ராவணன் இறந்த பிறகு மண்டோதரி ஏன் விபீஷணனை மணந்தார் ? மண்டோதரிக்கு என்ன ஆனது | Untold Story Mandodari
HTML-код
- Опубликовано: 3 июн 2024
- ராவணன் இறந்த பிறகு மண்டோதரி ஏன் விபீஷணனை மணந்தார் ? மண்டோதரிக்கு என்ன ஆனது | Untold Story Mandodari
இதுபோன்ற பல காணொளிகளை தொடர்ந்து பெற ⏩ Subscribe Our Channel 👇
/ @viralstarry
Content Writer , Voice Artist & Channel Admin : Swathi
Checkout Our recent Videos 👇
🔴மதுரை இரகசியம்
• மதுரை மீனாட்சி திருக்க...
.
🔴இந்த பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு கிடையாது
• சிவபக்தர்கள் கட்டாயம் ...
🔴ஒரே வீடியோவில் 25 சிவன் கோவில்கள் வரலாறு
• ஒரே வீடியோவில் 25 சிவன...
🔴குலதெய்வ நடமாட்டம் வீட்டில் இருந்தால் இந்த அறிகுறிகள் தெரியும்
• குலதெய்வம் வீட்டில் இர...
🔴இறக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்
• நீங்கள் இறக்கப்போவதை ம...
🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போகணும் தெரியுமா
• ராமேஸ்வரத்திற்கு ஏன் ப...
🔴துரியோதனன் இறக்கும்போது கிருஷ்ணன் கூறிய இரகசியங்கள்
• துரியோதனன் இறக்கும் போ...
🔴மதுரையில் கடல் இருந்தது உங்களுக்கு தெரியுமா
• மதுரையில் கடல் இருந்தத...
🔴மிரளவைக்கும் உண்மைகள் தஞ்சை பெரிய கோவில்
• 😱 இதுவரை வெளிவராத அதிர...
🔴 கடவுளை காதலித்த 4 பெண்கள்
• கடவுளை காதலித்த 4 பெண்...
🔴 ஐயப்பன் முழு வாழ்க்கை வரலாறு
• ஐயப்பன் கதைகள் | Lord ...
🔴சபரிமலைக்கு ஏன் போகனும் தெரியுமா
• சபரிமலைக்கு ஏன் போகனும...
🔴ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் ஏன் தெரியுமா
• ஐயப்பனுக்கு நெய் அபிஷே...
🔴 நினைத்தாலும் போக முடியாத சக்தி வாய்ந்த 10 முருகன் கோவில்கள்
• Top 10 Magnificent tem...
🔴 சாகும் முன் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய கோவில்கள்
• சாகும் முன் ஒரு முறையா...
🔴 பங்காரு அடிகளாரின் வாழ்க்கை வரலாறு
• பங்காரு அடிகளாரின் வாழ...
🔴 திருச்செந்தூர் கோவில் மர்மங்கள்
• திருச்செந்தூர் கோவில் ...
🔴 உங்களுக்கான ருத்ராட்சம் எது தெரியுமா
/ p2f6qttpwa
🔴 சனிக்கிழமை ஏன் பெருமாள் கோவில் போகனும்
• சனிக்கிழமை ஏன் பெருமாள...
🔴 எமனிடம் வரம் பெற்ற மரங்களின் முன் ஜென்ம கதைகள் 😱
• எமனிடம் வரம் பெற்ற மரம...
🔴 தசாவதாரம் படத்தில் கடலில் வீசிய பெருமாள் சிலை எங்குள்ளது தெரியுமா
/ 7lslvqdbno
🔴 குலதெய்வ சாபம் யாருக்கு வரும் தெரியுமா ?
• குலதெய்வ சாபம் யாருக்க...
▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time .
▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (sris6595@gmail.com ) or leave us a personal message here and we will remove your material right away...
