எதிர்வினை சக்திகளை கிழித்து எரியும் மேல்மலையனூர் அங்காளியின் தை அமாவாசை ஊஞ்சல் பாடல் | ஜெயக்குமார்
HTML-код
- Опубликовано: 29 янв 2022
- எதிர்வினை சக்திகளை கிழித்து எரியும் மேல்மலையனூர் அங்காளியின் தை அமாவாசை ஊஞ்சல் பாடல் | ஜெயக்குமார்
Produced & Licensed by: Apoorva Audios
#angalammanvarnippu #angalammanalaippu #angamma #pachaiyammapadal #mariyammamuthumariyamma #nagathammanpadal #selliyammanpadal #samayapurammariyammanpadal #samayapuram #periyapalayathammanpadal #vadivudaiammanpadal #kadumbadichinnammanpadal #ellaiyammanpadal #gangaiammanpadal #varnippupadal #kanniyammanpadal #saptakanniyammanpadal #murugansongs #ammansongs #sivansongs #ganapathisongs #adispecialammansong #adiangalammansongs #angalammanwhatsappstatus #Jayakumarpoosari #gurusivakumarpoosari #shakthishanmugaraja #poosarikathai #angalammankathai #angalamman history #angalammanvaralaru #paavadairaayan #periyandavar #periyayi #periyandichiamman #pechiyamman #nisasini #vallalkandan #mayanakollai
#mayaanasoorai #malaiyanooruangalamma #aaduvetti #aadubali
#kozhibali #angapradakshanam #eval #pilli #sooniyam #darkmagic #kalippueduthal #peiottudal #kurisolluthal #saamiaaduthal #kaaliaattam #peiyaattam #kuttisaathan #kuttisaathanaeval #maanthrigam #malayalamandrigam #angalammanoonjal #periyayivarnippu #angalammanvarnippu #paavadairaayanvarnippu #maduraiveeranvarnippu #muniswaranvarnippu #karuppusamivarnippu #malayalachinna #idumban #kadamban #kaalivarnippu #mutharammanvarnippu #mutharamman #veerbhadrarvarnippu #masaniammanvarnippu #kuladeivamvarnippu #veetudeivamvarnippu #poovadaikaarivarnippu #varahi - Видеоклипы
யனக்கு இ ந்த பாடல் பிடிக் கும்😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடல் யாருக்கெல்லாம் மனதை உருக்கியது🥰
🙏🏾
எனக்கு
@@sarakutty3033😮😅wa
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😫😫😫😫😫😭😭😭🥱🥱🥱
😊😊00😊😊⁰
அம்மா எங்க கூடவே இருந்து உதவி பண்ணுங்க ரொம்பவே கஷ்டமா இருக்கு அம்மா எங்களுக்கு எல்லாமே நீங்கதானே அம்மா எங்க கூட இருந்து உதவி பண்ணுங்க amma❤ கஷ்டம் எல்லாம் காணாம போக செய்ங்க அம்மா, எப்போவும் கூடவே இருந்து உதவி பண்ணுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭❤❤
😅
அம்மா தாயே எனக்கு ஏன் இந்த சோதனை... எனக்கு எப்பொழுது நல்ல காலம். பிறக்கும். வாழ்க்கையே வெறுத்து போய் உள்ளேன் எனக்கு நல்ல வழிகாட்டு ஓம் சக்தி தாயே போற்றி அங்காளம்மா நீயே எனக்கு என்றும் துணை
❤
Mani
காடு மலை தான் கடந்து கைலாயம் தான் நீ நடந்தது......
கால்கலேல்லாம் நொகுமுன்னு ... கட்டி வச்ச ஊஞ்சல் ஒன்னு... அம்மாவே...அங்காளி அம்மாவே....(2)
நான் மலராய் நான் மலர் பரித்து.... நான் மலராய் நான் மலர் பரித்து...ஏ மாதாவே ஊஞ்சலை சிங்காரித்தேன்....
