Can caste be removed from Christianity ? | Tirupur Solomon | Benjamin| Karthi Gamaliel | Jesudian |
HTML-код
- Опубликовано: 17 окт 2022
- Can caste be removed from Christianity ? | Tirupur Solomon | Benjamin| Karthi Gamaliel | Jesudian |
#solomontirupur #theosgospelhall #aftchurch #pastorbenjamin #karthigamaliel #mountchurch #jesudian #thefathershouse #caste #edentvbiblereview Видеоклипы
If you believe in casteism you are believer of Sanatana Dharma and not a believer of Christianity.
You are 100% right.
கிறிஸ்தவத்தில் ஜாதி ஒழிய வில்லை.பேசும் போது ஜாதி இல்லை என்பார்கள்.ஆனால் நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது.அதிகமாக காயப்பட்டு இருக்கிறோம்.
Community certificate vangalama vendama....
ஜாதிபாத்துதிருமணம்என்றுதேவையற்றவிவாதமேடைகள்.இந்த கிறிஸ்த்துவத்தவிரும்பூம்மணமகன்இயேசுவைவிரும்பவில்லைபெண்ணின்வருமானத்தைவிரும்புகிறவர்கள்.தாய்தகப்பன்தேவனைநன்குவிசுவாசித்தார்கள்.இந்த மகளின்.மாற்றுஜாதிதிருமணம். மறுபடியும் விசுவாசமார்க்கத்தைவிட்டுமுந்திவிட்டுவ ந்த.நரகலான விக்கிரகத்தின்பாதையைநோக்கிபோகிறாள்.விசுவாசமாகதேவனுக்குள்வளர்க்கபட்டமகளின்வாழ்க்கைமுன்னிலமைகாட்டிலும்பின்னிலமைமகாகேடுள்ளதாகமுடியும்.தகப்பனையும்தாயையும்கனம்பண்ணு.காதல்கடலிலேகரந்துகாணாமல்பொய்விடும்.ஜாதிபார்த்துதிருமணம்.பணக்காரமகனுக்குகஷ்டபட்டகிறிஸ்த்தவமகளைமணம்முடிப்பார்களா? 15:06
Tiruppur Solomon & Jesudian. இவர்கள் இருவரின் கருத்துக்களிலேயே அவர்கள் உண்மையிலேயே சாதியை மறுப்பதாக தெரிகிறது.
மற்ற அனைவரும் பொது தளத்தில் மறுக்க வேண்டுமே, என்று சொல்லுகிறார்களே தவிர அவர்கள் சாதியை மறுக்கவில்லை.
Correct
Truth..only...is this pastors read..Galation 3:28 & Acts 10:28...?or not....?
@@bhakyavijaya1486 tamil expain
ஜெசுடியான் போன்று பிற போதகர்களும் வலியுறுத்தி போதித்தால் மிகப்பெரிய மாற்றம் சபைகளில் ஏற்படும் இதுதான் உண்மையான சுவிசேஷம்
@@pedwinselvaraj7908 yes brother
எங்கள் குடும்பத்தில் பல சாதி இருக்கு என்று ஒருவர் சொல்லுவதே சாதி பார்க்கும் சுபாவத்தின் அடையாளம் தான். முதலாவது சாதிய காழ்ப்புணர்ச்சி ஒழியவேண்டும். அதுவே பிரதானப் பிரச்சினையாகும்.
தாங்கள் சாதியத்திற்கு எதிராக ஏதாவது பேசிய காணொளி இருந்தால் Link பகிர்க.
Exactly
I totally disagree bro.Because they don't attach importance for caste. thier family is filled with different community They are creating only true born again family . I know many such liberal families
சாமுவேல் சரியாக சொன்னீர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
எப்படி என்றால் சாதி பார்க்கக் கூடாது என்பதும ஒருவ ஜாதி வெறி தான் இது அனைவருக்கும் புரிவதில்லை 🙄😭🙏.
உங்களால் சாதி பார்க்காமல் திருமணம் செய்யமுடியுமா தம்பி?
எங்கைய்யா மாறும் ஜாதி அழகாய் பேசலாம் நடை முறை படுத்துவதில் தேட வேண்டும் தேவ மனிதர்களை
ஜாதி என்பது எல்லா நாடுகளிலும் உண்டு. ஏற்றத்தாழ்வு என்பதுதான் பிரச்சினை. ஒரே அப்பத்தில்தான் திருவிருந்து எடுக்கிறோம். ஏற்றத்தாழ்வு இல்லை.
Pas. Benjamin: If the caste system cannot be abolished, then how can you claim Jesus is the only solution for everything.
Dear brother, caste system can be brought to nothing in the church but it will take time, that's what I meant. That's why I believe transformation of a person by the Word is essential. A transformed mind in Christ will hate all evils including caste. Thanks for putting forth your point of view. Blessings!
@@BenjaminChandran Thank you for your reply, Pastor
மிக மிக அருமை, இதுவும் தான் இப்போ சபைகளுக்கு தேவை. சபை விசுவாசிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்குவதற்காக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* நீங்கள் இணையலாமே ஐயா!
@@PaulDhinakaran-CCDM வணக்கம் ஐயா,
மன்னிக்கவும் நான் இருப்பது France நாட்டில், என்னால் இது முடியாது,
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
பாஸ்டர் எங்க சப்பயில ஜாதி இல்லவே இல்ல எங்க சபை பெருந்துறையில் A G church, நான் S.C என்னோட wafi நாடார்.
99% நாடார்களும் சாதி பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள். அவர்களை என்ன செய்யலாம்?
Ennada s c
@@robinson7337 3 major sc gruops, sambavar,devendrar & arunthathiyar, MY LORD! HIS PASTOR,AS WELL AS FLOCKS MAY KNOW WHICH GROUP HE BELONG!!!
