மக்காவின் இந்த வரலாறு தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள் | The Untold History of Mecca | Thatz It
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- History of Macca Explained | சில காலம் முன்பு வரை ஏன் யாரும் மக்கா போகவில்லை?
மக்கா எப்படி முஸ்லிம்களின் மத ஸ்தலமாக மாறியது | Thatz It Channel
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made 'available for Educational and informational purpose only'. The Broadcaster or the Video creator cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content & Voice: Vinod
Video Editing: Karthik & Pandi
Background Music: Licensed
Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: / @thatzitchannel
Facebook: / thatzityoutube
Instagram: / thatzitofficial
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit
Watch our previous video "How TATA is building India: ruclips.net/video/ijH2VgB-eHI/видео.html
@@ThatzItChannel I all I already watched it bro
Sir Rothschild family இதைப் பத்தி சொல்ல முடியும் சார்
What's your name bro
❤❤❤❤❤❤❤❤❤@@vasimakramm5959
எல்லா புகழும் இறைவனுக்கே ❤
எல்லா புகழும் சிவ பெருமானுக்கே
ஓம் நம சிவாய ❤️❤️❤️
இஸ்லாம் எங்கள் வழி
இன்பத்தமிழே எங்கள் மொழி
கண்ணியம் மிகு காயிதேமில்லத் ❤❤❤
பல பேரு தமிழே தெரியாமல் உருது பேசிட்டு திரியுறானுக வேலூர் பக்கம்
யாருக்கெல்லாம் நபிகள் நாயகம் அவர்களை பிடிக்கும் நான் இந்து அவரை ரொம்ப பிடிக்கும்👍💕💕💕
Tnx anna ❤
Yaar avar
அல்ஹம்து லில்லாஹ் சகோ எல்லா மக்களும் நபியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ❤
எங்களின் உயிரினும் மேலானவர்கள் உத்தம நபிகள் நாயகம் அவர்கள்
எனக்கு பிடிக்கும்,
மிகவும் அருமையான காணொளி உலகத்திலேயே இறைவனின் வழிபாடு என்று கட்டப்பட்ட முதல் ஆலயம் காபா தான் இது குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது ஆதாம் ஏவாள் பிறந்த நேரத்திலேயே கட்டப்பட்டுவிட்டது பெரு வெள்ளத்தில் அழிந்து போன அந்தக் கட்டிடம் மீண்டும் ஆபிரகாம் காலத்தில் ஆபிரகாம் அவர் மகன் இஸ்மவேல் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கட்டிய கட்டிடம் தான் இன்று வரை உள்ளது அதில் பதிந்து இருக்கும் கருப்பு கல் சொர்க்கத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது அது கருப்பு கல்லாகவே தான் இருந்தது குரைஷிகள் மக்காவை ஆண்டு கொண்டே இருந்த போது காபாவை வழிபட்டுக் கொண்டுதான் இருந்தார்கள் நபி இஸ்மாயில் அவர்களின் வழித்தோன்றல்கள் தான் குரைஷிகள் ஓர் இறைக்கொள்கை உள்ளவர்கள் சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தார்கள் இறைவனின் கடைசி தூதராகிய முஹம்மது நபிகள் இஸ்மாவேல் வம்சத்தில் தான் கடைசி தூதராக வந்தார் முகமது நபி அவர்கள் அந்த கருப்பு கல்லை முத்தமிட்டதால் தான் நாங்களும் அந்த கல்லை முத்தமிடு கிரோம்
*ஆபிரகாம் பகுதி 1*
*"பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்."*
*(ரோமர் **6:23**)*
*பவத்தினால் ஆத்மா நித்திய மரணத்திற்குள்ளாகும். ஆனால், மனுகுல ஆத்மா இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக நித்திய ஜீவனைப்பெறும்.*
*"பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்,* நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்."
