ஆட்டுவித்தார் யாறொருவர் | Aattuvithaal Yaaroruvar | Superhit Tamil Song HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Movie : Avanthan Manithan
    Song : Aattuviththaal Yaaroruvar
    Singer : T. M. Soundararajan
    Lyric : Kannadasan
    Music : M. S. Viswanathan

Комментарии • 3,1 тыс.

  • @cvijayakumar6912
    @cvijayakumar6912 2 года назад +55

    அழுதுகொண்டே சிரிப்பது சிரித்துக்கொண்டே அழுவது அதை இவர் ஒருவரால்தான் நடிக்க முடியும்

  • @gandhakumar
    @gandhakumar Год назад +70

    எனது தந்தை பாடிய போது சிரித்த நான் .நான்ஏமாற்றபட்ட போது இந்த பாடலின் அர்த்தங்கள் புரிந்ததது

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 года назад +114

    தமிழ் மொழியில் இல்லாத வாழ்வியல் கருத்துக்கள் ஏதும் இல்லை . இதை நன்றாக உணர்த்து தெரிந்தவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார் .

  • @sakshisamrith2438
    @sakshisamrith2438 Год назад +203

    என்னை மீறி கண்களில் நீர் வருகின்றது சிவாஜி அவர்கலில் முகபாவனை பார்க்கும் போது

    • @balasubramanian1941
      @balasubramanian1941 Год назад +3

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💢💯💯💯💯💯💯💢💢💢💢💢💢💢💢💢💢💢💥💥💥💥💥💥💥💥💥💥💥💫💫💫💫💫💫💫💫💫💫💫super song very NICE

    • @SpelmanPonnan
      @SpelmanPonnan 8 месяцев назад

      ​@@balasubramanian1941jpp

  • @lakshmanan7127
    @lakshmanan7127 2 года назад +155

    இப்படிப்பட்ட ‌ பாடல்கள் இருந்த ‌அந்தக்காலம் ‌ தமிழ் சினிமாவின் பொற்காலம் ! இப்பொழுதோ ‌சோதனைக்காலம்‌

    • @kovilrajganapathy8675
      @kovilrajganapathy8675 Год назад

      ¹

    • @kovilrajganapathy8675
      @kovilrajganapathy8675 Год назад

      Sa

    • @பொன்ராஜ்S
      @பொன்ராஜ்S Год назад +2

      நண்பர்களிடம்தோற்றேன்இளம் வயதில்இன்றுமனவேதனைஅடைகிறேன்தந்தைசொற்படி நடக்கவில்லைமிக வேதனையாக உள்ளது

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 10 месяцев назад +1

      சோதனை காலம் அல்ல,!போன ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களின் எதிரொலி,,,,,,!

  • @prabuprabu9555
    @prabuprabu9555 2 года назад +139

    சிவாஜிக்கு என்றே பாடுபவர் TMS... கண்ணதாசன் பாடல்... MSV Music ....நால்வர் புகழ் என்றுமே நீடித்திருக்கும் ஒவ்வொரு மனிதனின் துயரத்திலும்

  • @Vayyal
    @Vayyal 4 года назад +65

    கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
    அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    கண்ணதாசன் கவிஞர் அல்ல சித்தர் 🙏

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 4 года назад +404

    என் தெய்வம் சிவாஜியின் காலடியில் ஆஸ்கர் அவார்டை போடுங்கடா புனிதம் அடையட்டும்
    சிவாஜியால் தமிழகத்திற்கு பெருமை

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 2 года назад +162

    அப்பாவை இழந்து வாடும்(என் வயது 71,) போன்ற பிள்ளைகளுக்கு தான் அதன் அருமை புரியும்.நான் படிக்கும் போது என் அப்பா அவர் பட்டினியாக இருந்து கொண்டு எனது மதிய உணவிற்காக ஐம்பது பைசா எனது(1965) பள்ளிக்கூடத்திற்கே மிதிவண்டியில்( சைக்கிளில் ) வந்து கொடுப்பார்.

    • @shanmugasundaram9973
      @shanmugasundaram9973 Год назад +5

      அம்பது பைசா... அப்பா...

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 Год назад +3

      @@shanmugasundaram9973 hello கிண்டல் செய்கிறீர்களா ! தந்தையின் அருமை இப்போ உமக்கு தெரியாது.

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 8 месяцев назад +1

      😢

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 8 месяцев назад

      @@shanmugasundaram9973 உங்களது வயது என்ன இப்போ ?எ எனது அப்பா கஷ்டப்பட்டு எனக்காக வந்து ஐம்பது பைசா கொடுத்தார் என பெருமையுடனும் அதே சமயம் அவர் ரொம்ப தூரம் ஐந்து கி மீ சைக்கிளிலே வருவார் என என் மன வேதனையுடன் சொல்கிறேன் அதை கிண்டல் செய்யும் நீங்கள் ஆண்டவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் காலம் விரைவில் வரும்.