No sc in Christian if ur Christian then u would be in BC
Ennangaya S.c B.c nu ethuvumae kidaiyathuya ellarum orae appa pillaingaya orae rathathil thondra panninaaru iyya
கலப்பு திருமனத்தை போதகர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் செய்து விட்டு பின்பு மக்களுக்கு போதித்தால் நல்லது
இதுதான் உருப்படியான அவசியம் தேவையான நேர் காணல்.
சகோதரா ... நீர் முதலில் மோகன் பாஸ்டரிடம் சென்று அவரது மருமகள் பற்றி கேளும்...
Best explanations I have heard. Praise the lord
கிறிஸ்தவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்குவதற்காக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* நீங்கள் இணையலாமே ஐயா!
சகோ கமாலியேல் சாதி பற்றி நல்லா மழுப்புராரே... முழு நேரமாக சாதி ஒழிப்பு பற்றி பேசக்கூடாதா... சூப்பரப்பு ... ஒருவேளை குருநாதர் மோகன் பாஸ்டர் மாதிரியே இருப்பாரோ...
Nice questions brother. Your way of approach was so good. Keep doing by God's Grace
கிறிஸ்தவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்குவதற்காக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* நீங்கள் இணையலாமே ஐயா!
மதம் ஒழிந்தால் தான் ஜாதி ஒழியும் .
Pastor Banjamin is perfect! Says perfectly!
Good explanation. Churches should preach against caste vigorously.
Why dont u join CHRISTIAN CASTE DISCLAIMERS MOVEMENT?
@@PaulDhinakaran-CCDM Please share the details
Even when preached is not heard or respected. As Christians we are to obey the word of God (Bible). Are we really doing that?
காணிக்கைக்கு மட்டுமே ஜாதியில்லை
There is neither Jew nor Gentile, neither slave nor free, nor is there male and female, for you are all one in Christ Jesus.
Above verse is from God's point of view , reality prevail over form
Super explanation brother Salomon the servant of God.
Nice attempt of discussion from various Pastor's opinion. This subject needs contemplation, inside every church for cleansing of Church from inside. Though this issue is under estimated as negligible by some, this has the power to drag anybody to hell.
குமரி மாவட்டத்தில் உள்ள போதகர்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் முதலில் தனியாக சென்று விசாரிப்பார்கள் பெண்வீட்டுக்கரர் பணக்காரர் என்றால் பையனின் தந்தை என்ன சொல்லுவர் பெண்ணின் தந்தை யிடம் உங்கள் பிள்ளைக்கு கொடுக்கிறதை கொடுங்கள் நான் ஒரு போதகர் ஒன்றும் கேக்க மாட்டேன் என்கிறது இப்படி தான் குமரி மாவட்டத்தில் உள்ள போதகர்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் 🕊️ அல்லேலூயா 👍👍
கன்னியாகுமரி கழிச்சி போட்ட மாவட்டம் லுலு தமிழச்சி, காசி, பெனர்டிக் அண்டோ, ஐட்டம் ஏரியா வெடிகள் அதிகம் உள்ள ஸ்தலம்
மற்ற மதம் சமூகத்தை சார்ந்து உள்ளது, கிருஸ்துவம் மட்டும் தனி மனிதனை சார்ந்துள்ளது, ( போதகர் ). அதனால் இவர்கள் சாதி ஒழிப்பு பற்றி பேச மாட்டார்கள்.
Jesuvadian and thiruppur Solomon are correct.
ஒன்றே குலம் ஒருவரே தேவன்....
Very important topic!Caste is the first and foremost hindrance for Christianity not growing in India!✅🙏🏿
You are wrong Christianity continuously growing
Caste is followed in Hinduism, if Christian followed caste means still they practice Hinduism
Brother I'm a hindu turned Christian.I found Caste is deeply rooted in Christianity. Even in born again community they go by caste while searching alliance.I had a bitter experience . But by God's grace we were blessed with cosmopolitan but true believers family who uphold only Christ as head of family. In south side castism plays a major role in castism so when ever. alliance proposal come from south we hesitate to accept. A particular south side dominating community always focus on castet. It is a curse to Christianity. The Lord will judge such kind of people. Jesus will say to them" I don't know who are you"
Also i accept your comment
சகோ... நீங்கள் தயவுசெய்து நம் தேவனை மட்டுமே பாருங்கள்
Yes bro I keep Jesus only as my saviour ignoring the worldly people
@@daniee333 yes bro from childhood 12year onwards i looked only Jesus and enjoyed 1Sam:2:8 God's blessings and also doing God's ministry (Bible and Science)without expecting any penny from others in return to GOD'S blessings in a small way
@@daniee333 சாணாப்பயலே என்று ஒரு கிறிஸ்தவரை ஒரு கிறிஸ்தவர் திட்டுகிறார். உடனே அவர், நீ போடா பறப்பயலே என்று திட்டுகிறார். இந்த பெயர்களே இருதயங்களிலிருந்து அகலவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு சாதி மறுப்பு இயக்கம் தேவையே.
சாதியை பார்க்காமல் இருந்தாலும் பணவசதி படிப்பு பார்த்து பெண் கொடுக்கவோ எடுக்கவோ செய்கிறார்கள் அல்லவா நாடாராக. இருந்தாலும் பணவசதி பார்த்து தான் எல்லாம் நடக்கிறது.
All the answers are good
கிறிஸ்தவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்குவதற்காக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* நீங்கள் இணையலாமே ஐயா!