*(சங்கீதம் 4:3)*
ஆபிராம் மற்றும் சாராய் இவர்களுடைய பூர்வீகம் *பாபிலோன்(ஈராக்).*
*"மனுகுல இரட்சிப்பு"* என்னும் கடவுளுடைய தெய்வீக திட்டத்திற்காக, கடவுளால் அழைக்கப்பட்டு, *"கானான்"(பாலஸ்தீன்)* தேசத்தில் குடியேற்றப்படுகிறார்கள்.
அதன்பிறகு இவர்கள் பாபிலோன் பக்கமே திரும்பப் போகவில்லை. சவூதி அரேபியா பக்கமும் போகவே இல்லை. மாறாக எதிர் திசையில் எகிப்துக்கு போகிறார்கள், மறுபடியும் எகிப்திலிருந்து எகிப்து அடிமைப்பெண்னாகிய ஆகாரோடு, *கானான்(பாலஸ்தீன்) தேசத்திற்கு* குடியேறுகிறார்கள்.
*ஆபிராம் ஒரு யூதர்.* அவருடைய மனைவி சாராய் ஒரு யூத பெண். சாராயியுடைய அடிமைப்பெண் *ஆகார் ஒரு எகிப்திய பெண்.*
*ஆபிராமுக்கும், ஆகாருக்கும் பிறந்தபிள்ளை இஸ்மவேல்(இஸ்மாயில்) ஒரு யூதனாகவோ அல்லது ஒரு எகிப்தியனாகவோதான் இருக்கமுடியும்.*
*வரலாறு, புவியியல், அறிவியல் மற்றும் அகழ்வாராச்சி உண்மை சங்கதிகள் இப்படியிருக்க, இஸ்மவேல்(இஸ்மாயில்) எப்படி உண்மைக்கு மாறாக, ஒரு அரபியனாக இருக்கமுடியும் ???*
கடவுள் மனிதனாக அவதாரம் எடுப்பதற்கான தெய்வ திட்டத்திற்கு மாறாக செயல்பட்டு, ஆபிராம் இஸ்மவேலை பெற்றதினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, *"ஆபிராம்"* மற்றும் *"சாராயின்"* பெயரை *"ஆபிரகாம்"* என்றும் *"சாராள்"* என்றும் பெயரை மாற்றி *"ஈசாக்கு"* என்ற வாக்குத்தத்தத்தின் பிள்ளையை கொடுக்கின்றார்.
*ஆபிராம்* கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய *சாராய்* எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய *ஆகாரை* அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
*(ஆதியாகமம் 16:3)*
"இனி உன் பேர் *ஆபிராம்* என்னப்படாமல், நான் உன்னைத் *திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக* ஏற்படுத்தினபடியால், உன் பேர் *ஆபிரகாம்* என்னப்படும்."
*(ஆதியாகமம் 17:5)*
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: "உன் மனைவி சாராயை இனி *சாராய்* என்று அழையாதிருப்பாயாக. *சாராள்* என்பது அவளுக்குப் பேராயிருக்கும்."
*(ஆதியாகமம் **17:15**)*
"அவன் குமாரனாகிய *ஈசாக்கும், இஸ்மவேலும்* மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனினின் நிலத்திலுள்ள *மக்பேலா* என்னப்பட்ட குகையிலே *ஆபிரகாமை* அடக்கம்பண்ணினார்கள்."
*(ஆதியாகமம் 25:9)*
*இஸ்மவேல்(இஸ்மாயில்) "மம்ரே பள்ளத்தாக்கு"* பகுதியில் வாழ்ந்தானேதவிர, சவூதி அராபியா தேசத்தில் வாழவில்லை. *தன் வாழ் நாளில் அங்கு சென்றதற்கான வரலாற்று மற்றும் வேத(Holy Bible) குறிப்புகள் இல்லை.*
*எனவே, இஸ்மவேல்(இஸ்மாயில்) ஆபிராமின் பிள்ளையேதவிர, ஆபிரகாமின் பிள்ளையும் அல்ல தெய்வ வாக்குத்தத்தத்தின் பிள்ளையும் அல்ல.*
*எனவே, இஸ்மவேல்(இஸ்மாயில்) ஒரு யூதனேதவிர, ஒரு அராபின் அல்ல.*
*ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோப்பு சந்ததியாகிய தெய்வ வாக்குத்தத்தத்தின் யூத இனத்திலேதான், மனுகுல ஆத்மா இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுக்கவேண்டும் என்பதே கடவுளின் தெய்வீக திட்டமேதவிர, ஒரு அரபு இனத்தில் அல்ல.*
அந்த புனித கல் சுவர்கதிலிருந்து இறக்கப்படும் போது பாலை விட வெள்ளை நிறமாக இருந்தது bro கருப்பு இல்லை
MASHA ALLAH ❤
எங்களுக்கும் அல்லாவின் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிடிக்கும்
Mashallah very nice video
இவளவு விடயம் இருக்கென்று இன்று தான் எனக்கு தெரியும்.
