Это видео недоступно.
Сожалеем об этом.
திருக்குறள் கதை 355
HTML-код
- Опубликовано: 13 сен 2018
- திருக்குறள்:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
விளக்கம்:
எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.
Explanation:
(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.