இதே கேள்வியை பரிசுத்தவானாகிய பெரீ....ய பாஸ்டர் D. மோகன் அவர்களிடம் நீங்கள் கேட்டு அவரும் இதேபோல பதில் சொன்னால்... உங்க ஊழியத்துக்கு 10 லட்சம் ரூ தாரேன் ஆபீசர் சார் 😂🤣
இரட்சிப்பு அடைந்தவர்கள் அதுவும் பிசாசு ஆராதிக்கிற முறைமை என்பது அறிந்து கொள்வார்கள்
Need more Pastors Interviews Dear Brother ( About Castism in Christianity)
எல்லா பெரிய தலைவர்களிடமும் சர்வ சாதாரணமாக உள்ளது, காரணம் சமுதாயத்தின் மிகப்பெரிய பாவமான சாதீயத்தை எவருமே பேசுவதில்லையே!
சகோதரர் அகத்தியன் ஏற்படுத்தின தாக்கம் விளைவுகளை உண்டாக்க ஆரம்பித்துவிட்டது
Yes bro. 200% சரியான கருத்து சகோ.
கிறிஸ்தவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்குவதற்காக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* நீங்கள் இணையலாமே ஐயா!
YES . Bro Agathian Ministry has made a wake up impact among Christian Circles and Pastors ( more than Reverends of Traditional Churchianity ) where it would have otherwise not got the attention
நான் முதலியார்; அகத்தியன்
Unmai unmai 100% … he was the pioneer in cleaning up !!
Pr solomen pr yesuvadiyan speech super
சகோதரர் அறிவது ஒரு குறிப்பிட்ட சாதி தவிர்த்து என்றால் அது எந்த சாதி?
AFT பாஸ்டரின் மனம் புதிதாகவில்லை
நீக்க முடியும்;
இயேசுவை, கிருத்துவத்திலிருந்து............
Most of the Christian are
Mind set by Sanathana Tharmam
They do not know the
Word of God. Our Christian
Pastors and Father are
Encourage the Casteism.
ஆபிரகாமின் காலத்தில் கர்த்தரை ஏற்றுக் கொண்டஜாதி ஜனங்கள் வேறு யாருமில்லை. ஆகையால் ஆபிரகாம் தனது ஜனத்தாரில் போய் பார்க்கும் படி சொன்னார். இப்போது இயேசுவை ஏற்றுக்கொண்ட ஏராளமானோர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரே சாதியில் உள்ளவர்கள் பல மதத்தில் உள்ளனர். அண்ணன் கிறிஸ்தவ நாடார் தம்பி இந்து நாடார் அது தான் நம்முடைய வாழ்வியல்
Abraham married his father's daughter, that is his sister. Is there any pastor ready to marry his sister as Abraham did?
Haha AFT pastor is not vocal. He says casteism is everywhere and one cannot avoid it or abolish or remove it from the society by speaking against it. So does poverty, sin, adultery. Even they are everywhere in the society. Then why preach against them?
Solamon anna pesuanthu correct...
அன்பு சகோ, கிறிஸ்தவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்குவதற்காக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* நீங்கள் இணையலாமே ஐயா!
ஐயா நேர் காணல் எடுகிறவரே ஆபரகாம் உங்களுக்கு தம்பியா அவரை அவன் என்று கூறுகிறீர்கள் இன்று உழியகாரர் அதிகமானோர் இப்படித்தான் கூறுகிறார்கள்.
என்னங்கடா ஜாதி யாரும் யாரையும் கல்யாணம் பண்ணினா பண்ணிட்டுப்போறாங்க அது அவரவர் விருப்பம்; அவங்க அவங்க ஜாதியில் கல்யாணம் பண்ணினாலும் தவறில்லை. என்னைப் பொருத்தவரை ஒரே இனத்தில் திருமணம் முடிப்பது தான் நல்லது. பிரச்சனையே இருக்காது. பிள்ளைகள் லவ் பண்ணி ஜாதி மாறி திருமணம் முடிக்க இருவரும் விரும்பினால் அதற்கு தடைப்பண்ண வேண்டாம்.
Bro one of my church members left us because of Caste. He joined the group to which he belongs. So worried about this
Apraham parthamathirithan
Jesudian well said...
What he said is wrong. All Christians are one in Christ. I belong to the so called Nadar community. But in matrimony we mentioned caste no bar for our son and will do the same for our daughter too. We looked for only a family who trust and follow Bible alone. Jesus should be the head of the family and rooted in Christian vitues.
We Christians should shun caste atleast in future.
@@christinaramesh6963 This is what the Jesudian also said.
@@christinaramesh6963 அன்புள்ள அண்ணா, கிறிஸ்தவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்குவதற்காக சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* நீங்கள் இணையலாமே ஐயா!
There's no caste system in Christianity, we are children of God. If anyone is practising caste system is not a Christ-like person
அந்த குறிப்பிட்ட ஜாதி எந்த ஜாதி ஐயா
Anda kurupita caste enna sir vendamnu soldranga..
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
Jathi irukku , adaiyalamaka,,,but uyarvu , thalvu illai churchil, christhavathil in Jesus Christ.... All r equal ,, loving all...
what kind of identity from caste you are taking about? So you still follow Hinduism
Pastor caste vithiyasam paakirathu pavamthana. Oru sin irutha kuda heaven ku poga mudiyathu. Spirit,soul & body kutramattatha irunthathana heaven poga mudium. Oru Chinna kariyatha vidamudiyalana heaven la epidi place kedaikum? Periya ooliyakaragaloda nilayum Ithuthana?
Correct brother
Reacipu enbathu castpakakodathu.periya ulliyakaran summa.
Kandipa Christians caste pakurainga and ethu kandipa ovaru ovaru Chruch la pesa padanum
கிருஸ்துவத்தில் ஜாதி இருக்கிறது ஆனால் அனைவரும் பாதிரியாராகமுடியும்
Sc church ku sc pathiriyar nadar church ku nadar pathiriyar
Majority Christians accept inter caste marriage but for one caste 🤔 AFT pastor please be clear
Not so… you should visit Christianmatrimonial websites !!
“நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருப்பதனால், உங்களிடையே யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, அடிமை என்றோ சுதந்திரம் உடையவன் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வித்தியாசம் இல்லை.”
கலாத்தியர் 3:28 Pastor scriptures says that, but in reality…
Enna kodumaina… due to Christian society upbringing even the new generation observes casteism… no matter the division… so many people were agonised due to this strong upbringing… many marriages just because of caste.. it’s called off … even the girl and the boy says no just coz of Caste , albeit Scripture rules out these dogma !! I don’t have the authority to judge anyone, am putting here my observation !!
Birds of feathers flok to gather each community have their own traditions which you cannot change.It is not Pastor duty find Bride or Groom. You preach the Word of God. It will make changes.
ஏத்தியனாகிய உரியாவின் மனைவி பட்சேபால் என்று இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு எழுதும்போது மத்தேயு அவர்கள் குறிப்பிடுகிறார் பட்சேபால் யூத பெண் அதனால் தான் ஏத்தியனா கிய உரியாவின் மனைவி என்று கூறுகிறார் யார் இந்த ஏத்தியர்கள் ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் அவருக்கு உதவி செய்த வேறு ஒரு இனத்துக் கூட்டம் பிற்காலத்தில் யோசுவா மூலம் கானான் தேசத்திற்குள் யூதர்கள் வந்த போது அந்த மக்களை தங்கள் இனமாகவே சேர்த்துக் கொண்டார்கள். ஆங்கிலத்தில் prosolite என்றால் இனம் மாறுவது என்று அர்த்தம் லூக்கா அவர்களும் அவருடைய நண்பர் தியாபிளஸ் அவர்களும் கிரேக்க இனத்தை சார்ந்தவர்கள் அவர்கள் யூதராகவே மாறிப்போனார் இப்படி எண்ணற்ற மக்கள் யூத இனத்தை தழுவியிருக்கிறார்கள் கடவுள் எல்லா மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் ரூத் என்ன யூத பெண்ணா, ஆண்டவராகிய இயேசு அவள் சந்ததியில் பிறக்கவில்லையா. ஆபிரகாம் தன் ஜாதியில் தன் மகனுக்கு பெண் பார்த்தார் என்பது அறியாமையால் சொல்லப்படும் வார்த்தை காரணம் ஆபிரகாமின் குடும்பத்தார் அவருடைய தகப்பன் மற்றும் சகோதரர்கள் சிலை வழிபாட்டை உடையவர்கள். ஆபிரகாம் தன் சகோதரர் குடும்பத்தில் பெண் எடுத்தால் தான் வணங்கும் தெய்வம் தான் உண்மையானவர் என்று வீட்டுக்கு வரும் மருமகள் புரிந்து கொள்வாள் எந்த விதமான பிரச்சனையும் வராது என்று தான் தன் இனத்தில் பெண் எடுத்தார் மற்றபடி ஜாதியை பார்த்தார் என்று அர்த்தம் இல்லை ஜாதி என்பது இந்துக்களுடைய கலாச்சாரம் அதை பார்க்கிறவர்கள் கீதையையும் அதை எழுதிய கிருஷ்ணனின் பிள்ளைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம், யூதர்கள் மத்தியில் ஜாதி இருந்ததாக ஒரு தவறான தகவலை aft பாஸ்டர் அவர்கள் சொல்கிறார் யூதேயா கலிலேயா சமாரியா என்ற மூன்று பகுதிகளில் யூதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சமாரியாவிலே வாழ்ந்த மக்கள் யூதர்கள் அல்லாத பிரஜாதிகளோடு திருமண உறவு கொண்டபடியால் அவர்களை ஒதுக்கி வைத்தார்கள் அதற்கு பாஸ்டர் அவர்கள் ஜாதி பார்த்தார்கள் என்று தவறான தகவலை தருகிறார்.
கிறிஸ்துவ த்தில் ஜாதி என்பதற்குப் பதில் பிரிவு என்கிறார்கள் 146 பிரிவுகள் உள்ளது. ஜாதியைப் பற்றி யேசு வேண்டும் பேசியதாகவும் பைபிளில் உள்ளது. என்னை சரண் அடைந்தவர்கள் உயர்ந்த ஜாதியாக்குவேன் என்ற யேசு பேச்சு மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதையே காட்டுகிறது
Not only in India other part of world caste systems exists
Hindu organizations
RSS, Ramakrishna Mission Sarada mission where there is NO caste
Everyone in comment section putting marks for who participated.
Unmayaga naan Christion enderu nenaiththal, nechchayam mattramudium,(Note:iam convert my family ,aply more cast and other religion in my family.)
ஜாதி பார்க்கும் எவரும் பரலோகத்திற்க்கு செல்ல முடியாது.யாராயிருந்தாலும் சரி.
Vanakkam! During the time of Christ , in that part of world they have no idea about casteism whish was and is prevalent in India. Race is not Christianity, Race is Thamizh Inam. There is no casteism in Christianity though there are many sects/ groups. But still its practiced in Indian christians. This casteism cannot be abolished by any sect of christianity in India.
Even T V speaker also only speak about the the christ with indirectly about the cast for money and caste
ஆவியில் உருண்டுபுரளும் பெந்தெ கொஸ்தே ஊழியர்களே ஜாதிபார்கிறார் இந்தஜாதிபிசாசுஊழியர்களுக்கு பரலோகம்நிச்சையம்கிடையாது ஐயா அகத்தியன்போல் ஊழியர்கள் பரவவேண்டும்
சகோ. அகத்தியன் அவர்கள் எழுதி, வெளியிட்டிருக்கும், *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற ஒரு கருத்தாழம்மிக்க புத்தகத்தை பலர் வாசித்து, பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த புத்தகத்துக்கு *ஃபாதர் பெர்க்மான்ஸ், மோகன்.சி. லாசரஸ்* போன்ற ஊழியர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். நான் வாசித்தேன். மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. நீங்களும் அந்த புத்தகத்தை வாங்கி வாசியுங்கள் சகோதரர்களே. நன்றி.