நன்றி் அண்ணா
அருமையான தகவல்கள்.👍🔥❤️🥰
Mashallah 💯
super explanations i am satisfied ❤
கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....if you know more knowledge about Islam watch super Muslim you tube channel 🥰
*ஆபிரகாம் பகுதி 1*
*"பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்."*
*(ரோமர் **6:23**)*
*பவத்தினால் ஆத்மா நித்திய மரணத்திற்குள்ளாகும். ஆனால், மனுகுல ஆத்மா இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக நித்திய ஜீவனைப்பெறும்.*
*"பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்,* நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்."
*(சங்கீதம் 4:3)*
ஆபிராம் மற்றும் சாராய் இவர்களுடைய பூர்வீகம் *பாபிலோன்(ஈராக்).*
*"மனுகுல இரட்சிப்பு"* என்னும் கடவுளுடைய தெய்வீக திட்டத்திற்காக, கடவுளால் அழைக்கப்பட்டு, *"கானான்"(பாலஸ்தீன்)* தேசத்தில் குடியேற்றப்படுகிறார்கள்.
அதன்பிறகு இவர்கள் பாபிலோன் பக்கமே திரும்பப் போகவில்லை. சவூதி அரேபியா பக்கமும் போகவே இல்லை. மாறாக எதிர் திசையில் எகிப்துக்கு போகிறார்கள், மறுபடியும் எகிப்திலிருந்து எகிப்து அடிமைப்பெண்னாகிய ஆகாரோடு, *கானான்(பாலஸ்தீன்) தேசத்திற்கு* குடியேறுகிறார்கள்.
*ஆபிராம் ஒரு யூதர்.* அவருடைய மனைவி சாராய் ஒரு யூத பெண். சாராயியுடைய அடிமைப்பெண் *ஆகார் ஒரு எகிப்திய பெண்.*
*ஆபிராமுக்கும், ஆகாருக்கும் பிறந்தபிள்ளை இஸ்மவேல்(இஸ்மாயில்) ஒரு யூதனாகவோ அல்லது ஒரு எகிப்தியனாகவோதான் இருக்கமுடியும்.*
*வரலாறு, புவியியல், அறிவியல் மற்றும் அகழ்வாராச்சி உண்மை சங்கதிகள் இப்படியிருக்க, இஸ்மவேல்(இஸ்மாயில்) எப்படி உண்மைக்கு மாறாக, ஒரு அரபியனாக இருக்கமுடியும் ???*
கடவுள் மனிதனாக அவதாரம் எடுப்பதற்கான தெய்வ திட்டத்திற்கு மாறாக செயல்பட்டு, ஆபிராம் இஸ்மவேலை பெற்றதினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, *"ஆபிராம்"* மற்றும் *"சாராயின்"* பெயரை *"ஆபிரகாம்"* என்றும் *"சாராள்"* என்றும் பெயரை மாற்றி *"ஈசாக்கு"* என்ற வாக்குத்தத்தத்தின் பிள்ளையை கொடுக்கின்றார்.
*ஆபிராம்* கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய *சாராய்* எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய *ஆகாரை* அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
*(ஆதியாகமம் 16:3)*
"இனி உன் பேர் *ஆபிராம்* என்னப்படாமல், நான் உன்னைத் *திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக* ஏற்படுத்தினபடியால், உன் பேர் *ஆபிரகாம்* என்னப்படும்."