    • @ranjinipremkumar7662
      @ranjinipremkumar7662 7 месяцев назад +1

      😢

  • @kannzs
    @kannzs 4 года назад +320

    கொண்டாடித் தீர்க்க முடியாத அளவிற்கு கண்ணதாசன் வரிகள் தமிழ் சாகாது இருப்பதற்கு கடைசி எழுதுகோல் கண்ணதாசன்

  • @ArunKumar-ov3rw
    @ArunKumar-ov3rw 3 года назад +612

    கண்ணதாசன்!!!!!! யாரும் இவரை நெருங்க முடியாது இன்று இருக்கும் கவிஞர்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்து ஜெய்க நினைக்கிறார்கள் ஆனால் என்றும் தமிழின் கவிதை கவிதையே❤️❤️❤️ அன்றே கண்ணதாசன் வாழ்கைக்கு தேவை உண்டான அனைத்தையும் படைத்து விட்டார்!!!! கடல் அளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன் அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன் !! உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா!!! வரிகள் அத்தனையும் உணர்வு படைததே!!!! அருண் குமார்

  • @ponmaniprabu1029
    @ponmaniprabu1029 3 года назад +187

    கவியரசர் கண்ணதாசன் எழுதி நீளம் காரணமாக இந்தப் பாடலில் இருந்து நீக்கப் பட்ட அற்புதமான வரிகள்
    " தங்கத்திலே செய்து வைத்த சிலையில் ஒன்று..
    அதைப் போட்டுடைத்தால், உடைந்த பின்பு விலையும் உண்டு..
    என் வாழ்வும் பொற்சிலைதான் அறிவேன் கண்ணா.. நான் எந்நாளும் தங்கமென வாழ்வேன் கண்ணா.."
    ❤️❤️❤️❤️

    • @tamilalagan1913
      @tamilalagan1913 Год назад +11

      நன்றி நண்பரே நான் கேள்வி padatha செய்தி. படத்தில் வந்து eirukka வேண்டும் 9.07.23

    • @balakumar3533
      @balakumar3533 Год назад +7

      நன்றிகள் பல ... நல்வரிகள் கண்டு தந்தமைக்கு...

    • @palaniswamyswamy3116
      @palaniswamyswamy3116 11 месяцев назад +4

      🙏🙏🙏🙏🙏

    • @elanchuriyanselvaraj4992
      @elanchuriyanselvaraj4992 11 месяцев назад

      ​@@palaniswamyswamy3116😢😢😢 6😂😢😢😢😅😅ய்😮😮😢😅😅😅😅😅😅😅😮😮😮😮யதார்த்தக் 5ந்5ந்

    • @elanchuriyanselvaraj4992
      @elanchuriyanselvaraj4992 11 месяцев назад

      ​@@balakumar35334:09 4:09

  • @godblessyou933
    @godblessyou933 Год назад +28

    நடிகர் திலகத்தின் குரலுக்கு இணையான குரல் டி எம் எஸ் அவர்களின் குரல். இரண்டு குரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் நடிப்பும் பாடலும் உயிரோட்டமாக உள்ளன..

  • @gunap1718
    @gunap1718 2 года назад +284

    இன்று தீடீரென இந்த பாடலை கேட்க தோன்றியது.... என் தந்தை அவர்கள் இறந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டது... சிவாஜி அவர்களின் பாடலை கேட்க என் தந்தை என்னுடன் இருப்பதனை போல உணர்ந்தேன். கண்ணா... கண்ணதாசன் எம்எஸ்வி மற்றும் டிஎம்எஸ்... எவரையும் குறை சொல்ல முடியாது... உங்களால் தான் தமிழை சுவாசிக்கிறோம் என்றால் மிகையாகாது.

  • @hariramhari9607
    @hariramhari9607 3 года назад +26

    நடித்து தெய்வம் அண்ணன் சிவாஜி அவர்களைப் போல் நடிக்க எவராலும் முடியாது வாழ்க அவரது புகழ் ஜெய் ஹிந்த் காமராஜர் உண்மையான தொண்டன் அண்ணன் சிவாஜி அவர்கள்

  • @pradeepnagalingam
    @pradeepnagalingam 4 года назад +1480

    நடித்த வரை சொல்லவா.... எழுதிய வரை சொல்லவா....
    பாடிய வரை சொல்லவா...
    இசை அமைத்த வரை சொல்லவா.... vera levelnu😘😘😘😘

  • @22maniram
    @22maniram 4 года назад +57

    கண்ணனை பாட்டு வரிகளால் தமிழில் இவ்வளவு அற்புதமாக வர்ணிக்க கண்ணதாசன் ஆள் மட்டுமே முடியும்... கவிக்கு அரசன் கண்ணதாசன்...

  • @suppiahseenivasan2889
    @suppiahseenivasan2889 2 года назад +37

    இன்னும் நண்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்👌👌👌👌👌👌👌👌👌

  • @rajeshe8171
    @rajeshe8171 3 года назад +122

    அருமையான பாடல். என்னை ஈர்த்த அடி, 'கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்; அது கையளவேயானாலும் கலங்கமாட்டேன்; உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா! இதை உணர்ந்துகொண்டேன், துன்பமெல்லாம் விலகும் கண்ணா!' இன்றைய கவிஞர்கள் இம்மாதிரியான பாடல்களைக் கேட்டாவது எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @dhanalakshmigeetha1038
      @dhanalakshmigeetha1038 Год назад +3