சகோதரா நீங்கள் அகதியனுக்கு வக்காலத்து vaanguringa சரி புதிய தாக ஒரு ஜாதி கட்சி 2 வாரத்துக்கு முன் மெரி ஜான் என்பவர் தலமாயில் உருவானது DCLM என்ற கட்சி தலித் கிறிஸ்தவர் விடுதலை முன்னணி அமைச்சர் வந்து கலந்து கொண்டு பேசினார் சுமார் 3000 பேர் கலந்து எங்களுக்கு ஹிந்து ஆதி திராவிடர் போல அரசாங்க சலுகை வேணும் என்று சொல்லி உள்ளார்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள் ஜாதி இல்ல என்று சொல்லும் நீங்கள் கிறிஸ்தவத்தில் ஜாதி இருக்கு என்று சொல்றிங்க நாடார் ஜாதி என்றால் எவளோ கேவலமா பேசுற நீங்க இதுக்கு பதில் சொல்லுங்க
இன்னைக்கு எவளோ நேரம் ஆனாலும் சரி உங்களிடம் இருந்து பதில் வரணும் நீங்க உங்க அடையாளத்தை use பண்ணி சலுகை வேணும் என்று சொல்றிங்க எங்களை கேவலமா pesringa இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்
அந்த ரெட்டை நாக்கு சாத்தான் அகத்தியன் கிட்ட கேட்டு பதில் சொல்லுங்க மீடியா வெளிச்சத்தில் புகழ் வாங்க எங்களை கேவலமா பேசினார் இப்ப தலித் கிறிஸ்தவ முன்னணி DCLM என்று எதற்கு கிறிஸ்தவர் ஜாதியை வைது பிரித்து சலுகை கேக்குறாங்க என்று கேளுங்க நான் wait பண்றேன்
நாங்க கிறிஸ்தவர் நாடார் கட்சி முன்னணி என்று ஆரம்பித்தாள் தூக்கு போட்டு அகத்தியன் செதுவிடுவானா அந்த கேடு கெட்ட t shirt வியாபாரி என்ன தாக்கத்தை ஏற்படுதுசு அந்த ஆள் பேசி எல்லாருக்கும் ஜாதி என்றால் பரம்பரை மரபணு பரம்பரை ரத்தம் உள்ளே புதைந்து இருக்கு என்று தெரிந்து விட்டது
அந்த ரெட்ட நாக்கு காரே தன்னை ஒரு ஹிந்து இந்தியா என்றால் எல்லாரும் ஹிந்து என்று சொன்னார் அப்புறம் இஸ்லாமுக்கு போக போறேன் என்று கதை விட்டார் உங்களுக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா இல்ல கேக்குறேன் அடுத்வங்க குடும்ப விஷயம் இது கல்யாணம் முடிக்குறது இதுல போய் மூக்க நுழைக்க வெக்கம் இதல்ம் கொஞ்சம் வேணும்
voices of agatheyan.
உதாரணம்
பத்மா முதலியார்
Perusa peethuvale avala
Is removal of caste the central message of the Bible?
After their they put their caste example Mani Ayyai will rule the hell and they appoited by the Lord Jesus eternal domination in hell fire and rule nonbelivers . The helll will be completely unknown pla e to the Lord it win't come to the knowledge of our Lord He completly for the hell and the T V preacher forget)
In heaven
PADMA MUDALIYARS,NATARAJA MUDALIYARS,MANI AYYARS ARE all icons of christian coated hindus!! one man says -christian because christ is also a carpentar? another says christ is also a NADAAR ( CHRISTU NATHAR)CHRISTU ) NATHAR CONVENIENTLY TWISTED AS NADAAR! ???LET US PRAY FOR THESE SOULS ,BROTHER!!!
கடவுள் நல்லாத்தான் இரடச்சித்திருக்கிறார்
ஜாதிய உணர்வுகளை வேரோடு கிள்ளி எரிந்தது இஸ்லாம் மட்டுமே. ஷஹாதா சொன்ன அந்த நிமிடமே ஜாதிய உணர்வுகள் ஒருவரின் உள்ளத்தில் இருந்து இயல்பாகவே விலகிப்போகிடும் . இதான் இஸ்லாத்தின் தனி தன்மை. அல்லாஹு அக்பர்.
It was only Islam that rooted out caste sentiments. The moment the Shahada is recited, caste feelings will naturally go away from one's heart. This is the unique nature of Islam. Allahu Akbar. (Google translate)
Yen da கேவலம் ஒரு ஜாதிய ஒழிக்க முடியல அப்புறம் என்ன இரட்சிக்கப்பட்டிங்க நீங்க எல்லாம் முதல்ல ஜாதி ஒழிய பிரசங்கம் பண்ணுங்கடா அப்புறம் ஞானஸ்தானம் எடுக்கலாம்
ஜாதி பார்க்கிறது மாத்திரம் பாவமா? மாம்சத்தின் கிரியைகள் எல்லாமே பாவம்தான், (கலாத்தியர் 5 ஆம் அதிகாரம் ) .
ஜாதி பார்ப்பவர் இரட்சிக்க படாதவர்கள் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்
மாறனும் மாறனும் அவர்களாகவே மாறனும் அதற்கு எதற்கு வாரவாரம் பிரசங்கம் காலேப் bro; அவர்களாகவே பைபிள் படித்து மாறிடுவாங்கள ; AG. சபையில் இழுத்து இழுத்து ஏன் கத்தி பிரசங்கம் பண்றீங்க
praise the lord! indian christians hear much about jesus & his teachings! yet being brought up in brahminic krishna,s infuence for centuries,they remain & remain,by default followers of krsnaism & not jesus christ! christianity is impenetrable into most of indian christians?only lip service christians?practice krishnaism & talk much of christ! unavoidable in caste & varna based india???