*(ஆதியாகமம் 17:5)*
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: "உன் மனைவி சாராயை இனி *சாராய்* என்று அழையாதிருப்பாயாக. *சாராள்* என்பது அவளுக்குப் பேராயிருக்கும்."
*(ஆதியாகமம் **17:15**)*
"அவன் குமாரனாகிய *ஈசாக்கும், இஸ்மவேலும்* மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனினின் நிலத்திலுள்ள *மக்பேலா* என்னப்பட்ட குகையிலே *ஆபிரகாமை* அடக்கம்பண்ணினார்கள்."
*(ஆதியாகமம் 25:9)*
*இஸ்மவேல்(இஸ்மாயில்) "மம்ரே பள்ளத்தாக்கு"* பகுதியில் வாழ்ந்தானேதவிர, சவூதி அராபியா தேசத்தில் வாழவில்லை. *தன் வாழ் நாளில் அங்கு சென்றதற்கான வரலாற்று மற்றும் வேத(Holy Bible) குறிப்புகள் இல்லை.*
*எனவே, இஸ்மவேல்(இஸ்மாயில்) ஆபிராமின் பிள்ளையேதவிர, ஆபிரகாமின் பிள்ளையும் அல்ல தெய்வ வாக்குத்தத்தத்தின் பிள்ளையும் அல்ல.*
*எனவே, இஸ்மவேல்(இஸ்மாயில்) ஒரு யூதனேதவிர, ஒரு அராபின் அல்ல.*
*ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோப்பு சந்ததியாகிய தெய்வ வாக்குத்தத்தத்தின் யூத இனத்திலேதான், மனுகுல ஆத்மா இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுக்கவேண்டும் என்பதே கடவுளின் தெய்வீக திட்டமேதவிர, ஒரு அரபு இனத்தில் அல்ல.*
Thanks anna for your information good topic❤❤❤
Super bro❤
Interesting video
Editing and explaining level 🔥📈
ஒன்றுமே புரியலே உலகத்திலே இறைவன் ஒருவர் இருக்கிறார் அவரை கண்டவர் யாருமில்லை.
மாணிக்கவாசகர் இறைவனை அறிந்துள்ளார் .
திருவாசகம் படித்து நீங்களும் இறைவனை அறிந்துகொள்ளுங்க .
படைப்பாளன் இல்லாமல் படைப்பினங்கள் இல்லை. இதை ஆல்ந்து சிந்தித்தால் நாம் விலங்கிகொள்ளளாம்
Excellent 🎉
I am really happy to see your video within one hour 🎉🎉🎉
Super Anna
Well explanation
Super interesting video 🌼🌼🌼
Super explanation. Very nice history of Mecca
மனிதர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு தங்கள் திறமை தான் காரணம் என்பது பலருடைய வாதமாகும் சில மதங்கள் தெய்வம் இல்லை என்று கூறும் சில மதங்கள் தெய்வம் பல ரூபங்களில் வழிபடலாம் என்று கூறும் ஆனால் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கூறக்கூடிய ஒரே மதம் இஸ்லாமிய மதமாகும் நான் பல மத நூல்களை வாசித்திருக்கின்றேன் அதில் என் இதயத்தை மிகவும் கவர்ந்தது குர்ஆன் வாசகமாகும் ........இதோ அந்த வாசகம்........ நிச்சயமாக அல்லாஹ் மிகப்பெரியவன் .........
அவன் யாவரினும் மிகைத்தோன்..... நீ எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும் அல்லாஹ் நாடாத வரை உமக்கு அதனால் பயனில்லை......... உனக்கு ஒரு பொருள் கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடினால் இறைவன் கொடுப்பதை மனிதன் தடுக்க முடியாது ...........
இறைவன் தடுப்பதை மனிதன் கொடுக்க முடியாது .......
இன்ஷா அல்லாஹ் ......