அந்த ஊஞ்சலிலே ஆடக்கூடாதா அம்மாவே...உன் அருளை தேடகூடாதா.... (2)
(காடு மலை தான் கடந்து)
அம்மா......
இரவோ.... அது பகல் இரவோ. இரவோ... பகல் இரவோ.... அந்த இருளினிலே அம்மா நீ ஆட வந்தாய்.... (2)
நான் இரவாக மாறக்கூடாதா ....அம்மாவே... நான் இன்பதோடு பாட கூடாதா.... (உன் இரவாக(2)
(காடு மலை தான் கடந்து)
அழகாய் ஆடிடுவாய்... அழகாய் ஆடிடுவாய்.. (2)
ஆதி சிவன அம்மா நீ தேடிடுவாய்... (2)
உன் திருவடியாய் மாறக்கூடாதா அம்மாவே...உன்னருளை பாடகூடாதா.....(2)
(காடு மலை தான் கடந்து)
சோதனையும் பல வேதனையும் (2)
நா சொல்லி அழவே மலையனூரை தேடி வந்தேன்...(2)
ஏ சோதனையை தீர்த்தருள்வாயோ...அம்மாவே...என் வேதனையை கேட்டருள்வாயோ......(2)
(காடு மலை தான் கடந்து)
அம்மா.......
அழுது புலம்பி நின்றேன்...(2)
உன் ஆலயத்த அம்மா நா சுத்தி வந்த...(2)
என் கண்ணீரை துடைத்திடுவாயா அம்மாவே.... என் கஷ்டங்களை தீர்த்திடுவாயா....(2)
(காடு மலை தான் கடந்து)
அம்மா....
பிறந்தேன் நா வளர்ந்தேன்...(2)
ஆசையினால் பலலோகம் திரிந்தேன்....(2)
அம்மா உன் அருளை புரிந்து கொண்டேனே.....அம்மாவே உன் ஆலயத்தை நாடி வந்தேனே....(2)
(காடு மலை தான் கடந்து)
அம்மா....
உன் புகழை பாட ஒடி வந்தேன்..உன்னடிய நா தேடி வந்தேன்...(2)
என்னை பெருமை பாட வைத்தாய்யம்மா...அம்மாவே...உன் புகழை பாட வந்தேனம்மா....
(காடு மலை தான் கடந்து)
அம்மாவே அங்காளி அம்மாவே.....(3)
காடு மலை தான் கடந்து கைலாயம் தான் நீ நடந்தது......
கால்கலேல்லாம் நொகுமுன்னு ... கட்டி வச்ச ஊஞ்சல் ஒன்னு... அம்மாவே...அங்காளி அம்மாவே....(2)
நான் மலராய் நான் மலர் பரித்து.... நான் மலராய் நான் மலர் பரித்து...ஏ மாதாவே ஊஞ்சலை சிங்காரித்தேன்....
அந்த ஊஞ்சலிலே ஆடக்கூடாதா ஏ அம்மாவே...உன் அருளை தேடகூடாதா.... (2)
அம்மா......
இரவோ.... அது பகல் இரவோ. இரவோ... பகல் இரவோ.... அந்த இருளினிலே அம்மா நீ ஆட வந்தாய்....
நான் இரவாக மாறக்கூடாதா ....அம்மாவே... நான் இன்பதோடு பாட கூடாதா....(2)
(காடு மலை தான் கடந்து)
அழகாய் ஆடிடுவாய்... அழகாய் நீ ஆடிடுவாய்.. ஆதி சிவன அம்மா நீ தேடிடுவாய்... (2)
உன் திருவடியாய் மாறக்கூடாதா அம்மாவே...உன்னருளை பாடகூடாதா.....(2)
(காடு மலை தான் கடந்து)
சோதனையும் பல வேதனையும் (2)
நா சொல்லி அழவே மலையனூரை தேடி வந்தேன்...(2)
ஏ சோதனையை தீர்த்தருள்வாயோ...அம்மாவே...என் வேதனையை கேட்டருள்வாயோ......(2)
(காடு மலை தான் கடந்து)
அம்மா.......
