பெ: ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ. ஆ: சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே .. பேரின்பமே பெ: சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே .... பேரின்பமே ஆ: கல்யாணப் பெண்ணாக உன்னைப் பார்த்தது கார் மேகம் மாணிக்கப் பந்தல் போட்டது கல்யாணப் பெண்ணாக உன்னைப் பார்த்தது கார் மேகம் மாணிக்கப் பந்தல் போட்டது காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல் காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல் பூங்காற்று வாழ்த்துச் சொல்லிப் போகின்றதோ ! சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே ...... பேரின்பமே பெ: நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே நாணத்தில் நானும் மோகத்தில் நீயும் நாணத்தில் நானும் மோகத்தில் நீயும் போராடும் காட்சி தன்னை என்னென்பதோ ! இருவரும்: சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே
Lovely Song 👌👌👌👌💖💖💖💖👍👍👍👍
So lovely👌👌👌
இதற்கு முன் இந்த பாடலை ஒரு முறை எங்கோ கொஞ்சம் கேட்டிருக்கேன்..
இப்போ முதல் முறையா முழுமையாக கேட்டுள்ளேன் ♥️♥️💐💐
இனிமை இனிமை 🎶🎶🎊♥️
A superb melody
Jeyachandran magical voice
பெ: ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ.
ஆ: சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல்
ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே .. பேரின்பமே
பெ: சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல்
ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே .... பேரின்பமே
ஆ: கல்யாணப் பெண்ணாக உன்னைப் பார்த்தது
கார் மேகம் மாணிக்கப் பந்தல் போட்டது
கல்யாணப் பெண்ணாக உன்னைப் பார்த்தது
கார் மேகம் மாணிக்கப் பந்தல் போட்டது
காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல்
காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல்
பூங்காற்று வாழ்த்துச்
சொல்லிப் போகின்றதோ !
சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல்
ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே
...... பேரின்பமே
பெ: நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
நாணத்தில் நானும் மோகத்தில் நீயும்
நாணத்தில் நானும் மோகத்தில் நீயும்
போராடும் காட்சி தன்னை என்னென்பதோ !
இருவரும்: சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல்
ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே
பேரின்பமே
♥♥♥