அல்ஹம்துலில்லாஹ்❤❤❤❤❤❤❤❤
Very nice 👍
Awesome.. And Informative too
Nalla content yosikkiringa bro❤
Super
நல்ல வீடியோ
Thats itz channel அப்படியே bangaladesh hindu problem பத்தி பேசுனா நல்லா இருக்கும்
Masha Allah super video sir ❤
Al aqsa is our 3 rd punitha thasalam❤
❤arumaiyana pathiuo
Super bro pls make history of india
Allah is not Muslims God
Allah is Arabic word means God in English. Christians in Arabic will call the God as Allah.
God is the creator for all of us.
When we are in trouble or problems , then we usually calls “Kadavule Kappathu”. That Kadavul is allah(God)
Hope it is clear for every one understanding
That's completely you're beliefs, not for all of them
Its super content bro ❤
அருமையான தகவல் மற்றும் வீடியோ
Super very good
Good information.... Brother
Allahu Akbar
Good 👍😊
Masha Allah super
All the best bro keep rocking 🎉
ஆதம் ஹவ்வா பற்றி குர்ஆன் ல இருக்கு
Masha Allah
Allah member like here
Tnx for the information💝
Good Effort Bro Thankyou 👍🤲❤
மகிழ்ச்சி
சீன பெருஞ்சுவர் பற்றி video podunga Anna
Already video irukku bro
That itz fans like ❤
Kadavulai vanaga madham endra ondru thevai illai ..... Ella kadavulm ondre ...
Ella pugalum iraivanukke ... Anbe sivam
Mecca built before 1400years before Islam. During the time of Jahiliah
Cannot simply bla bla bla bla
FIRST COMMENT
Jesus pathi pesunga anna
Allahu Akbar
Bro DRC pathi poduga pls
Part two✌ podunga❤❤❤🎉😊
Super 😊
Mashallah
இந்த காணொலி மூலம் இஸ்லாம் என்பது இந்து மதமே என்பது தெளிவாகிறது.நன்றி.
அனைவரும் அல்லாவை பற்றி முழுமையாக அறிந்து கொண்டால் எங்கும் அமைதி நிலவும்.ஓம் ஓம்.ஓம்.
இஸ்லாம் எப்படி இந்து மதம் ஆகும் ஒரே கடவுள் , அல்லாஹ் மட்டுமே இறைவன் எந்த உருவமும் இல்லை என்பதே இஸ்லாம் ஆனால் இந்து மதத்தில் கொள்கை வேறு மாறி தெரிந்து கொண்டு பேசுங்கள் எதாவது பேசாதீர்கள்
Sorry bro இந்து என்பது இந்துஸ்தானில் காணப்பட்ட மதங்களின் கூட்டாகும்
இஸ்லாம் அவ்வாறு இல்லை இஸ்லாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்டது அரேபியாவில் அனுப்பப்பட்ட வேதம் இறுதியானதும் உறுதியானதும் ஆகும் இது முழு உலகிற்கும் உரியது அனைவருக்கும் சொந்தமானது
Last version of veda
அல்லாஹ் வின் பண்புகளை அடிப்படையாக கொண்ட பெயர்களில் ஒரு பெயரின் சமஸ்கிருத கருத்து சிவன் என்பதாகும்
ஆகவே,...
இஸ்லாம்?
😂😂😂 மதமே மனிதனுக்கு தேவையில்லாத ஒரு குப்பை தான்
❤❤❤❤❤😊😊😊 👌👌👍👍 Super bro
❤ 👏 👌 Super Bro Video 👌 👏 ❤️
Video super💯💯❤❤❤
Mashallah nan Anga poga romba :viruppam Islam yengal madham neengal sonnadhu 100000000000000 adhu dhan romba nijam thanks for your vidio sir
Anna barathiyar pathi poduga
Masha Allah ❤
இவங்கதான் கோவில் கருவரைகுள்ள எல்லோரும் போக முடியுமா கேட்டாங்க ஆனா இதற்குள்ள kaba எல்லோரும் போக முடியுமா கேட்டா உருட்டுவாங்க😂
Which mean CE?