      நானும் இப்படி தான், எது வந்தாலும், போனாலும் கலங்க மாட்டேன்

    • @vijayalakshmiramasamy3952
      @vijayalakshmiramasamy3952 Год назад +2

      Nice 🙂👍 good 😊😊👍😊

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +175

    சென்னையில் 45 வருடத்துக்கு முன் எனக்கு 3 வயது எங்கள் குடும்பம் கூட்டு குடும்பம் 28 பேர் என் தந்தை வழியில், எல்லோருக்கும் உணவு உடை பல விஷயத்தில் வேறுபாடு வரும் ஆனால் ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒற்றுமை அது ஒரு டிக்கெட் விடாமல் எல்லோரும் ஐயன் ரசிகர்கள் ♥️♥️♥️♥️

  • @vengadachalamkeditingvideo9570
    @vengadachalamkeditingvideo9570 9 дней назад +1

    இது போன்ற நடிக்க இனி இவ்வுலகில் யாரும் பிறக்க போவதில்லை❤❤❤❤நடிக்க போவதில்லை

  • @rpkrangacreative9448
    @rpkrangacreative9448 3 года назад +38

    சிவாஜி ஒரு அற்புத பிறவி. இவரால் மட்டுமே இது சாத்தியம்

  • @vigneshmaari3861
    @vigneshmaari3861 3 года назад +24

    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்....கண்ணதாசன்🙏🙏🙏

  • @RPSamy-zw5xe
    @RPSamy-zw5xe 3 года назад +354

    15 வயதில் கேட்டு மனப்பாடம் செய்த பாடல். இன்றளவும் மனதை விட்டு அகலவில்லை. தமிழ் உள்ள வரை வாழும்

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 3 года назад +92

    பிறக்கும் போதே நடிப்பு என்ற சொத்தோடு பிறந்தவர் நடிகர் திலகம் அவர்கள்.

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 2 года назад +24

    எனது தந்தையார் அடிக்கடி பாடும் பாடல் அவர் இல்லாமல் போய் 20 வருடங்கள் கடந்தாலும் நினைவுகள் மாறாது

  • @karunakaran9635
    @karunakaran9635 3 года назад +195

    ஆஹா என்ன பாடல் கண்ணதாசன்+TMS+MSV + சிவாஜிஐயா கூட்டணி வேற லெவல். இந்த பிறவிபயனை அடைந்தேன் இந்த பாடல் மூலம் .

    • @sathasivam4572
      @sathasivam4572 2 года назад +4

      நால்வரும் கடவுள் அவதாரம்

    • @sathasivam4572
      @sathasivam4572 2 года назад +2

      பிரம்மாவின் நான்கு முகங்கள்

  • @zainulabdeen5645
    @zainulabdeen5645 2 года назад +113

    ஆட்டுவித்தால் யார் ஒருவர்
    ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே
    ஆடாதாரே கண்ணா
    ஆட்டுவித்தால் யார் ஒருவர்
    ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே
    ஆடாதாரே கண்ணா
    நீ நடத்தும் நாடகத்தில்
    நானும் உண்டு
    நீ நடத்தும் நாடகத்தில்
    நானும் உண்டு
    என் நிழலில் கூட அனுபவத்தில்
    சோகம் உண்டு
    பகைவர்களை நானும் வெல்வேன்
    அறிவினாலே
    ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன்
    பாசத்தாலே
    நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
    ஆட்டுவித்தால் யார் ஒருவர்
    ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே
    ஆடாதாரே கண்ணா
    பாஞ்சாலி உன்னிடத்தில்
    சேலை கேட்டாள்
    அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
    கீதை கேட்டான்நானிருக்கும் நிலையில் உன்னை
    என்ன கேட்பேன்
    இன்னும் நன்மை செய்து
    துன்பம் வாங்கும்
    உள்ளம் கேட்பேன்
    நன்மை செய்து துன்பம் வாங்கும்
    உள்ளம் கேட்பேன்
    ஆட்டுவித்தால் யார் ஒருவர்
    ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே
    ஆடாதாரே கண்ணா
    கடலளவு கிடைத்தாலும்
    மயங்க மாட்டேன்
    அது கையளவே ஆனாலும்
    கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான்
    உலகம் கண்ணா
    இதை உணர்ந்து கொண்டேன்
    துன்பம் எல்லாம்
    விலகும் கண்ணா
    உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
    விலகும் கண்ணா
    ஆட்டுவித்தால் யார் ஒருவர்
    ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே
    ஆடாதாரே கண்ணா

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 года назад +67

    இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 года назад +344

    காலத்தின் அழியாத காவியம் பாடல் எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் அருமையான நடிப்பு 😥❣🙏

  • @jeevibheeman118
    @jeevibheeman118 3 года назад +230

    நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்...... இறைவனிடம் நாம் கேட்கவிருப்பது இதைத்தவிர உலகில் வேறெதுவும் இல்லை....

