தொ.ப : பண்பாட்டு ஆய்வுகள்
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- THFi: Exclusive Interview with Dr.Tho.Paramasivan - பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் ஆய்வுலகம் நன்கறிந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தமிழ்ச்சமூகம் தொடர்பான பன்முகத்தன்மை கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து நிகழ்த்தி வருபவர். இவர் தொல்லியல், மானுடவியல் சமூகவியல், இலக்கியம் என்ற பல்துறைகளில் அறிஞர் என்ற பெருமைக்கும் உரியவர். இந்த நூற்றாண்டின் தமிழ் ஆய்வுலகிற்குக் கிடைத்த சிறந்ததொரு அறிஞர் இவர் என்பது மிகையல்ல.
தமிழ் மரபு அறக்கட்டளை பேரா. தொ.ப அவர்களை 2015ம் ஆண்டின் ”சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்” என்ற விருதளித்து சிறப்பு செய்தோம். தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர் அளித்த நேர்காணலை இந்த விழியப் பேட்டியில் காணலாம்.
Recorded on: 17.12.2015
Recorded by: Dr.K.Subashini (Tamil Heritage Foundation)
தமிழ் சமூக கொண்டாட வேண்டிய அற்புத மனிதர்
மானுடவியல் ஆராய்ச்சியாளர் எழுத்தாளர் இலக்கியவாதி என பன்முககொண்ட தொ.பா அவர்களின் மறைவு தமிழ் ஆராய்ச்சி உலகுக்கு பேரிழப்பு 😭😭🙏🙏
தமிழ் அறிஞர் உயர் திரு அறிஞர் மாண்புமிகு தொ ப அவர்களின் பாதம் தொட்டு வணங்கி என் பண்புகளை சமர்ப்பிக்கிறேன்,🙏🙏🙏🙏🙏🙏, தமிழ் மக்களுக்கு பகிர்ந்த உங்களுக்கும் என் பணிவான வணக்கத்தையும் நன்றிகளையும் 🙏🙏 அர்ப்பணிக்கிறேன் 🙏🙏 வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல் பதிவு நன்றி
தமிழ் நாடு அரசு உடனடியாக தமிழ் நாடு முழுவதும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்
மிகவும் அரிய அறிவுப் பெட்டகம் நம்மை விட்டு பிரிந்து விட்டது.. ஆழ்ந்த இரங்கல் ஐயா..
மிக அருமையான பேட்டி. பல நல்ல தகவல்கள் கிடைத்தது. தொ.ப ஒரு பொக்கிஷம்!
அருமையான எழுத்தாளர்
I wonder how simple he is...why our Tamil world forgotten him.
A Tamil treasure..
மிக்க நன்றி 🙏. அறியப்படாத தமிழகம்
தொ பா, ஒரு சகாப்தம்!! காலம் தாண்டி வாழும் அறிவு தொ பாவுடையது !!
The interviewer also looks intellectual and she is aking relevant questions to bring the beat from the genius !!
ஐயாவின் நூல்கள் அனைத்தும் தமிழர்கள் மட்டும் படிக்கவேண்டிய நூல்கள் அல்ல அனைவரும் படிக்க வேண்டிய நூல் . ஐயாவின் நூல்கள் அனைத்தும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கவேண்டும்
ஹராரியின் சேப்பியன்ஸ் புத்தகத்தை படித்து வியந்தது உண்டு.ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து நமக்கு அருகிலேயே வாழ்ந்த ஐயா தொ.ப அவர்களை பற்றி அறியாமல் இருந்தது கண்டு மிகவும் வருந்துகிறேன.மனித குல சமுக வளர்ச்சி பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் தெறிக்கும் கருத்துக்களும் வியக்க வைக்கிறது.எ.க காவி உடைக்கும் புத்த மதத்திற்கு உள்ள தொடர்பு நீலிக்கண்ணீர் பற்றிய விளக்கம்.சாதி உட்பிரிவுக்கும் தொழிலுக்கும் உள்ள தொடர்பு சாதி எதுவரை நீட்டிக்கும் திருமண உறவு வரை என்பதும். நாட்டார் மரபுகளை கள ஆய்வு செய்து அதை பாமர மக்களுடன் தொடர்பு படுத்தும் விதம் சிங்கிகுளம் இசக்கியம்மன் பற்றிய பதிவு தமிழ் நாட்டில் பெளத்த சமண மதங்களின் தற்காலத்தில் உள்ள எச்சங்கள்.இன்னும் பல பல ஐயா தொ.ப வின் நூல்களை தமிழ்கூறும் நல்லுலகம் படித்து பயன்பெற வேண்டும்
He is a fortune of Tamilnadu.
