பட்டையை கிளப்பிய கொழும்பு பட்டிமன்றம் | Parveen Sultana | இலங்கை ஜெயராஜ் | Iriz Vision
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- பட்டையை கிளப்பிய கொழும்பு பட்டிமன்றம் | Parveen Sultana | இலங்கை ஜெயராஜ் | Iriz Vision
Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
நடுவரின் புலமைமிகு செய்திகள் மிக அருமை.
இந்நாள் வரைக்கும் இது போன்ற
நடுவரின் பேச்சாற்றலை கண்டதில்லை, காதுகள் கேட்டதில்லை.
ஐயா ஜெயராஜ் அவர்களின் அறச்சீற்றத்தின் சினம் இந்த தலைமுறைகளை சீர் படுத்த பயன்படும் ஒர் அம்சம்.
அவரை பணிவுடன் வணங்குகிறேன்.
ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு
இனைவாக வாதிட்ட வழக்கறிஞர்
அவர்களின் வாதிட்டபாங்கு இம்மாமன்றத்தின் உச்சத்தின் உச்சம் இவரை பாரட்ட வார்த்தையே எனக்கு இல்லை.
வாழ்க தமிழ்.
வளர்க கம்பன் கழகம்.
வழக்கறிஞர்களின் வாதம்
திறமை கோபம் ஆகியவை மிகவும் அருமை. ஐயா அவர்களின் கோபம், வார்த்தை, வாதம், ஆகியவை நமது இயலாமை அறியாமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. அனைவரின் வாதங்களும் எதிர் வாதங்களும் கேட்டு மிக்க மகிழ்ச்சி. ஐயா அவர்களின் நாய்கள் பெட்டை என்ற வார்த்தைகளின் மூலம் நமது உணர்ச்சிகளை தூண்டி விட்டதற்கு மிக்க நன்றி. நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களையும் கலந்து கொண்ட ஆன்றோர்களையும் பாதம் தொட்டு பணிகின்றேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏🙏🙏
மிக அருமையான இருந்தது கம்பனகழக வழக்காடு மன்றம் எனக்கு ராமாயணம் படித்தது மாதிரி இருந்தது மிக்க நன்றி ஜயா.
P bbye bbye bhul bbye en
@@arumugams2815 😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அதி அற்புதமான நிகழ்வு. வான் உயர வாழ்த்துகிறேன். மதி மயங்கி ரசித்தேன்.... என் தமிழ் அன்னையை... தமிழே....என் உயிரே....
வாழ்க தமிழ் வளர்க கம்பன் கழகம் மிகவும் அருமை பேச்சாளர்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம் 💐💐💐💐💐💐💐💐......💐👏👏
தமிழறிஞர்கள் அனைவரின் திருப்பாதங்களுக்கு என் பணிவான வணக்கம்...மிகவும் நெகிழ்வான நிகழ்வு...
நன்றி...,நன்றி...,நன்றி...
நன்றி
ஆனந்தமும் மகிழ்ச்சியும் மனசை ஆட்கொள்கிறது. அருமையான நிகழ்ச்சியை மிகப்பெரிய மகழ்ச்சியுடன் கண்டு ரசித்தேன்
வாழ்த்துக்கள் கொழும்பு கம்பம் கழகதிற்கு .சிறப்பான நிகழ்வுகள்.
QA
நடுவரின் புலமைமிகு செய்திகள் மிக அருமை.
இந்நாள் வரைக்கும் இது போன்ற
நடுவரின் பேச்சாற்றலை கண்டதில்லை, காதுகள் கேட்டதில்லை.
ஓம். உன்மை
பர்வீன் சுல்தானா வின் பேச்சு மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார் என்று நினைக்கிறேன் ஐயா.வாழ்த்துகள்.
High court lawyer Ramalingam sir..Hats off to your speech..
seriously very happy to have such a good lawyer..