100% cast problems eruicku
0:44 0:44 0:44 ஏத்தியனாகிய உரியாவின் மனைவி பட்சேபால் என்று இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு எழுதும்போது மத்தேயு அவர்கள் குறிப்பிடுகிறார் பட்சேபால் யூத பெண் அதனால் தான் ஏத்தியனா கிய உரியாவின் மனைவி என்று கூறுகிறார் யார் இந்த ஏத்தியர்கள் ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் அவருக்கு உதவி செய்த வேறு ஒரு இனத்துக் கூட்டம் பிற்காலத்தில் யோசுவா மூலம் கானான் தேசத்திற்குள் யூதர்கள் வந்த போது அந்த மக்களை தங்கள் இனமாகவே சேர்த்துக் கொண்டார்கள். ஆங்கிலத்தில் prosolite என்றால் இனம் மாறுவது என்று அர்த்தம் லூக்கா அவர்களும் அவருடைய நண்பர் தியாபிளஸ் அவர்களும் கிரேக்க இனத்தை சார்ந்தவர்கள் அவர்கள் யூதராகவே மாறிப்போனார் இப்படி எண்ணற்ற மக்கள் யூத இனத்தை தழுவியிருக்கிறார்கள் கடவுள் எல்லா மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் ரூத் என்ன யூத பெண்ணா, ஆண்டவராகிய இயேசு அவள் சந்ததியில் பிறக்கவில்லையா. ஆபிரகாம் தன் ஜாதியில் தான் மகனுக்கு பெண் பார்த்தார் என்பது அறியாமையால் சொல்லப்படும் வார்த்தை காரணம் ஆபிரகாமின் குடும்பத்தார் அவருடைய தகப்பன் மற்றும் சகோதரர்கள் சிலை வழிபாட்டை உடையவர்கள் ஆகவே ஆபிரகாம் தன் சகோதரர் குடும்பத்தில் பெண் எடுத்தால் தான் வணங்கும் தெய்வம் தான் உண்மையானவர் என்று வீட்டுக்கு வரும் மருமகள் புரிந்து கொள்வாள் எந்த விதமான பிரச்சனையும் வராது என்று தான் தன் இனத்தில் பெண் எடுத்தார் மேலும் சாரால் அவர்கள் ஆபிரகாம் அவர்களோடு கோபித்துக் கொண்டு ஏத்தியர்கள் மத்தியில் வாழ்கிறார்கள் அதனால் தான் தன் மனைவி மரித்தால் என்று கேள்விப்பட்டு ஆபிரகாம் அவர்கள் நிலத்தை விலைக்கு வாங்கி சாராள் அவர்களை அடக்கம் செய்வதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம் இல்லையா மற்றபடி ஜாதியை பார்த்தார் என்று அர்த்தம் இல்லை, ஜாதி என்பது இந்துக்களுடைய கலாச்சாரம் அதை பார்க்கிறவர்கள் கீதையையும் அதை எழுதிய கிருஷ்ணனின் பிள்ளைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம், யூதர்கள் மத்தியில் ஜாதி இருந்ததாக ஒரு தவறான தகவலை aft பாஸ்டர் அவர்கள் சொல்கிறார் யூதேயா கலிலேயா சமாரியா என்ற மூன்று பகுதிகளில் யூதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சமாரியாவிலே வாழ்ந்த மக்கள் யூதர்கள் அல்லாத பிரஜாதிகளோடு திருமண உறவு கொண்டபடியால் அவர்களை ஒதுக்கி வைத்தார்கள் அதற்கு பாஸ்டர் அவர்கள் ஜாதி பார்த்தார்கள் என்று தவறான தகவலை தருகிறார். கிறிஸ்தவம் இயேசு கிறிஸ்து உண்மையும் சத்தியமும் உள்ள தெய்வம் 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவுக்கு சென்ற கிறிஸ்தவம் அங்கு எத்தனையோ கிறிஸ்தவ நாடுகள உருவாகிவிட்டது 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்கு வந்த கிறிஸ்தவம் பாழாய் போன ஜாதியால் இன்றும் மூன்று விழுக்காடுகளுக்கு மேலாக வளரவில்லை 400 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த இஸ்லாம் 30 விழுக்காடுகள் வளர்ந்து விட்டது பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளோடு சேர்த்து சொல்கிறேன் இந்தியாவில் கிறிஸ்தவத்தை வளர விடாமல் செய்த மக்கள் வேறு யாரும் அல்ல ஜாதியை பிடித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் தான், அவர்களில் ஒரு பகுதியினர் சிஎஸ்ஐ திருச்சபையில் இருந்து கொண்டு தாங்கள் தெற்கே இருந்து வந்தவர்கள் எங்களுக்கு தனி சபை வேண்டும் என்று கூறி ஜாதி சபையை சென்னையின் பல்வேறு பகுதிகளில் சிஎஸ்ஐ திருச்சபையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பிரதான வேதநூல் ஜாதியை தூக்கிப் பிடிக்கும் கீதை, பைபிள் எல்லாம் பிற்பாடு தான்
அரசுதான் ஜாதி கேட்கிறது என்ன பதில் சொல்வது
These peoples are studied any history, any master degree in a university.
Only studying the tamil bible and preach what they unstood.
Imature peoples.
ஜாதி பார்க்க கூடாது என சொல்கிறவர்கள் குறிப்பாக
சாலமொன் போன்றவர்கள்
தனது மகனுக்கு மகளுக்கு
வேறு ஜாதியில் திரு மணம்
செய்கிறார்களா அ ஏதாவது
காரணம் சொல்லி தனது அ
மனைவி ஜாதியிலேயோ திருமணம் செய்கிறார்களா என பார்ப்போம்.
