பள்ளர் பாண்டியர் வரலாறு பிரமிக்க வைக்கிறது அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ❤💚❤💚❤💚 நன்றி அண்ணன் செந்தில் மள்ளர்

  • @anbinkali529
    @anbinkali529 2 года назад +35

    தமிழ்நாட்டில் ஒரு தமிழ் சமூகத்தின் போராட்டம் தான் பாண்டியர் வரலாறு தமிழ் தேசியம் பேசும் இவர்களால் கூட முதற்சங்க தமிழர்களின் உணர்வையும் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லையே எனும் என்னும் போது இதயம் கணக்கிறது. .....

    • @anantharuban0
      @anantharuban0 2 года назад

      *பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..??
      *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..??
      இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @mmr5490
      @mmr5490 Год назад

      ​@@maamallan9571 நாட்டில் இவர் மட்டும் தான் வரலாற்று ஆசிரியரா ?? அரைவேக்காடு போய் முதலில் உன் வரலாற்றை தேடி படி

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 года назад +30

    அண்ணன்"கரிகாலன்மள்ளா் காா்த்திக் பாலா வெள்ளாளா் இரண்டு பேரையும் நேரடி விவாதம் செய்யுங்கள் பேசு தமிழா பேசு வில் நேரடி விவாதம்

    • @fittermoorthi
      @fittermoorthi 2 года назад +1

      கரிகாலன் மள்ளர் அல்ல... செந்தில் மள்ளர்

    • @tamizhan9606
      @tamizhan9606 2 года назад

      Senthil Mallar head master.
      Karikalan HOD,
      Karikalan kiye intha Vantheri Karthick bala oru varthai pesa mudiyathu.. kulichu thonga vitturuvaaru.
      Pesu tamizha pesu - Karthick bala chinna Melam isai vellalar nu ungaluku theriyuma?

    • @neerajaram8198
      @neerajaram8198 2 года назад

      @@fittermoorthi கரிகாலன் மள்ளர் இலக்கிய பாடல்கள, மள்ளர்களின் நாட்டு வழக்கு பாடல்கள என நிறைய சொல்வார்.

    • @maamallan9571
      @maamallan9571 2 года назад

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @mmr5490
      @mmr5490 Год назад

      ​@@maamallan9571 copy paste

  • @muthupandi9291
    @muthupandi9291 2 года назад +10

    மிக சிறந்த விளக்கம்...

  • @kaalai1326
    @kaalai1326 2 года назад +4

    Arumaiyana pathil thiru. Senthil mallar. Anna 👍👍👌👌

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp 2 года назад +3

    சிறுபிள்ளைதனமாக பேசுகிறார்.

  • @charlinanu9362
    @charlinanu9362 2 года назад +37

    செந்தில்மள்ளர்👌👌👌👌👌