அழுது புலம்பி நின்றேன்...(2)
உன் ஆலயத்த அம்மா நா சுத்தி வந்த...(2)
என் கண்ணீரை துடைத்திடுவாயா அம்மாவே.... என் கஷ்டங்களை தீர்த்திடுவாயா....(2)
(காடு மலை தான் கடந்து)
அம்மா....
பிறந்தேன் நா வளர்ந்தேன்...(2)
ஆசையினால் பலலோகம் திரிந்தேன்....(2)
அம்மா உன் அருளை புரிந்து கொண்டேனே.....அம்மாவே உன் ஆலயத்தை நாடி வந்தேனே....(2)
(காடு மலை தான் கடந்து)
அம்மா....
உன் புகழை பாட ஒடி வந்தேன்..உன்னடிய நா தேடி வந்தேன்...(2)
என்னை பெருமை பாட வைத்தாய்யம்மா...அம்மாவே...உன் புகழை பாட வந்தேனம்மா....
(காடு மலை தான் கடந்து)
அம்மாவே அங்காளி அம்மாவே.....(3)
❤️
🙏
🥰🥰🥰
♥️♥️♥️♥️
Tq . lyrics ku
Daily நான் விரும்பி கேக்குற பாடல்
அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா அங்காள அம்மா பரமேஸ்வரி அம்மாவேகுழந்தை வரம் வேண்டும்
தினமும் நான் விரும்பி கேக்குற patal
😊😊😊😊😊😊😊😊😊a😊😊@@user-yf9rm6cb6z
@@user-yf9rm6cb6z😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😊😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
அம்மா சாத்தியமா நா என் கணவர் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறோம்...... கண் திறந்து பாரு அம்மா 😭😭😭😭😭🙏🙏🙏
பல கஷ்டங்களை தாங்கிக்கொண்டு இந்த வாழ்க்கை ஓடிகொண்டிருக்கு எனக்கு, உன் அருள் கிடைக்காதா அம்மா 🙏.
Super 🥰❤
@@user-xz8tq5fe7x😢😢😢😮😅😊😢😢😢😢😂😮 1:13 🎉
❤
😊@@user-ww9jk8cn9c
❤@@user-xz8tq5fe7x
ஏம் மா என்ன மட்டும் அதிகம் கஷ் டபடுத்ர எனக்கு உன்ன விட்டா யாரும் இல்லை ஓம் சக்தி அங்காளம்மன் நீ யே துணை
என் மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பாட்ட தான் கேப்பன்.சூப்பர் பாட்டு....என் கண்ணீரை துடைத்திடுவாயோ அம்மாவே😢😢😢😢😢😢😢😢😢
?/m
உலகின் உண்மையான தெய்வம் நீங்கள் தான் அம்மா அதை நான் உணர்ந்து கொண்டேன் உன் பாதங்களில் சரணடைந்தேன்
Amma.engalukku.nalla.arul.purivai 2:41
A
Love 🌹💋
@@KannanArtistksyogeshdq
எங்கள் குலதெய்வ பாடலை அழகாக பாடிய ஜெயக்குமார் அண்ணனுக்கு நன்றி
❤
பாடவில்லை .தன் அம்மாவிடம் ஒரு குழந்தை பேசி உள்ளது.இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.நன்றி.
என் அம்மா , ஆனந்த கண்ணீர் வருகிறது...🙏🙏🙏🙏🙏🙏
True
💕இந்த பாடலுக்கு நான் அடிமை❤😍
🎉🎉🎉🎉😮😊5555555555555555
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நானும்
நானும்
😊😊@@user-mt8bm2vl9q
அம்மா தாயே எனக்கும் குழந்தை வரம் கொடும்மாஎன்னைப்போல்குழந்தைக்காக தவிக்கும்எல்லா பெண்களுக்கும்குழந்தை வரம் அம்மா எனக்குஅம்மா எனக்கும் கொடும்மாஅம்மா எனக்கு குழந்தைகொடுத்தாயே
எனக்கு சாமி மேல நம்பிக்கை கிடையாது....ஆனா இந்த பாடல் என்னை பெற்ற தாய்யை நினைத்து இந்த பாடலை யோசித்தால் என் கண் குழமாகிறது
நம் முன்னோர் தான் அங்காளம்மன் தாயாக வழிபடுகிறோம்.