    • @knsettu7569
      @knsettu7569 2 года назад +4

      அருமையான அற்புதமான வரிகள் கண்கலங்க வைத்து விட்ட நடிப்பு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள். இன்றைய இசை மேதாவிகளும், பாடல் ஆசிரியர்களும் இதைப் போன்ற பாடல்களை ஏன் எழுத முடியவில்லை.இதிகாசங்களை படித்து தெரிந்து புரிந்து எழுதுங்கள்

    • @komban2745
      @komban2745 2 года назад

      Su

    • @vivithasri3468
      @vivithasri3468 2 года назад

      Pp lo plLppppappppp

    • @mymoonnistar9187
      @mymoonnistar9187 2 года назад

      This is our favorite lines

    • @mymoonnistar9187
      @mymoonnistar9187 2 года назад

      Innum nanmai seithu thunbam vaangum vullam ketpen

  • @mathankumar5964
    @mathankumar5964 2 года назад +54

    கண்ணதாசன் அய்யா MSV அய்யா TMS அய்யா சிவாஜி கணேசன் அய்யா இறைவனின் அருளை பரிபூரணமாக பெற்றவர்கள் வாழ்க அவர்கள் புகழ் இப்பாடல் இலட்சம் முறைகேட்டாலும் சலிக்காது நன்றி

    • @mkprakash7326
      @mkprakash7326 Год назад

      Comes again all, you are all having life in t n earth, still. ms JJ best action movie.

  • @kodi2344
    @kodi2344 5 лет назад +200

    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்டேன் நீ நடத்தும் நாடகத்திலே நானும் உண்டு

    • @vijaysubramanian557
      @vijaysubramanian557 3 года назад +6

      இந்த வரிகள் சிவாஜிக்கு பொருந்தும்

  • @stalinkanagaraj8454
    @stalinkanagaraj8454 3 года назад +47

    அய்யா சிவாஜி அவர்களின் நடிப்பை பார்க்கும்பொழுது புல்லரிக்கின்றது,இன்னும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் இதுபோன்ற பாடலையோ,இதுபோன்ற நடிப்பையோ நம்மால் பார்க்க இயலாது ..............

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 года назад +55

    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    கண்களில் நீர் அருவியாக கொட்டுகிறது 👀
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sathyavani2296
    @sathyavani2296 3 года назад +66

    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.....அழ வைக்கும் வரிகள்!!!!

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +1

      நம்பாமகல்இருக்குனுதெரியும்வ

    • @mahalakshmin590
      @mahalakshmin590 2 года назад +1

      ஆம்✅

    • @salilnn6335
      @salilnn6335 2 года назад +1

      Yen nizhalilkkuda anubhavathil sogam undu. 4.05.2022 at 3.43 pm.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 года назад +115

    காலத்தை வென்று ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் பாடல்.மெல்லிசை மன்னரின் அற்புத இசை, கவியரசரின் மனதை உருக்கும் வரிகள், டி. எம். எஸ். சாரின் சோகம் இழையும் குரல்,நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பு அனைத்தும் அருமை.

    • @salilnn6335
      @salilnn6335 2 года назад +1

      👌

    • @thampusamikunasegaram8200
      @thampusamikunasegaram8200 2 года назад +1

      1
      2merry and of the

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Год назад +1

      கவிஞர்கள் என்று சொல்லி பாடலையும் எழுதி பின்னால் பத்ம ஶ்ரீ பட்டம் வேறு வாங்கி" (கொடுக்கவில்லை) எல்லாம் நாம் செய்த பாவம்6_5_2023

  • @paramasivamdurai6852
    @paramasivamdurai6852 2 года назад +1421

    எங்கள் அப்பா பாடும் போது அர்த்தம் தெரியாமல் கோபம் வரும் இன்று அர்த்தம் புரிகிறது அப்பா கூட இல்லை பாடலை கேட்கும் போது..........

    • @shuibhaseem3661
      @shuibhaseem3661 2 года назад +22

      😄😄😄😄💓

    • @parthasarathik2959
      @parthasarathik2959 2 года назад +12

      😢

    • @mallikakalidass4036
      @mallikakalidass4036 2 года назад +93

      விடை தெரியாத கேள்விகளுக்கு விடை நமக்கு தெரிய வரும் போது நம் அப்பா நம்மோடு இருப்பில்லை

    • @udhayaputhiran4688
      @udhayaputhiran4688 2 года назад +12

      @@parthasarathik2959 nan vanangum deivam ayya shivaji ganesh

    • @srivinayakar4556
      @srivinayakar4556 2 года назад

      @@shuibhaseem3661 Pp0pp

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 4 года назад +244

    சிவாஜியின் கம்பீரம் --சிவாஜியின் நடைஅழகு --தமிழ் உச்சரிப்பு --உயரிய பாவனை --கண்ணால் நடிப்பது
    இவை அனைத்தும் தான் எங்களை சிவாஜி வெறியனாக்கியது

    • @jyothi11a46
      @jyothi11a46 2 года назад +2

      இளங்கன்று அந்த முடிவு அ

    • @venkatraghavan9828
      @venkatraghavan9828 2 года назад +4

      உண்மை. முற்றிலும் உண்மை.