Maadhu aiya and Shanmugavadivel aiya rocking speeches..Real argumentative speeches .Its the real debate
Very Very glad to see Prof Sakthiaseelan aiya who was my teacher in National College, Trichy in 1973!!
வாழ்த்துகள்
Respected sir
Ravnan king
Raman.is fool
King sister made some mistake
Raman and laksman cut her chest
Suppose a leg less person have the same to his sister he must be try to do something against the fool Raman who has last his wife
If he is Raja he must have brave enough knowledge
So King is best
ரமணிக்கு வணக்கம்.நான் 1972 B.Sc National college.please send address.
You know me?
Mr. Sathyaseelan.
கம்பனின் கவித்துவம் கேட்டேன். அத்துணை அருமை! தமிழ்க்கம்பன் அடியார்களுக்கு பாராட்டுக்கள்! உண்மையிலேயே நீவீர் நீதிமன்ற வேடம் பூண்டு இருந்தால் அம்மன்ற விசாரணை போல் இருந்திருக்கும் ! அரசியல், அறம் இன்ன பிற செய்திகள்... கேட்டு ரசித்தேன்...இன்பத் தேனாய் இருந்தது !
Very happy to to listen this program.. Thank you.
அருமையான பட்டி மன்றம். நீண்ட ராமாயணம் கேட்டறிந்த நிறைவு. பன்னிரண்டு ஆயிரம் பாடல்கள் கம்பன் கைவலிக்க எழுத்தாணியும் சுவடிகளை கொண்டு எழுதப்பட்டது பிற்காலத்தில் மக்கள் அறவழியில் வாழ்வதற்கு என்றும். செய்நன்றி அறிதல் மற்றும் நடுநிலைமை என்ற இக்கட்டான சூழலில் நடுநிலைமையை தழுவ வேண்டும் என்று நீதிபதி சத்யசீலன் அவர்களின் சத்தியமான நீதிவுரைகள் மிக அருமை.கொழும்பு பட்டி மன்ற பார்வையாளர்களின் தொடக்கம் முதல் இறுதி வரை அமைதியாக அமர்ந்து அநுபவித்த பாங்கு. அவர்களுக்கு ஏற்பட்ட இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் ராமாயணத்தை நினைவு கூர்வது அவர்களது பண்பட்ட பாங்கை தெரிவிக்கின்றது. ஆனால் இங்கே நாம் ராமாயண வழியை உண்மையாகவே பின்பற்றி இருந்தால் அங்கே அவர்கள் ஆற்றொனா கொடுமை அநுபவித்த போது கண்டுகாமல் இருந்திருக்க மாட்டோம்.இலங்கை வாழ் தமிழர்கள் நீடூழி வாழ்ந்து தமிழை காக்க கதிர்காமத்தோனும் நல்லூர் கந்தசுவாமியும் எப்பொழுதும் உடன் துணையிருந்து காக்க வேண்டும்.பாரத மக்களும் அவர்களுக்கு துணையாக இருக்கும் சூழ்நிலை இங்கே மலரட்டும். வாழ்க கொழும்பு கம்பன் கழகம்.
Arumayana wad ham on both side👏👏👏👏👏👏👏👏👏👏👏✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽
அருமையாக இருந்தது வழக்காடு மன்றம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மிக அருமையான வழக்காடு மன்றம் இன்றுதான் முதல்முறையாகப் பார்த்தேன். மெய்சிலிர்க்கிறது. வாழ்த்துக்கள்
ஆமாம்
ஜெயராஜ் ஐயாவின் வாதங்களில் வரும் சாடல் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தம் அருமை.
ஐயா
இன்றும் இந்த நாட்டில் இதே கதை போல் காட்டிக்கொடுக்கும் மக்கள் வாழ்வதனால்
அன்று போல் இன்றும் அதே நிலைதான் இருக்கின்றது வெக்கம் அவமானம் சிந்தித்து செயல்பட வேண்டும் மக்கள்
¹selvarajvsspattimandram
@@swaminathankn7233 TV on
@@periyasamypillairajah381 ண்
@@swaminathankn7233 ணட்ச
Pulavar Ramalingam, pulavar Jayaraj & Tamil Tiger Parveen speech excellent
அருமை.
really a great chance thanks good noon.