Related searches:
Ravan की मृत्यु के बाद पत्नी मंदोदरी ने क्यों किया विभीषण से विवाह,Mandodari ka kya hua,What happened to Mandodari,Mandodari Ravan Wife,Untold Story of Mandodari,life Secrets of Ravana Wife Mandodari,Ravana History,Sita Daughter of Ravana,Vibhishna Married Mandodari,ram katha,jai shri ram,ramcharit manas,sankat mochan mahabali hanuman,mahabali hanuman,jai hanuman,hindu mythology,ramayan katha,laxman shakti ramayan,kumbhakarna story,ram ki behen ka naam, sita ram vivah, ramanand sagar ramayan, ram katha, jai shri ram, ramcharit manas, sankat mochan mahabali hanuman, mahabali hanuman, jai hanuman, hindu mythology, sanatan dharma, ramayan katha, laxman shakti ramayan, surpanakha ki kahani, kumbhakarna story, ram ki behen ka naam, ravana and kumbhakarna curse, lakshman rekha, laxman ramayan
sita daughter of ravana
why ravana kidnapped sita
shiv tandav stotram by ravana
how many sons did ravana had
was ravana present in sita swayamvar
ravanan history in tamil
ravanan history
ravanan history tamil
ravana story
ravana god ravana siblings ravana kaviyam ravana history in tamil ravana history ravana temple ravana dead body ravana palace ravana wallpaper ravana song ravana history in tamil pdf ravana king of lanka ravana song ravana story ravana roar of the demon king ravana the demon king ravana the demon king song ravana kannada full movie ravana mask craft ravana ravana ravana lanka ravana sita swayamvar ravan sita swayamvar ravan sita swayamvar ramayan ramayan sita swayamvar ravana attend sita swayamvar ravana in sita swayamvar ramanand sagar ravan in sita swayamvar ramanand sagar ravan in sita swayamvar siya ke ram ravan pahuncha sita swayamvar ravana comes to sita swayamvar sita ravana's daughter madan gowri was sita ravana's daughter in hindi ravana sita relationship sita is the avatar of which spouse of vishnu sita ravana daughter sita ravan sita ravana samvada jhari sita ravana relationship sita ravana p
#ravana #history #ravanadaughter #இராவணன் #ravanan #sitaramravana #vijaytvmahabharatham #mahabharat #mahbharatham #tntrend #ramayanam #ramayana #sita #ram #tamilking #youtube #trend #viral #modi #srilanka #shiva #lord - Развлечения
😱மனிதனுக்கு சாமி வருவது உண்மையா 👇
New Video link : ruclips.net/video/_AGfIYEVfmA/видео.html
New Video link : ruclips.net/video/_AGfIYEVfmA/видео.html
🔴 கலியுகத்தின் முடிவு யார் கையில் கல்கியா 😱 கலியா
ruclips.net/video/QZZS8haOSyY/видео.html
😊
🔴 ருத்ராட்சம் பிறந்தது எப்படி யாரெல்லாம் அணியக்கூடாது 👇
ruclips.net/video/GswHwbRDvV8/видео.html
🔴 அரண்மனை 4 😱 இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு
ruclips.net/video/o8CfOtp0ugQ/видео.html
🔴கலியுகத்தில் உயிர் வாழும் அனுமான்😱
ruclips.net/video/yXOfQu7d6tA/видео.html
🔴அழிக்கப்பட்ட தமிழன் வரலாறு
ruclips.net/video/i9Os7FRWyjw/видео.html
🔴 மகாபாரதம் உண்மையில் நடந்ததற்கான ஆதாரங்கள்
ruclips.net/video/MCjgnPugcVQ/видео.html
🔴துரியோதனன் இறக்கும்போது கிருஷ்ணன் கூறிய இரகசியங்கள்
ruclips.net/video/JEqSAl1bPAQ/видео.html
🔴10,000 ஆண்டுகளுக்கு பிறகு ராவணனின் உடல் கண்டுபிடிக்கபட்டது
ruclips.net/video/1ohbMo1cNVI/видео.htmlsi=u-KfynZaLSBD7uxH
🔴ஒரே வீடியோவில் 25 சிவன் கோவில்கள்
ruclips.net/video/P2zpGx_rb1U/видео.html
🔴இந்த பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு கிடையாது
ruclips.net/video/xhd3e7yhzqM/видео.html
🔴 மிரளவைக்கும் திருச்செந்தூர் கோவில் மர்மங்கள்
ruclips.net/video/7pvLLSWVNBQ/видео.html
P pp l
மண் டோரதி. . சீதையை
போல். ஒரு. சிறந்த. கற்புக்கரசி. ஆவாள்
மிக சிறந்த பதிவிரதை மண்டோதரி அவர் மேலும் உலகம்புகழும் சிறந்த சிவபக்தன் ராவணன் யாழ் இசையில் சிறந்தவர்
மண்டோதரி பிபீசணணை மணம் செய்திருக்கமுடியாது
திருமணம் செய்திருக்க வாய்ப்பில்லை
உங்க கருத்தை எல்லாம் மண்டோதரி மேல சித்தரிக்க வேண்டாம். அவள் எப்பொழுதும் பதிவிரதையே.
Pathivai sonna Sagothari
oru mannipu kurrika vendum
Namm ithikasam Puranam
name kevala padutha kudathu.
Inthha Sagotharikku enngiruthu inthha ellthuu
vadivamm kiddaithathu.
No way sister...
Ravanan wife is great 👍👍👍
அஞ்சு பதிவிரதை ல ஒருவள் மண்டோதரி இராவணனோடவே இறந்து விடுகிறாள்
இவ்வளவு பதிவிரதையான மண்டோதரி விபீஷணனை மறுமணம் செய்தார் என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.