Peria church vachu nadathuna entha caste nalum ok nu solravanga irukanga in Christianity. I'm Nadar my friend is pallar his family is running a missionary they married a coimbatore Christian family ( probably a gounder family)
சாதீயை பத்தி பிரசங்கிக்கக் கூடாது,,, ஆனா, இந்த சாதீ பிரச்சைனை பற்றி பிரசங்கிக்ககூடாது என்று
முட்டுக் கொடுக்கக் கூடாது... சாதீயே பாக்கக்கூடாது.... ஆனால், சாதீ பிரச்சினையைப் பற்றி எதிர்த்து போராடி ஊழியம் செய்யக்கூடாது என்று சொல்வது அவ்வளவு சரியா.... பேச வேண்டியதைப் பேசியே தான் ஆக வேண்டு...... நான் சாதீ எதிர்ப்பாளர் என்பது எப்படி வெளியே தெரியும்..... உங்க சாதீயில் நான் மாப்பிள்ளை பார்க்க நான் உதவி செய்யமுடியாது.... நீயே பாத்துக்கோ என்பது நெத்தியடி.... சாதீ பாத்தா நீ சர்ச்சுக்கு வராதே... அப்படி நீ சர்ச்சுக்கு வந்து என்னதான் பண்ணப்போற என்பது நல்ல உதாரணமானம்.... இதை அனைத்து போதகரும் கடைபிடித்தால் சாதீப் பிசாசு சபைய விட்டு ஓடிடும்....
Caste we can't removed. Because pastor it self involved in caste. Because caste is included in the blood. Either Bible words should be changed for convenient of our Christian people. Otherwise we have to preach differently for our convenient. It is useless talk. It is concerned with our heart.
எனது இரண்டு கேள்விக்கு பதில் சொல்ல யாராவது ஊழியர் வாருங்கள் பார்ப்போம்
1. வேதாகமத்தில் நான் உண்டு பண்ணிய ஜாதி என்று தேவன் சொல்லும் வசனம் நான் காட்டுகிறேன். ரெபேக்காள் வயிற்றில் இருந்து இரண்டு ஜாதி பிரியும் என்று வசனம் உள்ளது. இன்னும் பல
நீங்கள் தேவன் ஜாதியை உண்டாக்கவில்லை
ஜாதியை உண்டாக்கியது மனிதன் அல்லது பிசாசு என்று வசனம் காட்டுங்கள்
2. மறு ஜாதி பெண்களை மனைவி ஆக்கியதால் பாவம் செய்தீர்கள் என்று வசனம் உள்ளது
நீங்கள் ஜாதி பார்த்து மனைவி ஆக்கியதால் பாவம் செய்தீர்கள் என்று வசனம் காட்டுங்கள் சவால் விடுகிறேன்
இந்த இரண்டு கேள்விக்கு பதில் சொல்ல யாராவது ஊழியர் வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கிறேன்.
இது உளறல் அல்லது அறிவற்ற பேச்சு / புரிதல்
கிறிஸ்தவ வேத வெளிப்பா ட்டி ல் ஜாதி / சாதீய எண்ணம் எழுத்து இல்லவே இல்லை .
பைபிள் ஐ தமிழ் translation செய்யும் போது ஜாதி என எழுதியதே முற்று முழுவதும் தவறு .
இனக்கூ ட்டம் இனம் , இனங்கள் , இனப் பிரிவு என்பதே சரி யா க இருந்திருக்கும் , இருந்திருக்க வேண்டியது
இது ஒரு வேளை 18 மற்றும் 19 நூற்றாண்டு கால கட்டத்தில் Translation Expert Group இல் ஒரு பார்ப்பனிய நபர் இடை செரு கி ன தந்திர கெடுதல் ??
இதே போல் கடவுள் அல்லது இறைவன் அல்லது பகவான் என்று குறிப்பிட படாமல் " தேவன் " என்று ஒரு Point நிலை தாழ்ந்த படி எழுதியதும் கூட இருக்கலாம்.
ஆதி மூல எபிரேய கிரேக்க மொழிகளில்
இந்திய அல்லது பிராமணிய பார்ப்பனீய சாத்தானிய படைப்பான Speciality யான சாதீய கட்டமைப்பு எப்போதும் இப்போதும் இல்லை .
சாதீயம் பார்ப்பனீய சாத்கனிய மான நிலை . இது கிறிஸ்து வா லே ஈர்க்கப்பட்ட எவருக்கும் இருக்க கூடாது / இராது.
இதிலிருந்து விடுபட
" எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் "
.
இயேசு வின் அருள் பெற்று உள் மனம் மாறிட முயற்சி எடுப்பது தான் அத்தியாயம் அவசியம்.