அருமை 👌 மிக்க மகிழ்ச்சி 😊 மிக்க நன்றி 🙏🙏🙏
விபீஸ்ணன் நேர்மையானவர் சத்தியத்திற்க்கு கட்டுப்பட்டவர் கடவுள் பக்தி உடையவர் சத்தியத்திற்க்கு குறல் கொடுத்துள்ளார் பக்திக்கு குறல் கொடுத்துள்ளார் இராமனிடம் நேர்மை உன்மை பக்தி வேதவாக்கு இருக்கின்றது இராமன் நல்லதை தான் செய்து உள்ளார் ஜெய் பாரதம்
மிக அர்புதமான பட்டிமன்றம்
நன்றி ஐயா
மனதுக்கு நிறைவான வாதங்கள் நிறைந்த அர்த்தமுள்ள ஆழமானதுமான வழக்காடுமன்றம் மிக மிக அருமை
அருமையான வாதபிரதிவாதம்.
Final Judgment excellent ! If we understand the Cause & effect of the epic " The Ramayan " one Can lead perfect life ! Vazgha Tamizh - Valargha Kamba Ramayanam !
அருமையான, உணர்வு பூர்வமான, உள்ளத்தை உருக்கிய வாத ப்ரதிவாங்கள் அடங்கிய வழக்காடு மன்றம். ராமலிங்கம் ஐயா மற்றும் ஜெயராஜ் ஐயா அவர்களின் வாதங்கள் வேதங்களாக என் செவிகளில் ஒலித்தது. நல்ல பதிவிற்கு நன்றி🙏💐
😊
@@venkatesanveerasamy3925 q⁷ 🎉.y😊3
The first advocate speech also the nerated the fact very excellent people are very happy
அருமையான சிந்தனை துளிகள்.இராமசந்திரன் கம்பபாரதி ஐயா அருமை ஐயா
அருமை யான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
கொழும்பு கம்பன் கழகத்தின் தமிழ்ப்பணி சிறக்க எமது வணக்கங்கள், வாழ்க, வளர்க
திரு. இலங்கை ஜெயராஜீம், திருமதி. பர்வீன் சுல்தானும் - class apart. Great. விவாதங்கள் கேட்டு மெய் சிலிர்த்தோம். மிக்க நன்றி. திரு. இராமலிங்கம் அவர்களின் வாதம் மிக மிகச்சிறப்பு.
அருமை, மிக்க நன்றி
அருமை மிக்க நன்றி 🙏🙏🙏வாழ்க வளமுடன் 💐
Kambavarithi Jeyaraj Ayya… great…..🙏🙏🙏🙏..immense respect from tamilnadu…
Excellent. Vasantha Vaidyanathan speech regarding Rama Nama Vaibavam
Gi.
கம்பவாரதி ஜெயராஜ் அவர்களின் சொற்களை கையாளும் திறமை மிகச்சிறப்பு👏👏👏👏
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்றோர் தமிழ் சபைக்கு தலைவணங்குகிறேன்.
ஆரோக்கியமான போட்டி .மற்றும் விவாதம் .ரசித்தேன்
Ayya Sathyaseela is my teacher in National College,Trichy 1973 and also had a contact with till his amarathuvam last year.Whenevr I visit Trichy my first place to visit Ayya Sathyaseelan's home at Somasundarm colony Trichy
My father also big fan of sathyaseelan am from tiruvannamalai.sathyaseelan ayya every year august15 conduct a Programme in arunachala temaple🙏
It is really very depth discussion.