    • @subramaniamk2912
      @subramaniamk2912 2 года назад +10

      கண்ணதாசனுக்கு இணையான கவிஞனுமில்லை, சிவாஜிக்கு இணையான நடிகனுமில்லை

    • @abirajabiraj6369
      @abirajabiraj6369 2 года назад +2

      Never to song

    • @abirajabiraj6369
      @abirajabiraj6369 2 года назад +2

      Never to riter

  • @balashriranjani5413
    @balashriranjani5413 2 года назад +286

    அப்பா விரும்பி கேட்ட போது சிரிப்பு வந்தது இன்று என் மனம் பக்குவம் பெற்ற பிறகு நானே விரும்பி கேட்கிறேன்

    • @VenuNathan-q3v
      @VenuNathan-q3v Год назад +2

      Unmai 💯💯😕

    • @sivasangari409
      @sivasangari409 Год назад +1

      💯

    • @NukmanRegi
      @NukmanRegi Год назад

      ​@@sivasangari409😢

    • @shanthanthavaraja4560
      @shanthanthavaraja4560 7 месяцев назад

      என் அப்பா சொன்னது எல்லாம் சரி தான் என்று உனரும் போது......நீ சொல்வது எல்லாம் தவறு என்று சொல்ல நமக்கு ஒரு குழந்தை இருக்கும்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +3

    நடிகர்திலகம் நடிப்பு கண்ணீர்
    வரவழைக்கும் அருமை இரவி

  • @lalithalalitha8190
    @lalithalalitha8190 5 лет назад +29

    எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் இந்த பாடல் சிவாஜி அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியே தெரிவித்துகொள்கிறேன்

  • @baluthevar8377
    @baluthevar8377 5 лет назад +65

    கவியரசு TM.S.M.S.. நடிகர் திலகம்.. தெய்வீக பிறவிகள் வணக் கிறேன்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 месяца назад +1

    என்ன சொல்ல எங்கள் சிவாஜி ஐயாவின் மகிமையை கடவுளின்
    தூதுவன் எங்கள் சிவாஜி
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Год назад +29

    இந்த பாடலை கேட்கும்போது மனதை பிழிந்து அழுகை வருகிறது

  • @d.shanthi9410
    @d.shanthi9410 3 года назад +32

    நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அணுபவத்தின் சோகம் உண்டு இந்த பாட்டில் ஆயிரம் அர்தங்கள் ஒளிந்து கிடக்கிறது. பாடலாசிரியர் போற்றக்கூடியவர்
    வாழ்க அவரது புலமை....

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 2 года назад +35

    தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

    • @seenivasan7167
      @seenivasan7167 Год назад +1

      உங்கள் பதிவுகள் அத்தனையும் முத்துக்கள் தலைவர் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @gopikrish5263
    @gopikrish5263 4 года назад +326

    நானும் தினமும் கடந்த 15 நாட்களாக இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கேன். ஒரு மனிதன் இவ்வாறு எல்லாம் எழுத முடியுமா ? இன்னொருவர் சொல்லவே வேண்டாம். நடிப்பின் இலக்கணம் !!! மூன்றாவது நபர் - இசை கடவுள் !!!

    • @MuthuKumar-sx1qm
      @MuthuKumar-sx1qm 4 года назад +5

      Nanum unnai enna keppen innum nanmai seithu thunpam vankum ullam kettpen

    • @ekambaramkg5320
      @ekambaramkg5320 3 года назад +1

      Very nice song . A good realistic song.

    • @ekambaramkg5320
      @ekambaramkg5320 3 года назад +3

      I saw this film 10 times at first time this picture was screened in our native place. My native place is Ekambarakuppam, Nagari Mandal, Chittoor district A.P.

    • @veeravishnu7362
      @veeravishnu7362 3 года назад +1

      Nnjh

    • @ravipamban346
      @ravipamban346 2 года назад

      @@ekambaramkg5320 super movie. sivaji fantastic performance.

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +15

    ❤❤❤
    நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
    இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
    - எனக்கு 100% சொந்தமான வரிகள்
    ❤❤❤

  • @vel9620
    @vel9620 8 месяцев назад +2

    Competition between - Music -Tune , Lyrics, singing ,Acting .. unbelievable
    MSV, Kannadasaan , TMS , Nadigar-Thilagam SvajiGanedan

  • @user-rajan-007
    @user-rajan-007 4 года назад +539

    ரசனை உள்ளவரை சிவாஜியை ரசிப்போர் இருப்பார் ♥️♥️♥️♥️

  • @manikandaraman
    @manikandaraman 4 года назад +518

    கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்; அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்....
    Ultimate ❤👌

    • @alliswell7322
      @alliswell7322 3 года назад +3

      good

    • @karthickela9189
      @karthickela9189 3 года назад +1

      😍

    • @jaleelabanu7647
      @jaleelabanu7647 3 года назад +1

      Superb

    • @krishnamoorthym4747
      @krishnamoorthym4747 3 года назад +5

      உள்ளத்திலே இருப்பதுதான் உலகம் கண்ணா, இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா.. 👌

    • @salilnn6335
      @salilnn6335 2 года назад

      🙏❤️💫

  • @irshadahamed62
    @irshadahamed62 Месяц назад +2

    வாழ்வியல் தத்துவத்தை இதை விட எளிமையான முறையில் கவிஞர் கண்ணதாசன் தவிர யாராலும் எழுத முடியாது.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 года назад +24

    Perfect combination.
    All time great song.
    நடிகர் திலகத்தின் அத்தனை அங்கங்களுமே நடிக்கின்றன.
    கலை உலகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 2 года назад +28

    தலைவர் என் நண்பன் தன்மைகயின் திருமணம்த்திற்கு பத்திரிகை வைத்ததிற்கு சொல்லாமலே வந்து விட்டார் வற்புறுத்தியும் கேட்காமல் கடைசி வரிசையில் உட்கார்ந்தார் , அவர் கடலவு கிடைத்தாலும் மயங்காதவர் கையளவு ஆனாலும் கலங்காதவர்🙏

  • @Devagi-sn7li
    @Devagi-sn7li 7 месяцев назад +2

    Voice, lyrics, music, performance, totally 👌 ❤️

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 года назад +13

    திருச்சி ராஜா திரையரங்கில் 1975ம் ஆண்டு வெளியாகி 105 நாட்கள் ஓடியது --சிவாஜி யின் 175வது நடிப்பு காவியம் --உலகம் போற்றும் உன்னத நடிகன் எங்கள் சிவாஜி --சிவாஜி முரட்டு பக்தர்கள்

  • @madhudanan1686
    @madhudanan1686 3 года назад +40

    கீதையை எளிமையாக உணர்த்தும் பாடல்.