தொடர்ந்து பல அரிய தகவல்களைப் பதிவு செய்து ,எதிர்கால ஆய்வுகள் பலவற்றிற்கு வழிதிறக்கின்றீர்கள்்பல்கலைக்கழகங்கள் செய்யத்தவறியவற்றை தாங்கள் முன்னெடுத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!வளரட்டும் தங்கள்பணி!
உயர்ந்த மனிதன்...
ஆழ்ந்த இரங்கல்....
ஆழ்ந்த இரங்கல்கள்.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...அவரின் பணி அளப்பரியது..
An excellent interview ma'am, Prof Dr Tho.Paramasivan is a genius, more informative video, Sir is so great.....
அருமை
தலை சிறந்த ஆய்வாளர் ஏன் கொண்டாடபடவில்லை என்று தெரியவில்லை.
அக்கா உங்கள் சேவையை இந்த சமூகம் போற்றி பாராட்டுகிறது
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
தமிழ் மரபு அறக்கட்டளை பணிசிறக்க வாழ்த்துக்கள்
Great video lot of information in short time. Thanks Madam and Dr.Tho.pa. Rest in peace Dr.Tho.pa
அருமையான பதிவு அனைவரும் பகிரவும் தொ. ப விற்குசெய்யும் நன்றியாஇருக்கும் நன்றி💐
ARUMAIYANA THAGAVALKAL THO.PA IS GREAT......
Good work, Please post all the videos, It will be great to learn and understand..
🤯🤯🤯💥💥
Arumayana thagaval...
Very super spech I like it 👍👏.
ஒரு தகவல் ,சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலும் கூட சிறுதானிய அறுவடை காலத்தில் அறுவடையான கூழத்தை ஒருபகுதி ஊர் மக்களுக்கு உணவிடும் பழக்கம் இருந்தது.
Very informative👍👌
Like many knowledgable person his work will also be appreciated by mainstream after his death and not during his lifetime.
One hour interview has wealth of information. Planning to read more of his books👌👍
தோழர் சுபாசினி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
Mindblown!👌
மிக அருமையான பேட்டி. பல நல்ல தகவல்கள் கிடைத்தது
சிறந்த வரலாற்று சமூக ஆய்வாளர்
Thodarattum ayvugal malarattum puthiyasamugam director pavannan
Rest in Peace, Sir. ☹️
Muttalkalai kondadum nautilus munaivarkalai konrdadamarukkirarkal arumayanapetti valthukkal
பேராசிரியர் தொ.பரமசிவம் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.
ஒலி ஒளி இன்னும் துள்ளியம் வேண்டும் இவை மிக மிக பொக்கிசம்
ஆரியர்கள் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல...!
அழகர் மலையை கவர்ந்தது மன்னிக்க முடியாத குற்றம். ..
தம்பி பார்ப்பனர்கள் தமிழர்கள். பார்ப்பனர் பதம் தவறு. ஆரியர்கள் என்று கூறலாமே.
@@a1rajesh13 பார்ப்பனர்களே அவர்களை மரியாதையாக அழைக்கும் வழக்கம் ஐயா
@@babasahebambedkar9148
உங்கள் புரிதல் மிகத் தவறு. தமிழ் நிலத்தை தாண்டினால் பார்ப்பனர்கள் யாரும் இல்லை ஐயா.
@@a1rajesh13நமது பாரதியாரே தண்டச்சோறுண்ணும் பார்ப்பான் என்று கூறியுள்ளார்.. ஒரு பார்ப்பனரே அப்படிதான் குறிப்பிட்டுள்ளார் 🙁
@@babasahebambedkar9148
அவருக்கு அவ்வளவே ஞானம். அவர் வாழ்ந்த வளர்ந்த சூழ்நிலை அப்படி. ஆரிய பிராமணர்கள் யார்; பார்ப்பனர்கள் யார் என்று உணராதவர்.
VAAZHKA THO PA
அறிய பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது தொ ப வின் எழுத்துகள் பேச்சுகளில் எதார்த்த வரலாற்றை எடுத்தியம்புகிறார்.
USEFUL INTERVIEW
முழு வக்கிரமும் சிலருக்கு பிடிக்கிறது.