Great speech
மிகவும் அருமை
அருமை ..........👌👌👌👌👌👌
அருமை.. மிக்க மகிழ்ச்சி ... மிக்க நன்றி..🙏🙏
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் """🙏
First Tamils must unite.
Very tasteful Tamil literature is a wonder.
அதி அற்புதம்.
We're grateful to listen from such great scholars, proud of tamil history and culture.
I believe there is a great deference between history and mythical story
And ramaynam is not a cultural story of Tamils
Wonderful
அருமை ஐயா
இனிய நத்தார் வாழ்ந்து க்கள் இந்த திருப்பலி நிறைவேற்றிய. மதிப்பிற்குரிய. தந்தையர் அனைவருக்கும் மனமம்நிறைந்த. வாழ்ந்து க்களோடு நன்றியும் இறைஆசியும் உங்கள்சிரசின் ஊற்றப் பட. பாலன் யேசுவை வேண்டுகிறோம் குடில் மிகஅழகாக இருக்கிறது
Barvee sulthan is very very beutiful speaches. I like it super speaches
அருமை வாதமும் தீர்ப்பும் மிக சிறப்பு
சிந்தைக்கு
விருந்தளித்த
வழக்காடுமன்றம்.
சிறுவயதில் வெள்ளிநிலா
முற்றத்தில் அன்றுகேட்டும்பார்த்தும்மகிழ்ந்தோம்
இன்று இலங்கையில்நடந்த
வழக்காடுமன்றம் கேட்க கேட்க
தணலிடைகரி போலிருந்த தமிழ் கேட்கும் தாகம் நிறைந்தது
வாழியகம்பன்கழகம்
வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்
அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த கம்பன் கவிதைகள்.
மிக்க மகிழ்ச்சி
நான் கேட்ட உயர்ந்த ரக வாதம், பாடம்
மிக உயர்ந்த ரகம் 👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹
Engal Ayya's Explanation is excellent about Thirukkural Adhikaram 11 & 12
அருமையான தமிழ் இலக்கியவாதிகள் வாழ்க வழமுடன்
Aiya jairaj.👍👍👍👍💛💛💛💪
மிகச்சிறந்த தமிழ் இலக்கிய பேச்சாளர் பர்வீன் சுல்தான் அவர்கள் பேச்சு மிகசிறப்பு
arumai ramalingam ayya and jeyaraj ayya keep it up
அற்புதம் மன நிறைவான பட்டிமன்றம். வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
😮
P
😮
Ppp
😮
Ppp
Jairaj aiya supper..👍💛💪👋
மகிக்க நன்றி
அருமையான வழக்காடு மன்றம்
நன்றி கம்பபாரதி ஐயா
இந்த வழக்காடு மன்றம் கற்கன்டு போல் சுவையாக உள்ளது
Arumai
வழக்காடு மன்றத்தில் பேசியவர்களின் பேச்சு அருமை அருமை அருமை
Arumai. Abaaram.Aanantham.
Sir, comments about both the advocate such sri Elangai Iya and sir,Ramalingam is very very supper peoples are very happy about..
அருமையான வாதாடு மன்றம்
What an excellent and thoughtful argument !
அம்மா உங்கள் பேச்சு கற்கண்டு
Super. Thank you very much for conducting these kind of program.
2011, now 2022 kambavarathy become so matured I'm hearing his speech daily, now he more soft and religious
இராவணன் ஒரு அரக்கன் இலங்கை யையே அழித்து விட்டான்.
ஒருவன் தாலிக்கட்டிய மனைவியை திருடர்கள் கடத்திச்சென்று அந்த திருடன் அந்த பெண்மணிக்கு பாலியல் தொந்திரவு கொடுத்து தன்மனைவியாக்க பார்க்கிறார் அந்த அரக்கன் நல்லவனா .....அவனை என்னா செய்யவேண்டும் அவரை சாகடிக்க வேண்டும் அதைதான் இராமன் செய்துள்ளார் . இது உங்கள் குடும்பத்தில் நடந்தால் நீங்கள் என்னா செய்வீர்கள். கும்பகர்ணன் நல்லவர் நல்லவரிடம்தான் சேர்ந்தார் .