  • @sksk-fi4oz
    @sksk-fi4oz 2 года назад +29

    எனது‌ அப்பா திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டார்.அப்பொழுது எனக்கு இந்தப்பாடல் பிடிக்காது ஆனால் இன்று எனது அப்பா இல்லை அவர் இருக்கும் பொழுது வந்த அனுபவித்தவர்கள் இன்று என்ன என்று கேட்க கூட மனமில்லை இன்று புரிகிறது இந்த பாடலின் அர்த்தம்.

  • @gunblasttamizhan7431
    @gunblasttamizhan7431 4 года назад +192

    நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே.
    கண்களை உருக்கியது.
    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.
    என்னை பிரதிபலித்தது.
    கடலளவு இருந்தாலும் மயங்க மாட்டேன்.
    அது கையளவு இருந்தாலும் கலங்க மாட்டேன்.
    இனி பழைய பாட்டை ஒதுக்க மாட்டேன்

  • @m.pphotodesigningofficial4973
    @m.pphotodesigningofficial4973 2 года назад +26

    நடிகர் திலகத்தின் நடிப்பு கல் நெஞ்சம் படைத்தவரையும் கலங்க வைத்துவிடும்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 месяцев назад +3

    What a expression Shivaji Sir in his eyes in this song what a Great Actor Hats off to him

  • @kaleestamilan2777
    @kaleestamilan2777 Год назад +17

    நடிப்பின் பல்கலைக்கழகம் ஐயா சிவாஜி அவர்கள் மட்டுமே

  • @chinnaswamykamuthichinnasw8414
    @chinnaswamykamuthichinnasw8414 5 лет назад +315

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடல்கள் ஒவ்வொரு வரிக்கும்,உயிர் இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்,

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 года назад +2

      KaNNadasanin Azhagiya VarigaLukku Uyir Koduthadhu. MSV, TMS. AND SIVAJI GANESAN.

    • @RAMBA420
      @RAMBA420 4 года назад

      Chinnaswamy kamuthi chinnaswamy UYIR KODUTHTHAVAR TMS

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 года назад +2

      @@RAMBA420 MSV TUNE FIRST, NEXT ONLY A SINGER COMES INTO PICTURE.. THEN, NO ONE CUD HV ACTED BETTER THAN SIVAJI GANESAN TO THIS SONG. BRILLIANT!

    • @litheeshl4768
      @litheeshl4768 4 года назад

      @@vasudevancv8470 இபதை

    • @RAJKUMAR-bf2kk
      @RAJKUMAR-bf2kk 4 года назад +1

      Unmi dhan

  • @abhimanameer5133
    @abhimanameer5133 4 месяца назад +2

    இந்தப் பாடலில் TMS கண்ணா என்ற சொல்லை பாவிக்கும் சங்கதியை மறக்க முடியாது. எத்தனை வித்தியாசமான முறையில் பாவிக்கிறார்.

  • @joelthenraj6592
    @joelthenraj6592 2 года назад +13

    கடலளவு
    கிடைத்தாலும்
    மயங்க
    மாட்டேன் ...
    கையளவே
    ஆனாலும்
    கலங்க
    மாட்டேன்...
    வாழ்வின்
    யதார்த்தத்தை
    உணர்த்தும்
    அரிய பாடல் ...

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 4 года назад +681

    சிரித்து கொண்டே
    அழகாக
    அழுது நடிக்க
    யாரால் முடியும்?
    சிவாஜி ஐயாவை தவிர.!

  • @ravichandran6018
    @ravichandran6018 8 месяцев назад +2

    kannadasan great lyrics, tms nice voice, msv amazing music, sivaji ayya face expression no words to praise. sivaji 175 th super hit film.

  • @joshua8400
    @joshua8400 4 года назад +199

    சிவாஜி ஐயா, நீங்க அற்புதமான நடிகர், மறக்க முடியாது உங்கள, இப்படிக்கு ஒரு ரஜினி ரசிகன்

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 3 года назад +5

      me too rajini fan bro

    • @ravipamban346
      @ravipamban346 3 года назад +6

      Rajini great fan of sivaji ayya.

    • @AJUS111
      @AJUS111 3 года назад +5

      If u closely watch Rajini his acting and expression matches shivaji
      He has some resemblance of shivaji in his acting

    • @muruganmurugandevi4119
      @muruganmurugandevi4119 3 года назад

      🙏

    • @roshanrobert3622
      @roshanrobert3622 3 года назад +2

      Naanum Rajini Rasigan

  • @asuransakthi9167
    @asuransakthi9167 3 года назад +44

    எனக்கு பிடித்த old நடிகர் சிவாஜி ஐயா பாடலை கேட்டாலே மனதில் உள்ள சங்கடம் தீரும் my favorite song

  • @AB111_TV
    @AB111_TV 3 года назад +33

    1:03 yen nizhalil kuda anubavathil sogam undu.. Sivaji's expressions for that lyrics conveys everything..