அம்மாவின் பூரண அருள் பெற்ற புண்ணியரே
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
காடு மலை தான் கடந்து
இந்த பாடல் முழுவதும் என் சோக கதை 2017 இருந்து 2020 வரை என்னுடைய நிலை பாடல் முழுவதும் இருந்தது என் பெயர் பொன்னுசாமி அதகப்பாடி ஊராட்சி ஒன்றியம் தருமபுரி மாவட்டம்
அம்மா தாயே 🙏
கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 😢😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
அம்மா தாயே சரணம் 🍋🪔🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அதர்மம் மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை கண் திருஷ்டி பகை எதிரிகள் போட்டி போறாமை நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏
கஷ்டங்கள் கடன்கள் நீங்கி நல்ல வாழ்வை நீ தர வேண்டும் மேல் மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே துனை "🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma
@@jayalakshmijayalakshmi1289 ❤😊😂
@@jayalakshmijayalakshmi1289😮🎉🎉😂😂😂😂
@@jayalakshmijayalakshmi1289❤
P❤pppppp
ஓம் புத்தாக வளர்ந்து வரும் பூங்காவனத்து அன்னையே போற்றி போற்றி போற்றி...
தினமும் இப்பாடலை கணக்கே இல்லாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்...
மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் என் உடனே இருப்பதாக உணர்த்துகிறார்...
அம்மா எனக்கு நோய் நொடி அற்ற வாழ்வு அருள வேண்டும் தாயே...🙏🙏🙏... ஓம் மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி 🙏🙏🙏..... தாயே நான் உன்னை நேசித்து அழைக்கும் சொல்.....இதோ எங்க அம்மா தாயே"""மலையனூரா """ போற்றி 🙏🙏🙏
Ok
அங்காளம்மன் உங்களுக்கு அருள் புரிவார் ❤❤❤❤
எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் இருக்கும்போது இந்தப் பாடலைக் கேட்டால் மனம் நிம்மதியாக இருக்கும் 🙏🙏🙏
Yes
அம்மாஎனக்கு. குழநதைபாக்கியம. எப்பாதருவாழ். எங்கள்கஷ்டம். எப்பாதிரும். அம்மா மலையனூர்அம்மா. அங்காளம்மன்தழிய
சீக்கிரமாக கிடைக்கும் குழந்தை பாக்கியம் அம்மாவின் அருள் உங்களுக்கு உண்டு❤
ஓடக்கர மண்ணெடுத்து பாடலின் அதே வழியில் அற்புதமான பாடல் இரண்டு பாடலைப் பாடிய தலைவா வாழ்க உங்கள் ஆன்மீகம் வளர்க பம்பை குழு
ஓம் சக்தி ஜெயா அம்மா ஆதி சக்தி ஆண்களியின் அருளால் நீங்கள் பாடும் பாட்டு மற்றும் பண்பை உடுக்கை இசை பாடல் வரிகள் அனைத்தும் ஆண்களியின் அருள் உங்களுக்கு பரிபுறநம்மாக கிடைக்கும் அம்மா இந்த பாடல் கேட்டு என் மனசு உரிகி போனேன் அம்மா என் மனமார்ந்த நன்றி நன்றி அம்மா வாழ்த்துக்கள் 🙏🔥🙏🌹🙏
O
,.,,, ......!