தமிழின் தெய்வம் பேசுகிறது...
super
You have to see kalugu malai temple near kovilpatti
valga ayya nee RIP
தமிழகத்தில் யோனி வழிபாடு என்பது இன்னும் இருப்பது ஆச்சர்ய தகவல் ஒவ்வொரு குடும்பத்திலுல் ஒரு வித வீட்டு தெய்வ வழிபாடுகள் இருக்கிறது.
Kiruku koothi ethachum pani veikatha unga theru la irukuranvangla
The good one.
சிலப்பதிகார காலம் தவறானது.🔰
Nice item
Madam, thanks for posting this video, how can we document in the history for the future generation. I would be happy to assist in any way we can do this
Very detailed information. The voice is not clear in some points. Thanks for the interview.
my hero
thanks for the interview madam
Nice interview.worst audio feed.
IT IS EVIDENT FROM THIS INTERVIEW THAT SO FOR THE HISTORY OF HINDUISM IS NOT PROPERLY RESEARCHED AND THE AVAILABLE INFORMATION IS BASED ON THE WHIMS AND FANCIS OF THE RESEARCHERS.
Dr subashini yunkkalukku
Manamarntha paradugal
Anyone after bigg boss?
மண்ணிக்கவும் திருச்சி திருவரங்கம் ,மதுரை அழகர்,திருப்பதி திருவேங்கடம் இர்த கோவில்களெல்லாம் சிலப்பதிகாரத்துல எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்ட காலம் கி.மு 3ஆம் நூற்றாண்டு (ஆணித்தரமாக கூறுகிறேன்)
Correct!
Silapathigaram is Tamil Jain literature so it’s correct
திராவிட அடிவருடி தொ.பரமசிவன் காலமானார் 24/12/2020
Correct!
ARUPUTHAMANA PATHIVU
Few views and comment for such an important vidéo. While trash and vulgar vidéos go viral.
இவள் ஒரு திருடி ,இவளை பார்த்தால் 1000ல் ஒருவன் ரீமா சென் கேரக்ட்டர் ஞானத்திற்கு வருகிறது
Pls takeoff Background sound😠😠😠
சிலப்பதிகார காலம் தவறானது.
such a brilliant man buy y very worst audio
interview yadukaravaga intrest ta illama athapathi oru intrest ta illama eruka mental......
Poor audio
audio poor
ஜேஷ்டா எனும் தவ்வைக் குறித்து கூறப்பட்டுள்ளதை தனித்து காண்கிறேன். மகனையே குளிகன் என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். மகளை குளிகை என்று கூறிகிறார்,. ஆய்வுகளில் மிகவும் சிக்கலானதாக உள்ளது.
ஐ ஒலை திருடி!!
Thambi sagheee ah
#அறசங்கம்:
வீட்டை நிர்வகிக்க ஆண்பெண் நாட்டை நிர்வகிக்க ஆண்பெண் அறசங்கம்.
ALMIGHTY INDIA MOVEMENT
சர்வசக்தி இந்தியா இயக்கம்
முன்மொழியும்:
#Bi-party system of politics
பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டை கட்சி அறம்சங்க அமைப்பு
ஜனநாயக குடியரசு அமைப்பு.
இரட்டை கட்சி ஆட்சி அமைப்பு முறை.
100 சதவீத அரசியல் பங்களிப்பு (ம) வாக்களிப்பு .
சாதி மத சித்தாந்தம் போன்ற சாயம் சாயல் இல்லாத பிரித்தாளும் கொள்கை அற்ற கட்சி அரசியல்.
அரசியலமைப்பு சட்ட கொள்கை நிறைவேற்றும் கட்சி அமைப்பு.
பெண்கள் விடுதலை உரிமை ஆளுமை அதிகாரம் ஆகியவற்றை 100% வழங்கும் ஆட்சி அமைப்பு முறை.
ஜனநாயக ஆரோக்கிய போட்டி வழங்கும் பாலின சமத்துவம் நல்கும்
பெண்கள் கட்சி (ம) ஆண்கள் கட்சி கொண்ட
இரட்டை கட்சி அரசியல் ஆட்சி அமைக்கும் முறை.
வென்றெடுப்போம் வாரீர்.
#AIM
மாதாவின் உண்மை உருவம்: Black Madonna
மிக கேவலமான தமிழ் உச்சரிப்பு ....பின்னணியில்
His writings are mere rubbish......exaggerations.....half baked information.. .nothing worth.....
சிலப்பதிகார காலம் தவறானது.