    • @arunchalam6089
      @arunchalam6089 3 года назад +2

      Well said. He raised his eyebrows for that line

  • @rajinimurugavel4995
    @rajinimurugavel4995 4 года назад +39

    உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா ♥️இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா ✌️

  • @prabhakaranb9858
    @prabhakaranb9858 5 лет назад +74

    ஆட்டுவிக்கும் ஆண்டவனை மறந்து
    அன்பை விற்று ஆஸ்திக்காக
    ஆவி போகும் வரை ஆடுகிறோம்
    அவன் நம்மை ஏற்றி ஓட்டுகிறதேரின்
    அன்பிழந்து அர்ப்ப வாழ்வின்
    அச்சாணி முறியும் போதுதான்
    அச்சப்பட்டு ஆண்டவனை ஆராதிக்குகிறோம்.

  • @sampathd8178
    @sampathd8178 2 года назад +1

    நிஜம் நிஜம் பாடலில் வாழ்க்கை தத்துவங்கள் கண்ணதாசன் அவர்களால் படைக்கணும்

  • @nandakumarv9019
    @nandakumarv9019 3 года назад +8

    1.பலர் பார்த்த வள்ளுவன் தான் கண்ணதாசன்...
    2.பலர் பார்த்த கடவுள் தான் சிவாஜி கணேசன்...
    3.பலர் பார்த்த புலவர் தான் T.M.சௌந்தர்ராஜன் (என்ன ஒரு உச்சரிப்பு)...
    😯😯😯😯
    ❤️❤️❤️❤️

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 4 года назад +74

    தத்துவம் 1
    நண்பரிடம் தோற்றுவிடலாம்
    தத்துவம் 2
    நன்மை செய்து துன்பம் வாங்கும்
    நல்ல உள்ளம்.
    தத்துவம் 3
    உள்ளத்தில் உள்ளதுதான் உலகம்.
    உணர்ந்தால் துன்பங்கள் விலகும்.

  • @velchamy6212
    @velchamy6212 3 года назад +11

    ஐயா அருமை.கண்ணதாசன் படிக்காத இலக்கியம் இல்லை என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று.அப்பர் தேவாரத்தில் வரும் 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே' என்ற முதல்வரியைக் கொண்டு கவிஞர் படைத்த கவிதைத்தமிழ் தத்துவம் பொழிகிறது.நன்றி.கண்ணதாசன் பெயர் தமிழ் உள்ளவரை நிலைக்கும். நன்றி.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 года назад +27

    தங்கத்தில் மட்டுமல்ல, வைரங்களால் பொறிக்கப் படவேண்டிய கவியரசரின் எழுத்துக்கள் 🙏

  • @pmoorthy9794
    @pmoorthy9794 Год назад +1

    கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேட்கும் இந்த தமிழ் மண்ணில் இல்லையே???இந்த பாடல் பாடியTMs அய்யாவின் என்ன குரல் வளம் இசையமைத்த Msv வி!!!யும் மீண்டும் வந்து இந்த மண்ணில் காணமுடியதே !!!!!!!!!

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 4 года назад +14

    80களில் இந்த படம் மறுவெளியிடு கண்டு ரிலீஸ் ஆகும்போது ஞாயிறு மாலை காட்சியில் பாடல் முழுதும் சிவாஜி ரசிகர்களால் சூடம் ஏற்றி வழி பாடு செய்து ரசிப்பார்கள் -இவரை போல் நடிக்க இன்று வரை ஒருவனும் பிறக்கவில்லை உலகில்

    • @muruganamurugan5554
      @muruganamurugan5554 3 года назад

      எனக்கு இந்த பாடல் உயிர் 🙏🙏🙏🤜🤜🙏🤜🤜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ravichandran6018
      @ravichandran6018 8 месяцев назад

      unmai

  • @jayapreveen9219
    @jayapreveen9219 3 года назад +22

    பாடல் வரிகள் இசை பாடியவர் நடிப்பு எல்லாமே சிறப்பு உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 8 месяцев назад +2

    Another Great song by kAVIARASAR TMS ACT MKSV and above all Engal Shivaji Sir

  • @chandrasekarramaswamy7960
    @chandrasekarramaswamy7960 3 года назад +11

    பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
    ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
    நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
    ...அற்புதமான வரிகள்.

  • @Thambimama
    @Thambimama 3 года назад +75

    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
    நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
    நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு - என்
    நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
    பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே - ஆனால்
    நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
    நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
    .
    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
    .
    பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் - அந்த
    பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
    நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் - இன்னும்
    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
    நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
    .
    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
    .
    கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது
    கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா - இதை
    உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
    உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
    .
    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +83

    இந்த உலகமே அழிந்து ஒருவர் மட்டுமே இருக்கும் நிலையில் அந்த ஒரே ஒருவர் சிவாஜி அய்யா அவர்களின்ரசிகராக இருப்பார்

  • @balamurugan6635
    @balamurugan6635 5 лет назад +100

    இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என் வாழ்க்கை பாதையை மாற்றி வரிகள்

  • @v.dhineshkumardhineshkumar3064
    @v.dhineshkumardhineshkumar3064 5 лет назад +51

    அருமையான பாடலுக்கு நன்றி
    நல்லவனாக இருப்பது பெரிய தவறு

    • @Ganesh-so7lr
      @Ganesh-so7lr 3 года назад +1

      💯 ture ellam panam.. nallavana irunthuta natu theruvula niruthiruvanga ...