.......... 😂ok c
அம்மா இந்த பாடலில் உன் பெருமையை காது குளியிர கேட்டேண் அம்மா 🙏🙏🙏🙏🙏உன் அருள் எங்களுக்கு வேண்டும் 🙏🙏🙏
அம்மா தாயே சரணம் 🙏 காளி பத்திரகாளி அம்பாள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அம்மா வீடு மனை திரும்ப வர வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அண்ணன் தங்கை குடும்பம் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏🙏
இந்த பம்பை உடுக்கை ஒலிய கேட்டால் ஸ்ரீ அங்காளம்மன் நேரில் காட்சி கொடுப்பாள். நல்ல குரல்வளம், நல்ல பம்பை உடுக்கை சத்தம் வாழ்க வளமுடன்.🙏🙏🙏👌
அம்மா
Krega h ee ❤
Sema
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.,..
சலிக்காமல் கேட்கலாம்.....
🙏🙏💐
@@sthishrsathish5073 😂😢
Yes
B
❤
ஓம் சக்தி தாயே நீயே எங்க அண்ணனுக்கு துணை எங்க அண்ணன் சீக்கிரமா எழுச்சி அவனுக்கு நடக்கணும்மா சாமி ஆனா நீ நடக்க வச்சுட்டு நான் போதுமா அவனுக்கு எந்த நோய் நொடியும் வராம நீயே வந்து பக்கத்துல இருக்கணுமா தாயே ஓம் சக்தி தாயே அவனுக்கு சீக்கிரம் நல்லாயிருச்சு அண்ணா உன் சன்னிதானத்துக்கு இட்டின் வரமா தாயே ஓம் சக்தி தாயே அம்மா🙏🙏🔱🔱🌿🌿🔥🔥🦁🌎🌎🌎
A ma thaye malaiyanoor amma enagu kadan pirachanaiya theerthu vaima nee,nan adi amavasai unoda alathugu varuven,enoda veethukarar kutti varanum thaye,kadan tholaiyil irunthu kapathi kodumaunoda pilai ennai,aya thaye neethan thunai amma
🙏என் தாயே உன் பாதங்கள் கோடி சரணங்கள் அம்மா:🙏🙏🙏🙏
Put🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@DineshDinesh-yu1sh ooo co
@@DineshDinesh-yu1sh1:517😮😊
இந்த. பாடலைக் கேக்கும்பொழுது மனதில். நிம்மதி கிடைக்கிறது. என் தாயே. அங்காளம்மன் திருவடிசரணம்
அம்மா மலையனூர் இளவரசி அங்காளம்மன் தாயே எங்கள் வீட்டில் மகளாக வந்து பிறக்க வேண்டும் அம்மா.எல்லாம் அவமானம் தாங்க முடியாமல் தவிக்கிறேன் அம்மா காப்பாற்றுங்கள். மடியேந்தி நிற்கிறேன் அம்மா மடிபிச்சை கொடுங்கள் அம்மா.என் வாழ்க்கை யில் சந்தோஷம் இல்லை அம்மா வாம்மா தாயே.அருள் புரியுங்கள் அம்மா.இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் கவலை வேதனை எல்லாம் மறந்து போகிறேன் அம்மா.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி யாருக்கும் எந்த கஷ்டம் வராமல் இருக்க வேண்டும் அம்மா ஓம் சக்தி 🙏🏻🙏🏻🌹🌹🌹
ஜெயா அண்ணா 🙏🙏🙏 குரல் 🤴🏻 சூப்பர் சூப்பர் என்னோட favorite பாடல் 👏👏👏👏👏💥💥💥
அருமையான குரல் அண்ணா
என் மறு வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் பசங்க நல்ல படிக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 நிம்மதி சந்தோஷம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் சந்தோஷம் வேண்டும் 🙏
En manadhil padhindha padal indha voise la ammavoda padal arumai.....ketpadharki inimaiyaga irukku...🙏🙏🙏🙏
....🥰🌿🌸🌺💐Angalamman Thaye Eanakku Thunai Yaa erunga 🌿🌸🌺💐🥰.....