🎉❤அருமை
Enakku vayasu 6 aha irukkum pothe naan makkahvukkum madheenavitkum naan poitu umrah senjitan bro ❤
❤❤❤
I love channel❤❤🎉
Bro check this out how and when did Rajasthani's come to Chennai and build their strong influence in the society till now. Sowcarpet and settu kadai. Make this content pls bro
the black stone of kabba space la irunthu vanthathu athu intha bhoomi ku sonthamanathu illah
😂😂😂
Thank you very much bro I love you
உள்ள இருக்கும் அந்த கல் முன்பு சிவலிங்கம் சொல்லும் கதையும் உண்டு🤪
இவனுங்க பன்ற எல்லாமே மூடநம்பிக்கைதான்
Allah
ஆம் காபா முதல் மனிதர் ஆதம் நபி இறைவனை வணங்குவதற்காக கட்டிய முதல் பள்ளி அங்கு நின்று தான் அவர் முதல் முதலில் இறைவனை வணங்கினார் பாவமன்னிப்பு தேடினார் என்று இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்
Saptagala Anna ❤
Fanzzzzz❤
Sir Rothschild family இதைப் பற்றி தகவல் சொல்ல முடியும் சார்
Kadavule enaku arivu kudunga kovam varatha niruthunga vittula sandai varama panunga please
👍🏻
என் மற்று மாதத்திற்கு தடை
Hi super anna 😮😮😮
ENRAYA KABA ULLA ARIYA IBRAHIM ALAIHISSALAM 2 VADHU MANAIVI HAJARA AMMAIYARUKU SONTHAMANADHU HAJARA AMMAIYAR THAN ZAM ZAM KENRRAI KANDU PEDITTHAVAR ADHAI THAN NAL MULUDHUM NEVAHITTHAVAR HAJA AMMAIYAR ERANDHA PIN AVAR7DAYA MAHAN ISMAIL ALAIHISSALAMUM NERVAHITTHAR ADHAI PORUKKADHA YOUTHARANA IBRAHIM ALAIHISSALAM ISMAIL ALAIHISSALAMAI PARKA VANDHAR ANAL MOONRAVADHU THADAVAI THAN NABI ISMAIL ALAIHISSALAM AVARHALAI PARKA MUDINDHATHU APPODHU YOUTHRANA IBRAHIM ALAIHISSALAM ZAM ZAM KENARRAI AKKIRAMIKKA NENAITTHU ( ANDHA KALATHILAYAY YOUTHARHAL NELA AKKIRAMIPPALARHAL THAN ) ZAM am KINNARU ULLA PAHUTHIEL ERAVANUKKAHA APPODHU ALLAH ENRA PEAYAR ERAVQNUKKU KEDAYADHU PINNALIL YOUTHARHAL KADAVUL AND JEYONISH KADAVULIN MARU PEAYAR THAN ALLAH ENRA PEAYAR ) ERAIVQN7KU VEEDU KATTA POVADHAHAVUM ADHARKU EBDHA ZAM ZAM KENRU ULLA PAHUTHIYA KODUTTHU ERAIVQNUKU ORU VEEDU KATTA OTTHULAIKKUMARUM KEATTAR NABI ISMAIL AVARHALUM ADHARKU OTTHU KONDU ERUVARUM SEARNDHU ERAIVANIN ELLAMANA KABAVAI KATTINARHAL AVARHAL KATTIYA KABA SARIYANA UYARAM ELLADHA MUN BIN UYARATTHUDHUDAN KATTI NEAR KOORAIYAHA ECHAM MARATTHU THATTIHAL MEAR KOORAIYAHA PODA PATTADHU
MADHAN MUDHALIL KABAVERKU MEAL THUNI PORTHIYAVAR EAMAN NATTU ARASAR THUBBAQU THAN ( EAMAN NATTU AEASARHAL PEAYARHAL THUBBAQU ENRAY ALAIKAPATTADHU
