கதை#42: வேப்பமரம் | எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- இயற்கை எப்பொழுதுமே தன்னியல்பின் அடிப்படையிலேயே இயங்க விரும்புகிறது. ஆனால் மனிதன்தான் அதற்குப் பல்வேறு கற்பிதங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான் என்பதை விளக்கக்கூடிய நுட்பமான கதையிது.
இவ்வழகிய கதையை கொடுத்த எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி அவர்களைக் கொண்டாடுவோம். அவர்களுடைய எழுத்துக்களை வாசிப்போம். கதைகளைக் கேட்போம்.
-------------------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
-------------------------------------------
கதை#41: திரு.ஜி. நாகராஜனின் பச்சைக்குதிரை சிறுகதை-
• கதை#41: பச்சைக்குதிரை ...
கதை#40: திரு.தி.ஜானகிராமனின் முள்முடி (அ) முள்கிரீடம் சிறுகதை- • கதை#40: முள்முடி (அ) ம...
கதை#39: திரு. புதுமைப்பித்தனின் "பொன்னகரம்" சிறுகதை- • கதை#39: பொன்னகரம் || எ...
கதை#38: திரு. கி.ராஜநாராயணனின் "நிலை நிறுத்தல்" சிறுகதை- • கதை#38: நிலை நிறுத்தல்...
கதை#37: திரு. மேலாண்மை பொன்னுசாமியின் "இச்சிமரம்" சிறுகதை- • கதை#37: இச்சிமரம் | எ...
கதை#36: திரு. கந்தர்வனின் "உயிர்" சிறுகதை- • கதை#36: உயிர் | எழுத்...
கதை#35: திரு. அ. முத்துலிங்கத்தின் "நிலம் எனும் நல்லாள்" சிறுகதை-
• கதை#35: நிலம் எனும் நல...
கதை#34: திரு. புதுமைப்பித்தனின் "தெருவிளக்கு" சிறுகதை- • கதை#34: தெருவிளக்கு ||...
கதை#33: திரு. அ. முத்துலிங்கத்தின் "மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள்" சிறுகதை-
• கதை#33: மொசுமொசுவென்று...
கதை#32: திரு. புதுமைப்பித்தனின் "மகாமசானம்" சிறுகதை-
• கதை#32: மகாமசானம் || எ...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-stor...
Really super anna 💗😍
Thank you brother
மகா தம்பி வேப்பமரம் அருமை அருமை அற்புதம்
வாழ்த்திற்கு நன்றி சகோதரி!
இதே கதையின் வெவ்வேறு கோணங்களை இன்று (30.08.2020) வாசகசாலை என்கிற Facebook பக்கத்தின் Live-ல் மாலை 6.30 மணிக்கு உரையாடவுள்ளேன். வாய்ப்பு இருப்பின் கலந்துகொள்ளவும்.
இயற்கையை வெல்வது அவ்வளவு சுலபமல்ல பெரிய சவாலான காரியம் ஐயா 🙏 மரங்களை பாதுகாப்போம்
உண்மை தம்பி.
நன்றி!!!
Super sir❤️👍
நன்றி
வேப்ப மரமாக பேசியது சிறப்பு.. வாழ்த்துக்கள்
நன்றி சகோதரி!!!
இயற்கை மாறாது.மனிதனே மாறக்கூடிய வன்.....👍👍👍
கதை பற்றிய பார்வைக்கு நன்றி
தங்கள் இனிமையான குரலில் கேட்க நன்றி
மிக்க நன்றி சகோதரி
படிப்பதை விட சுவாரஸ்யமாக இருக்கு சகோ நீங்கள் கதை சொல்லும் விதம் ......
இயற்க்கையே வெல்லும்...🌳
ஆம்தானே...
நன்றி ராமர்!!!
Thanks☺️☺️☺️
நன்றி தோழர்
Nice story 👍👍👍
நன்றி சகோதரி
சிறப்பு 💐
நன்றி தோழர்.
Super anna ❤️Usefull..Keep goingg✨
நன்றி சகோதரி.
Hello Bro, You are telling soft sweet story about most bitter leave neem tree. Tree, tree to cut group, town panchayat power notice Tree place owner prestige ,after sudden unexpected BUS. accident &tree safeguards villagres. & bus passenger it is climax twist of story. Naturally tree escapes. In this word all living things has right to live in their own territory. As Maha said if any force disturbs right to live all living things , nature will attack human beings .NATURE NEVER FAILS
கதை கேட்டமைக்கும், அதை உள்வாங்கியதற்கும் நன்றி தோழர்
Super
நன்றி சகோதரி!!!
அருமை தோழரே.
நன்றி தோழர.
Hi maharaja sir could give explanation for the stories நிராசை, குதிரை மசால் தாத்தா
கதையை படித்து சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.
Hope you remember me ...this was a great video.
நன்றி தோழர்!!!
So many friends in the name of Karthi.. May I know who is this?
@@-storyteller9990 facebook.com/karthi.keyanrc.1
Super Thambi.
Nice to have a message from you.
Thank you & take care.
கடைசி வரியில் ஒரு புரட்சிகரமான கருத்து இருப்பதாக எனக்குப் படுகிறது. அறிவியல் கூற்று உண்மையா ? ஆன்மிக கூற்று உண்மையா ? ஒரு கருத்தில் இரு உண்மைகள் இருக்க முடியாதல்லவா ? எது உண்மை ? என்பது நமக்கான கேள்வி.
கதை பற்றிய பார்வைக்கும் உங்களது கருத்திற்கும் மேலான நன்றிகள்
வணக்கம் மகா
ஷோபா சக்தி அவர்களின் காவல் தோட்டம் கதை சொல்ல வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
நன்றி
வணக்கம் தோழர்,
நிச்சயமாக நீங்கள் கேட்கும் கதையை சொல்கிறேன் தோழர்! நான் ஏற்கனவே எழுத்தாளர் ஷோபா சக்தி அவர்களுடைய கதைகளைச் சொல்லவேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன்.
நன்றி தோழர்!
@@-storyteller9990 நன்றி மகா
Hai MahaRaja, I have a request. I recently finished reading Ji. Nagarajan Sirukathaigal. Some of the stories I cant decipher. Will you help? please let me know.
Ya. You are correct tholar. Sometimes it is little hard to observe and understand the writing of Writer Ji.Nagarajan in a single read.
Yes I am read to help you the extend what I can do.
My whatapp number +91 9994427724.
Why frequently using Tholar? Are you a leftist? Nanbarey is a also fine.
Tnpsc மட்டும் இல்லைனா இதெல்லாம் எனக்கு தெரிய வாய்ப்பில்லை
இன்னும் பல கதைகளை கேளுங்கள் நன்றி
stil podunga
முயல்கிறேன் தோழர் வழிகாட்டுதலுக்கு நன்றி
ungala parka mudila pa
வேலை நிமித்தமாக ஓமனில் இருக்கிறேன் நிச்சயம் வாய்ப்பு இருப்பின் சந்திக்கலாம் நன்றி
சூடக் கொடுத்தவள் சிறுகதை விளக்கம் upload panunga sir
வழிகாட்டலுக்கு நன்றி இந்த கதையை படித்து வரும் கதைகளில் சொல்ல முயல்கிறேன்