சூப்பர் voice🙏🏼💯
😊🎉❤
அழகான பாடல் அம்மா உடம்பு சிலிர்த்தது அம்மா உண் பெருமையை பாடும் போது
இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது இந்த பாடலை பாடிய அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி அம்மன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்க வேண்டும் என்று அம்மனை பிராதிகிரென்
இந்த பாட்ட கேட்ட உடனே கவலை எல்லாம் மறந்து ஒரு பரவச நிலை அடைந்து நானும் சுமார் 30 தடவை மேல கேட்டேன் ரொம்ப அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
Hi
இந்த பாடலை கேட்டாலே மனதிர்க்கு ஒரு நிம்மதி கிடைகிரது எத்தனை முறை வேண்டும் நாணலும் கேட்கலாம்
இந்த பாடலுக்கு நான் அடிமை❤❤❤
எங்க குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி தாயே, அப்பா பெரியண்டவா, என் மனபதட்டத சீர்செய்யம்மா உன் பாலகர்கள், பாலகிகள், மேல்பெரும் கருணை புரிபவளே நீன் பொன் தாள் சரணம், எங்க எங்களுக்கு நீதான் துணை ❤❤❤❤
ஓம் சக்தி காளிஅம்மா 🙏♥️😭🙏🙏 ஓம் சக்தி அம்மன் 🙏♥️😭🙏 மஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி 🙏😭🙏
❤❤❤❤❤❤❤❤❤
உன் பிள்ளை போல் எல்லாரும் நல்லா பாத்துக்கோ மா தாயே 🙏 அங்கலாம்மா துணை 🙏
இன்று மட்டும் 40முறை கேட்டேன்.மிக அற்புதமான பாடல்..வளர்க...வாழ்க
Amma enaku kulanthai vendum ammave, un padalai thinamum nan kekkuren,thaye🙏🙏🙏
இந்த பாடலை எழுதிய அய்யாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் . இந்த பாடலை கேட்கும்போது என் கவலைகள் மறந்து போகிறது
Pp😅😊 ILO😅
@@sharptopup7165 😊
👍🏻💯
Unmai enakkaum anna
❤❤❤❤❤❤❤❤❤❤❤
எப்பேர்ப்பட்ட பிரளயம் வந்தாலும் இந்த சத்தியத்தை அற்புதம் அம்மா ரொம்ப சந்தோஷமா அற்புதமா மாற்றி கொடுப்பாங்க இந்த கலியுகம் முடிந்து சக்தி யுகம் தொடங்கி இந்த பூமியில் உள்ள மக்கள் எல்லாம் ரொம்ப ஆனந்தமா அம்மா நமக்காக இருந்த பூமி அழகாக மாற்றி கொடுக்க இந்த இறைபணி உங்களுக்கு எந்த போல இருக்கிற மக்களுக்கெல்லாம் மனம் நிறைந்த வாழ்த்துகள் மகனே நீ சந்தோசமா இருந்தது பாடிக் கொண்டே இருக்கணும்
Pp
Fy
🔱அங்காளபரமேஸ்வரி 🌺தயே உன் திருவடி போற்றி போற்றி🙏🙇♀️
ஓம் சக்தி பரா சக்தி அம்மா தாயே ஓம் சக்தி பரா சக்தி 🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏😭😭😭
உன் ஊஞ்சல் ஆக மாற கூடாத தாயே😭😭😭😭
முதல் முறை கேட்டதில் இருந்தே ௭ன்னை மறந்து விட்டேன். தினமும் இந்த பாடலோடு தான் ௭னது காலை பொழுது மலர்கிறது...🙇🙏
Same too you bro
Same to
CRHK
@@soulmarigaming hl
Ama Eppo Kuda Kettu than Erukan 🙏🙏🙏🙏 Romba Nandrigal Bro🙏🙏🙏🙏🙏🙏🙏
மெய்சிலிர்க்க வைக்கும் இந்த பாட்டு அண்ணா நீங்க மேலும் மேலும் வளரனும் அண்ணா வாழ்க வளமுடன்
❤❤❤❤😂
X
Saàa@@kishoretamizha❤❤❤🎉❤❤ mo in
❤❤❤
petha magaluku suniyam vachitan na Katuna aghoran avanuku thandana vazanguvenu namburen Una thaye angalamma thaye 😢😢😢amma 😭😭😭en vethana na padum padu patta kshtm KOncha nimathiyum Ila