AVAR VENNIRA THUNIYA KABAVIRKU PORTHIYADHAHA SOLLA PADUHINRADHU PINNALIL ANDHA THUNI. NEELA NERATHIL PORTHA PATTADHU EDHU VARAI KABA 33 THADAVAEIL ERUNDHU 36 THADAVAI MARRI AMAIKKA PATTULLADHU APPODHELLAM KABAVIL ENDHA SORKATHIL ERUNDHU VANDHATHAHA SOLLA PADUM ENDHA KALLUM PADIKKA PADAVILLAI PINNALIL ANDHA KAL PORUTTHA PATTADHU
ADHAM NABI KALATHIL ERUNDHU KABA ERUNDHATHU ENPADHU ELLAM POIYE
KABA ULLA MAKKA NAGARAM MULUDHUM HAJARA AMMAIYARUKU THAN ENRUM SONDHAMANADHU ADHAN PERAHU ISMAIL NABI AVARHALUKU THAN SONDHAMANADHU NABI ISMAIL AVARHALIDAM ERUNDHU PARIKKA PATTADHU AKKIRAMIKKA PATTADHU YOUTHARANA IBRAHIM ALAIHISSALAM AVARHALAL
VARRADHA ZAMZAM KINARRAYUM AKKIRAMIKA IBRAHIM ALAIHISSALAM SEAITHA SOOLCHI IBRAHIM ALAIHISSALAM MUDHALIL AVARDHU ERANDAVQDHU MANAIVIKU HAJARA AMMAIYARUKU THUROHAM SEAITHAR ADHAN HAJARA AMMAIYAR MAHAN ISMAIL AVARHALUKKUM THUROHAM SEAIDHAR ZAM ZAM KENRRAL VALAMANA EDHIRKALAM ULLADHAI YOUTHARANA IBRAHIM ALAIHISSALAM NANGU KANITTHAR VERRYUM PEARRAR
ENRULLA KABAVIN NADAI MURAIHAL MOHAMMED SAL AVARHALAL VAHUKKA PATTADHU EDHUVUM ORU VEYABARA THANTHIRAM THAN
MAKKAVIN ANDU VARMANAM $ 18 BILLIONS DOLLARS ENRAL PARTHU KOLLUNGAL VETTABAPADUM ADU OTTAHAM UL PADA ARABUHAL VALARKUM AADU MADU OTTAHAM VERPADHARKAHAWAY HAJ SEAIYYUM MURAI EARPADUTTHA PATTADHU EDHU THAN UNMAI
வணக்கம் நண்பா 🎉🎉❤
CE எதை குறிக்கிறது
இது ஓர் சிவாலயம் பின்னர் மாற்றம் அடைந்து விட்டது என்று படித்ததாக நினைவு
😂
Hi bro
First view❣️❣️❣️❤🎉🎉🎉
ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம். மலக்கு
Hi
👌🏼👌🏼👌🏼
But hevanukku poga oru way Jesus Christ mattume 💐💐💐🙏🙏🙏🙏one of God and one of the son athu aantavar mattum entha unmaiya yetru kollunga please janangalae entha ulagathil vazhi patu mulam nam hevanla poga mutiyathu ❤❤❤❤😢😢😢😢😢😢😢
இதில் பாதிக்கு மேல் பைபிள் கதை உள்ளது... ஆதாம் ஏவாள் என்பது பைபிளில் குறிப்பிடப்படும் பெயர்.. ஆபிரகாம் என்பதும் பைபிளில் குறிப்பிடப்படும் பெயர்... குரானில் ஆதம், ஈவ் மற்றும் இப்ராஹிம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது...
Rendum ondu thn bro
Ivar ellorukkum vilangura maari bible la irukkura names a solraru
ஆதாம் ஹாவா names quran layum irukku
I am first bro i am Muslim. Its super constant bro❤
சூரா அல் பகரா இந்த அத்தியாயத்தில் 127 வது வசனத்தில் அல்லாஹ் இப்ராஹீம் நபி பிராத்திததாக கூறியுள்ளான் எங்களிடமிருந்து இந்த செயலை ஏற்றுகொள்
இதனுடைய விளக்கம் கபாவை கட்டிய பின் செய்த பிராதனை