ஸ்ரீ ராமனுக்கு சோதனைக்காலம் வந்து விட்டது அவருக்கு ஆறுதல் சொல்லாமலே வெந்த புண்ணுக்கு வேல் பாய்ச்சினான் அவனை செய்யவேண்டும் மக்கள் கையில் கொடுங்கள் தீர்ப்பை இது ஜனனாயகநாடு . பணத்திற்க்காக பேசக்கூடாது. ஜெய் பாரதம் ஜெய் ஹிந்த்
அற்புதம் வாழ்த்துக்கள்
அருமை
பேசிய அனைவரும் மிக சிறப்பு அற்புதமான பேச்சு
Tamil valga,om nama sivaya 💪
பர்வீன் சுல்தான் சகோதரியின் வாத துவக்கம். வாதத்தின்குற்ரச்சாட்டுக்களும்மிகவும் நண்று.வாழ்த்துக்கள்!
🎉🎉🎉
Great
தமிழ் மொழி அறிஞர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த வணக்கம். ராமாயணமும் காந்திய மும் சேர்ந்து இந்த நாட்டினுடைய பூர்வீகக்குடிமக்களை எந்த இழிநிலையில் தள்ளிவிட்டதைப்பற்றி உங்களின் மேட்டுக்குடி மனப்பான்மையில் இருந்து கீழே வந்து பார்த்தால் தெரியும்ல. நீங்கள் எந்த மாதிரியான சீரழிந்த மனநிலையில் வாழ்கின்றீர்கள். மனவருத்ததுடன் நன்றி.
Excellent
சரியான வாக்குவாதம் ஜயா ஜெயராஜ் அவர்கள்
❤❤❤❤❤❤❤❤
👏🏼👏🏼🙏🏽
கேட்க கேட்க இனிமையாக உள்ளது
Very fight nicespech
Greartspeech👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Super debate. 👍
💖💖💖
பர்வீன் அக்கா உங்கள் தமிழ் ஆற்றல் மேலும் வளர இறைவன் அருள வேண்டுகிறேன். எதிராக வாதிட்ட அய்யா விஞ்ஞான பேராசிரியர் என நம்ப முடியவில்லை.நன்றி
please upload this type of programmes held anywhere. I am 40years old, i have never seen legends fought for literary characters in a modern court setup presided by ace people. Though I am illeterate in literature my The Tamil help me to experience atleast a little that I could to live the joy of listening this.
, CX
ஏராளமான மிகவும் அருமையான ஆச்சரியமூட்டும் பயனுள்ள கம்பராமாயண செய்திகளை இவ்வழக்காடுமன்றம்மூலம் தெரிந்துகொண்டேன் அனைவரின் உரையாடல் அருமையிலும் அருமை தெவிட்டாத தேனாக இருந்தது எல்லாவற்றிற்க்கும் மேலாக நடுவர் ஜயா அவர்களின் தீர்ப்புஉணர்வு பூர்வமான தாகவும் நெகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது வாழ்க கம்பன் கழகம் வளர்க தமிழ் சமுதாயம்
மிக பிரமாதம். இவ்வளவு அறிவுயீவிகள் இருந்துமா. தமிழிழம் கிடைக்கவில்லை. அதுகும் அந்த காலத்தில். அருணாசலம். சுந்தரலிங்கம். பொன்னம்பலம். இருந்து. ஏன் முடியாது போனது
Arputhamana pattimandram , naan eppoluthum namadhu elankai sagothara sagothegal than mega periya tamil kapaalargal, unmaiyai tamilai nesekkerargal, politics onnu than Tamil nattil , 💕💕 Thanjavur Tamil Nadu
Very good
இனிமை
Subscribed