Nanum enn magalum thoongi 3 andu kalam agutu Amm😭😭😭😭😭aaaa thaye
மனம் உருகி கண்களில் கண்ணீர் வருகிறது ஐயா.அங்காளி அருளால் பக்தி பாடல் யாத்திரையின் உச்சியை அடைவதற்கு என் வாழ்த்துக்கள் ஐயா
Super bro,semme unga voice la Amma utkanthu irukka 👌👌👌❤️❤️❤️🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Up l wac
😭
Malaur Amma anakum ungal aasirvatham kidaykavendum Balakirushnan Sri Lanka nandry amma angal kasttangal y pokki kavalyapokki naay tharuvayaga Amma nandry
என்னை வாழவைக்கும் தெய்வம் அங்காளம்மன்..... எந்நேரமும் உன் துணையும் அருளும் எனக்கு கிடைக்கும் வரம் வேண்டும் தாயே........ ..
இந்த குரலுக்கு நான் அடிமை நான் தினந்தோறும் கேட்கக்கூடிய பாடல் இது மெய்மறக்கக்கூடிய பாடல் சந்தோஷம் ஆனந்தம் நிறைந்த பாடல் 🎶🎵
நான் இந்த பாடலை பல மாதங்களாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன் என்ன ஒரு இனிமையைன பாடல்
எங்களு மிகவும் பிடித்த அங்காளம்மன் பாடல் இது
எனது குலதெய்வத்தின் படாலை அருமையாக பாடிய அண்ணனுக்கு கோடான கோடி நன்றி...அம்மன் அருளால் நிடுழி வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
,❤❤❤❤❤😊
Jcogbhu😂😮
😅😅😅
😊
ஓம் சக்தி அம்மன் சிவனை தேடி கையிலய மலைக்கு சென்றாள் இதான் இந்த பாடலின் தத்துவம்
அம்மா தாயே எல்லோரும் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும்
Om Sakthi thunui 🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும்..சலிக்கவில்லை.... அம்மா....உலக மக்கள் அனைவரையும் காப்பாற்று தாயே....
உண்மைதான் அண்ணா எத்தனை முறை கேட்டாலும் அம்மன் பாடல் சலிக்காது
💯
Sema😢😢😢😢
இனிய பாடல்
அம்மா எல்லாமே நீ தான் எனக்கு நீ இல்லனா நா எண்ணைகோ செத்து போயிருப்பேன்❤❤❤❤
அங்காள பரமேஸ்வரி உலகநாயகி உலகத்தைக் காப்பவளே தாயே போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் என் கஷ்டத்தை தீர்ப்பவளே தாயே ஓம் ஓம் ஓம் சக்தி
🙏இந்த அம்மன் பாடலை கேட்டால் மனது நிம்மதியாக இருக்கிறது 🙏
Q
Om angalaman
🌹🌷🌾🙏🔱 என் குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு இப்படி ஒரு அருமையான பாடல் இப்பாடலை எழுதியவருக்கு மிகுந்த நன்றிகள் தெரிவிக்கிறேன் 🔱🙏🌾🌷 வாழ்க வளமுடன் 💐🍒🌾🌷🌹
Nice song 🔥
@@saranktm3912 very
@@priyaa2628 ammma ❤️
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🥰
Amma thaye ennoda purushanukku sambala huyarvhu kudu....ne evelo kudukuriyo ne kudukartha appadiye motha maasa sambalathula eduthunuvanthu unakke kaaniikaiya tharen thaaye....avarum unnaye nambi vanthutaru nalla palana kudu thaaye😢
Very nice .. now days my day start nd end with this song ... 🥺👍🏻✨🎉🙏🏻
ஓம் சக்தி.. ஓம் நமச்சிவாய..