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 года назад +59

    கண்ணதாசனைப் போல் இனிமேல் ஒருவர் பிறக்கபோவதில்லை 💞💞

  • @sbalaji3074
    @sbalaji3074 5 лет назад +146

    கவிஞர்..
    டி எம் எஸ்...
    எம் எஸ் வி...
    நடிகர் திலகம்..
    இந்த நான்கு தூண்கள்தான் தமிழ் திரையுலகை பல ஆண்டுகளாய் தாங்கிக்கொண்டிருந்தது..

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +12

    💞 அவர் எந்த அளவுக்கு ராகம் இழுத்து பாடுகிறாரோ அந்த அளவுக்கு மனசும் அலறுகிறது 💔

  • @RamRajesh-do6to
    @RamRajesh-do6to 3 месяца назад +1

    இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் கண்னா

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 года назад +83

    Kannadasan's Writing Brilliance, MSV's Composing Brilliance, TMS's Singing Brilliance and Sivaji Ganesan's Acting Brilliance all Travel Together Hand in Hand in this Song. If there was an actor who could act even to a Background Music, it's none other than Legend Sivaji. Just watch his Facial Expressions and take note of his Smile that's gradually changing into Tears in complete sync with MSV's Background Music. An Unparalleled Acting and an unparalleled Actor indeed!

  • @balamuruganm326
    @balamuruganm326 3 года назад +18

    பாடல் வரிகள்.....
    சிவாஜி கணேசன் நடித்த நடிப்பு.... அனைத்து அழகு 💝💝

  • @sudhaharan6660
    @sudhaharan6660 Год назад

    அருமை என் அப்பா பாடலை பாடினார் இதையும் கேட்டு paapppom என்று கேட்டேன் வேற லெவல் என் மபாலிக்கும் இதை பாட வேண்டும் 😍😍🌹🌹🌹

  • @kpk4779
    @kpk4779 5 лет назад +294

    கண்ணதாசன் பட்டு உணர்ந்த மகாகவிஞன். சிறுகூடல்பட்டியின் செல்லப்பிள்ளை....

    • @rajp4544
      @rajp4544 4 года назад +4

      Best songs

    • @redsp3886
      @redsp3886 4 года назад +2

      Sirukoodalpatti Emma thavam seidhadho

    • @redsp3886
      @redsp3886 4 года назад

      Avar evlo adi pattiruppar, 1927-1981.

    • @Ajeez-pm4tb
      @Ajeez-pm4tb 3 года назад +1

      Piravi kavinganya ini Oru kavinganai paarkamudiyuma?

    • @godsgift5323
      @godsgift5323 3 года назад

      @@redsp3886ftc.f.

  • @elangoelango2529
    @elangoelango2529 4 года назад +1136

    7.8.2020.இதுக்கு மேல இந்த அழகனா பாடலை கேப்பவர் லைக் பண்ணுங்கள் நன்றி

    • @rethikgaming9876
      @rethikgaming9876 4 года назад +10

      😅😅😝😝😝

    • @sathyarao8934
      @sathyarao8934 4 года назад +28

      brother 04/09/2020....இதுக்கு மேல இந்த அழகனா பாடலை கேப்பவர் லைக் பண்ணுங்கள் நன்றி

    • @thirumalainathrajan3506
      @thirumalainathrajan3506 4 года назад +2

      @@sathyarao8934 in

    • @RajaRaja-qc6cc
      @RajaRaja-qc6cc 4 года назад +3

      @@rethikgaming9876 3

    • @nithyasambath3908
      @nithyasambath3908 4 года назад +3

      Innaiku mattum 5 time

  • @asokanp948
    @asokanp948 9 месяцев назад +1

    அர்த்தம் நிறைந்த பாடல். அனுபவம் நிறைந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் மனசு சாந்தி அடையும். வாழ்த்துக்கள் அணைத்து படைப்பாளி க்கும். என்றென்றும் உங்க ரசிகன் அசோகன்

  • @dotecc9442
    @dotecc9442 3 года назад +5

    சிரிப்புக்குள்ளும் ஓர் விரக்தி.... இதெல்லாம் உன்னிடத்தில் மட்டுமே காண முடியும்.....

  • @sureshrio2755
    @sureshrio2755 5 лет назад +47

    இனி இந்த மாதிரியான பாடல்களை யாரளையும் பாட முடியாது 😞😕

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Год назад

    கடவுளே தெரிகின்றான் அவனே
    எடுத்துக் கொள்கிறான் எல்லா வற்றிகும் ஆசையே காரணம்
    என்ற புத்தர் பெருமைகனார்வாக்கு
    நமக்கு தேரிகின்றது
    மிக்க நன்றி இனிமையான வணக்கம்
    விஎஸ்ராஜன் எம் ஏ பி எல்