அன்பான சகோதரரே நல்ல அருமையான கேள்வி கேட்டிங்க மோசே காலத்தில் கடவுள் பைபிளின் சில பகுதிகளை கொடுத்தார் எகிப்தில் விடுதலை பெற்று கானான் தேசத்தை சொத்தாக கொடுக்கும்போது சில சட்டங்களை கடவுள் கொடுத்தார் அதில் வேறு தேசத்து பெண்களை திருமன செய்யக்கூடாது அவங்க அன்னிய தெய்வங்களை வணங்க வைத்துவிடுவார்கள் என கடவுள் சட்டம் கொடுத்தார் சாலமோன் வேறு தேசத்து பெண்களை திருமணம் செய்தார் வயதான காலத்தில் சலமோன் அந்நிய தெய்வங்களை வணங்கினார் கடவுள் வெறுக்கும் நபரானார் இப்படி கடவுளின் சட்டத்தை மீறும்போது பாவமாகிறது கூடுதல் காரணம் ஆபிரகாம் வம்சத்தில் இயேசு வருவார் கடவுள் வாகுறுதி கொடுத்தார் பின்பு யூதா கோத்திரத்தில் வருவார் எனவும் தாவிது வம்சத்தில் வருவார் எனவும் கடவுள் வாக்குறுதி கொடுத்தார் இப்படி கடவுள் ஆபிரகாம் வம்சம் கரைபடாமல் பொய் வணக்கம் கலக்காமல் இயேசு பிறக்கவே கடவுள் புறத்தே சத்து பெண்களை ஆண்களை திருமணம் செய்யக்கூடாது என கடவுள் கட்டளை கொடுத்தார் ஆனால் இயேசு பிறந்த பிறகு சிலமாற்றங்களுக்கு காரணம் ஆபிகாமிடம் கடவுள் கொடுத்த வாக்குறுதி உன் சந்ததிக்குள் சகல ஜாதியாரும் ஆசிர்வதிக்க படுவார்கள் என கொடுத்தார் அப்போ எல்லா ஜாதியாரும் ஆசிவாதத்தை பெற இயேசுவை பின்பற்ற வேண்டி உள்ளது ஆனாலும் கிருஸ்தவம் கரை படாமல் இருக்க கிருஸ்தவர் திருமண செய்யும் போது இயேசுவை பின்பற்றுபவரைதான் திருமணம் செய்யவேண்டும் அப்போ கடவுள் நல்லகாரண்த்துக்காக திருமண சட்டங்களை கொடுத்தார் ஆனால் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என பிறிபதற்காக கொடுக்கவில்லை உண்ணைநேசிப்பதுபோல் பிறனை நேசிக்கவும் கடவுள் சட்டத்தை பழைய ஏற்பாட்டில் கொடுத்தார் கடவுளுக்கு பிடித்தமாதிரி வாழ்பவர்களை எந்த தேசத்து ஜனங்களையும் ஏற்றுக்கொள்கிறார் என அப்போஸ்தலர் புத்தகம் சொல்கிறது மனிதர்கள்தான் தான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரிக்கிறான் ஆனால் இதற்கு பின்புறம் இருந்தவன் சாத்தானே ஆனால் கடவுளும் பைபிளும் நம் ஒவ்வொருவரையும் உயர்வாகதான் பார்கிறது காரணம் தாயின் கர்ப்பதில் உருவாக்கிய கடவுள் யெகோவா
வேதம் சொல்லும் சாதி என்பது இறை நம்பிக்கையை குறிக்கும் கர்த்தரை தொழுது கொள்ளாத அன்னிய சிலை தெய்வங்களை வழிபடும் மக்களை அன்னியர் அவர்களிடம் பெண் கொள்ளவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டாம் என்று தேவன் சொல்கிறார் இது வேதம் சொல்லும் ஜாதி
நாம் தமிழ்நாட்டில் பார்ப்பது அப்படி இல்லை நான் கிறிஸ்தவர்களாக ஒன்றுபட்டு இருந்தாலும் அந்த கிறிஸ்துவத்திற்கு உள் நாம் ஏற்றத்தாழ்வு பார்ப்பது தவறு என்று வேதம் சொல்கிறது
இயேசு சொல்கிறார் என்னை விசுவாசித்த மக்கள் என்னுடைய ஜாதி என்றும் என்னை தொழுது கொள்ளாத அவர்கள் அந்நிய புறஜாதியார் என்றும் வேதம் சொல்கிறது இதுதான் வேதம் சொல்லும் ஜாதி முறை
Tamilnadu no original Christian maximum from Hindu converting only
Topic is about casteism not about religion !!
அப்படி இல்லை யெனில் ஏன் இந்த விவாதம்
முடியம் சார் முதலில் , இந்த பிரிந்து போன கூட்டமும் , தனித்தனியாக அமைத்துக் கொண்ட இந்த பிரிவினைகளும் தாய் திருச்சபையோடு ஒன்று சேர்ந்தாலொழிய சாதியை பிரிக்க முடியாது .
ஜாதி என்ற ஒரு topic ஐப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அந்த பாரம்பரியத்தை தாண்டி திருமணம் என்பது சில சமயங்களில் ஒத்துவருவதில்லை. இரு வேறு ஜாதியைச் சேர்ந்த குடும்பத்தில் ஒரே பாரம்பரியம் இருந்தால், அந்த குடும்பத்திலுள்ள பிள்ளைகள் திருமணம் செய்வதில் தவறில்லை. கிறிஸ்தவ ஒழுக்கங்கள் இருந்தால் பிரச்சினையில்லை. ஒரே ஜாதியில் திருமணம் செய்வதில் என்ன தவறு? இதற்காக தேவன் யாரையும் நியாயந்தீர்ப்பதில்லை. ஜாதி பார்ப்பவர்களை தேவன் தண்டித்துள்ளாரா? வீணான காரியங்களைக் குறித்து பேசுவது சரியல்ல. போய் ஊழியத்தைப்பாருங்கள்.
Ipo enna. Neenga jathi pappinga avlo thane
சரியாக சொன்னீர்கள்
ஒரே ஜாதியில் திருமணம் செய்வது தவறு இல்லை ஆனால் என்னுடைய சாதியில் மட்டும் தான் நான் திருமணம் செய்வேன் வேறு சாதியில் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்வது கிறிஸ்தவத்தில் தவறு
Jathi Mattum illa romba pannamnum irrukanu pakkuranga.
சகோ.வின்சென்ட் செல்வகுமாருக்கு இவர்கள் பதில் என்ன.
ruclips.net/video/XHDcwubcuYY/видео.html
Solomon Enna paulaa Enda dai
கமாலியேலின் பதட்டமான மழுப்பல்கள்.
Ennaiya katha vidringa
முதலாவது . கிறிஸ்தவனாக இருக்கட்டும் பிறகு ஜாதி மதம் பற்றி பேசுங்க
e acaste bloo