ஓம் சக்தி.. ஓம் நமச்சிவாய..
ஓம் சக்தி.. ஓம் நமச்சிவாய..
ஓம் சக்தி.. ஓம் நமச்சிவாய..
ஓம் சக்தி.. ஓம் நமச்சிவாய..
எங்க அம்மாஊஞ்சலில்ஆடும்அந்த அழகைரசூக்கிறேன்❤❤❤❤❤❤❤
😅😅 wa wa qq wa q😊q😊
0:52 0:55
1:02 1:05
1:14 1:14 1:21
1:14 1:14 1:21
அருமையான பாடல்
அம்மா தாயே போற்றி .
மெய்சிலிர்க்கும் பாடல்
அம்மா தாயே இனிமே எனக்கு எந்த கஷ்டமும் வராமல் இருக்கணும் அம்மா என் மாமா கூட சந்தோசமா வாழனும் அம்மா 🙏🙏🙏🙏🙏
பாடல் மற்றும் பம்பை இசை மிகவும் சூப்பர் வாழ்த்துக்கள் தொடர்ந்து வாருங்கள் வரவேற்கிறோம் மேட்டூர் அணை
Ena oru arumaiyana kural intha song romba pudichurku 😍😍😍😍
idhuvarai indha padalai kanakkillamal kettuviten .analum enaku salippagamal meendum meendum ketka avalaga irukku. ...nandri jayakumar sir...
இந்த பாடலை கெட்கும் பொது என்
மனதில் உள்ள
எல்லா கஷ்டமும்
திர்துவிட்டது
என் அன்பு தாய்யே நீயே துணை 💗💗💗💗😢❤❤❤
என்னை அறியாமலே நான் அழுது விட்டேன். அங்காளம்மன் துணை. என் குலத்தை ஆண்டவள் 🙏🙏
நானும் 😭😭😭
@@manigandanmani5914 qq
met Gala
met Gala
met Galawo
அம்மன் பாடலை அழகாக பாடி அசதிட்டிங்க அண்ணா வேற லெவல்.... ❣️❣️❣️❣️
ஜெய்குமார் அண்ணா சூப்பர் songs மெய் சிலுகிறது
மிகவும் அருமையான பாடல் அருமையான இசை அருமையான குரல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 👌👌👌🎤🎤🎤🎧🎧🎷🎷🎺🎺🎸🎸🎸🌹🌹🌹
Daily intha song ah kepen 🙏🙏 en manasuvali kuraium thaiyee thunai 🙏🙇🏽🙏🙏
மெய் மறந்து பாடலை கேட்டேன் ... அருமையான பாடல் வரிகள் ...அம்மா தாயே ✨🙏🙇🏻♀️
அம்மா நானும் உன் ஆலயத்திற்கு வர வேண்டும் தடைகளை நீக்கி நீ அருள வேண்டும் என் அம்மா அங்காள பரமேஸ்வரி
மேல் மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துனை 🙏🙏🙏🙏
இதுவரை இந்தமாதிரி கேட்டதுயில்ல அருமையான பாடல் வாழ்த்துக்கள்...
q
missp
Po
Varatharaj
One of tha best song in tha world🌍💯💯💯🙏Amma🙏
P8p
Super மனதை கவர்ந்த் என் வேதனையை தீர்த்திடு அம்மா அம்மா அங்காளியம்மன்
கண்ணீர் மல்க அழுதேன்... அருமையான பாட்டு... மிகவும் அருமை... மலையனூர் அம்மாவே... அங்காளம்மாவே...
மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த பாடல்
அம்மா தாயே அங்காள பரமேஸ்வரி அம்மா இன்னைக்கு உன்னை சந்தித்தேன் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன் அம்மா 🙏
அம்மா தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏 அம்மா தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