தமிழர்கள் குட்டையில் ஏகேடி தூண்டில்! ஆசாடபூதி &சூமந்திரத்தால் பிரதிநிதித்துவ அபாயம்! l seithiveechu
HTML-код
- Опубликовано: 8 окт 2024
- #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #jaffna #anurakumaradissanayake #SriLankanTamils #srilankaelection #election2024 #srilanka #breakingnews #people #SriLankaCurrentSituation #SriLankaTodayUpdates #SriLankaNewsTamilToday #SrilankaTamilNews #Lka #AboutSriLanka #ranilwickremesinghe #mahindarajapaksa
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
RUclips : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...
Thank you 🙏🏻
நீங்கள் என்னதான் சொன்னாலும் இம்முறை யாழ்ப்பாணத்தில் ஆசனங்கள் பெறப்படும். இது தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிகளிற்குப் பெரிய ஆப்பாக அமையும்.AKD❤❤❤
கழுதை பொதி சுமக்கணும் என்று எழுதி இருக்கின்றது அதை யாரும் தடுக்க முடியாதுதான் !
இலங்கையில் முதன் முறையாக அழிவு ஆயுதங்களை கையில் எடுத்து பொது மக்களை படுகொலை செய்து பொதுச்சொத்நுகளை அழித்தவர்கள் !
75% பாமர வாக்காளனை திருத்த முடியாது
நீ தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆப்பு வைக்க நினைத்து உன் இனத்திற்கே ஆப்பு வைக்கப் போகிறாய் இறுதி யுத்தத்தில் உன் குடும்பப் பெண்களும் கற்பழிக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்டிருந்தால் உனக்கு உன் இனத்தின் விடுதலை எவ்வளவு முக்கியம் என்பது புரிந்திருக்கும்..
இம்முறை எந்த தமிழ் கட்சிக்கும் தமிழர்களின் வாக்குகள் கிடைக்காது. அடுத்த முறை சிந்திக்கலாம். எல்லாத்திருடர்களும் இம்முறை ஓய்வெடுங்கள்.
Akd❤❤❤❤❤❤ jaffna❤❤❤❤❤❤❤
No no system change. Ippothaikku pothum ellorukkum
இம்முறை சுமந்திரன் ஐயாவுக்கு தான் எமது வாக்கு சங்கு சின்னத்தில் போட்டியிடுகிற அத்தனை பேரும் ( 2009 ) வரை தமிழ் மக்களுக்கு எதிராக நின்றவர்கள் இப்போ நீங்கள் எல்லோரும் சேர்ந்து நீதிமானாக மாற்றினால் எல்லாம் சரியாக வந்து விடுமோ ஏற்கனவே மக்களால் புறக்கணிக்க பட்டவர்கள் அதை மறந்து விடாதீர்கள்
என்ன சொன்னாலும் உண்மை நேர்மை மற்றும் மோசடிக்குற்றச்சாட்டிற்கு உட்படாதவர் சுமந்திரன் எனவே நேர்மையானவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பர்
சரியாக சொன்னீர்கள்
எவ்வளவு தந்தவர்...
இந்த நாட்டில்தான் இருக்கிறீரா. இல்லை நேற்றுத்தான் கோமாவிலிருந்து எழுந்தீரோ?
இவர்களை மட்டும் அனுப்பு வைத்தால் மீண்டும் எமது மக்களுக்கு வழங்கப்படும் பணம் அதிகாரிகளோடு முறைகேடுகள் தொடரும். அநுர NPP தரப்பும் தெரிவு செய்ய வேண்டும்..அப்போதே மக்கள் பணம் காப்பாற்ற முடியும் அபிவிருத்தி ஏற்படும் இல்லையேல் மக்கள் மந்தைகளாக இருப்பதினால் சிறப்பாக ஊழல் செய்வார்கள் வெளியில் எதுவுமே வராது.. இதுவரையில் மக்கள் கண்ட நன்மைகள் என்ன..
நீங்கள் அந்த திருக்குறளை ஏன் பிரபாகனுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை? எப்பவாவது நீங்கள் நீதி நியாயம் சொன்னதுண்டா இப்பவும் உங்கள் வயிறு வளர்க்க வழி தேடுகிறீர்கள்.
You live in UK you that is why you support world tamil don't know about srilanka tamil here nobody support the past leaders
You must change your attitude I think your mind work with Prabaharan he is no more you you must me pro Akd