பாடல் வரிகள் பா.எண் - 180 படம் - எங்கவீட்டுபிள்ளை 1965 இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் - P.சுசீலா L.R.ஈஸ்வரி இயற்றியவர் - ஆலங்குடி சோமு பாடல் - மலருக்கு தென்றல் பகையானால் வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே ஆணுலக மேடையிலே ஆசை நடை போடாதே ஆசை நடை போடாதே மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறு வழியேது மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு பறவைக்கு சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு பறவைக்கு சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் உயிரினம் பெருகிட வழியேது நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறு வழியேது மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு படகுக்கு துடுப்பு பகையானால் அங்கு பாய் மரத்தாலே உதவியுண்டு படகுக்கு துடுப்பு பகையானால் அங்கு பாய் மரத்தாலே உதவியுண்டு கடலுக்கு நீரே பகையானால் அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு கண்ணுக்கு பார்வை பகையானால் அதை கருத்தால் உணர்ந்திட வழியுண்டு பெண்ணுக்கு துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறு வழியேது மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
பாடல் ஆலங்குடி சோமு
உவமைகள் கொண்டு துயரத்தை பகிர்ந்துள்ளார்
சுசீலா அம்மாவின் தேன் சொட்டும் வார்த்தைகள் +. அபிநய சரஸ்வதியின் முக பாவனை = அமிர்தம்
மிக இனிய Song
Good song
பாடல் வரிகள்
பா.எண் - 180
படம் - எங்கவீட்டுபிள்ளை 1965
இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர் - P.சுசீலா L.R.ஈஸ்வரி
இயற்றியவர் - ஆலங்குடி சோமு
பாடல் - மலருக்கு தென்றல் பகையானால்
வானகமே வையகமே
வளர்ந்து வரும் தாயினமே
ஆணுலக மேடையிலே
ஆசை நடை போடாதே
ஆசை நடை போடாதே
மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறு வழியேது
மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
பறவைக்கு சிறகு பகையானால்
அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
பறவைக்கு சிறகு பகையானால்
அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
உறவுக்கு நெஞ்சே பகையானால்
மண்ணில் உயிரினம் பெருகிட வழியேது
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறு வழியேது
மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
படகுக்கு துடுப்பு பகையானால்
அங்கு பாய் மரத்தாலே உதவியுண்டு
படகுக்கு துடுப்பு பகையானால்
அங்கு பாய் மரத்தாலே உதவியுண்டு
கடலுக்கு நீரே பகையானால்
அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது
மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
கண்ணுக்கு பார்வை பகையானால்
அதை கருத்தால் உணர்ந்திட வழியுண்டு
பெண்ணுக்கு துணைவன் பகையானால்
அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது
மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறு வழியேது
மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
😂லிரிக்ஸ
மலருக்கு தென்றல் பகை. யானல்
Wonderful Song
அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