No please read Remayanam.
An ardent bakhthai of SIVA.
Only t.nattu people pending such unbelievable stories.
Ramayana an ithikasam
She wouldn’t have married anyone.
எந்த இராமணயத்தில் கம்பனில் இல்லை
உங்க குரல்ல விடியோ பாக்கும் போது நல்ல தூக்கம் வருது நா தினமும் எல்லா விடியோவயும் பார்ப்பேன் நன்றி ❤
😄😄😄
நீங்கள் சொல்லும் கதை தவறு அம்மா..சீதை நிலம் (ஊட்டி)தானே
ராவணன் நிலம் தானே சீதை அவரோட நிலத்தை எடுத்து கொண்டு வானில் பறந்து செல்கிறான் இராவணன்...இது தான் உண்மையான கதை....
மண்டோதரியை சிறந்த சிவ பக்தை .உத்தமி என்றும் சொல்லும் போது விபிஷணனை திருமணம் செய்ய வாய்ப்பில்லை
பதிவிரதை எனும் போதுஉயிரோடு இருப்பதற்கும் வாய்ப்பில்லை
விபீஷணன் ஏகபத்தினி விரதனான ராமனைச் சரணடைந்தவன்.அவன் எப்படி ராவணனின் மறைவிற்குப் பின் மண்டோதரியை மணந்திருப்பான்? இது கீமாயணத்தில் எழுதப்பட்டுள்ளதா?
இராவணன் நினைவில் வாழ்ந்திருப்பார்
தவறான பதிவு ராவணன் சிதையை காதலிக்க வில்லை. அவர் எதற்க்காக சிதையை சிறை பிடித்தார். இராவணர் விரல் கூட படவில்லை சீதை மேல். தன் சகோதரிக்கு நடந்த கொடுமையால் தான் இப்படி நடந்தது......
ராவணன் வீரன் என்றால் தங்கையின் அவமானத்திற்கு பழி தீர்க்க ராமனுடன் சண்டை போட்டிருக்க வேண்டும். யாரும் இல்லாத நேரத்தில் அவன் பொண்டாட்டியைக் கடத்திக்கொண்டு போயிருக்கக் கூடாது. உதாரணத்திற்கு உன்னோட பொண்டாட்டியை ஒருவன் கடத்திட்டு போய் பல மாசம் வைத்திருந்து அவளை எதுவுமே செய்யாமல் அனுப்பி வைத்தால் , அவனை நீ நல்லவன் என்று பாராட்டுவியா?
ஐ போப்பா புலம்பாதப்பா
சீதைக்கு நிகரானவர் மண்டோதரி
இதுபோன்ற ஆரிய கட்டுக் கதைகளை விட்டு விட்டு புறநானூறு அகநானூறு தமிழரின் வாழ்வியல் நூல்களை பற்றி வெளியிடுங்கள்
ஆரிய கட்டுக்கதை பிடிக்கலையா அரேபிய கட்டுக்கதைகள் கேளுங்க. எந்த கட்டுக்கத்தையாக இருந்தாலும் திருவள்ளுவர் கூறியுள்ளப்படி அதிலுள்ள மெய்ப்பொருள் காண முயற்சி செய்யவும்.
சங்க இலக்கியங்களான அகநானூற்றிலும் புறநானூற்றிலும் ராமபிரான் போற்றப்பட்டுள்ளார். ராமரின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், இவை இரண்டிலுமே கவித்துவமாக மேற்கோள்கள் காட்டப்பட்டு உள்ளன. முதலில், அகநானூற்றுச் சான்றைப் பார்ப்போம். அகநானூற்றின் 70-வது பாடல், மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் என்ற புலவர் நெய்தல் திணையில் பாடிய பாடலாகும். இப்பாடலில், இலங்கையில் வாழ்ந்த அரக்கன் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்பதற்காக ராமபிரான் தனுஷ்கோடி வழியே சென்றார் என்ற வரலாற்றுத் தகவல் பதிவிடப் பட்டுள்ளது.
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை…. ……
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே….
இந்தப் பாடல் வரிகளுக்கான பொருள்: “தலைவியே, உனக்குத் திருமணம் நடைபெறு
வதற்கு முன்பு, உனக்கும் உனது காதலனாகிய தலைவனுக்கும் இடையே இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் பலரிடமும் கிசுகிசு வம்புக் கதை பேசித் திரிந்தனர். ஆனால், இப்போது உங்கள் இருவரின் திருமணம் நடந்து முடிந்த பின்னரோ நிலைமை மாறி
விட்டது. வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் * குலத்துப் பாண்டிய மன்னர்
களுக்குச் சொந்தமான மிகப் பழமை
யான கோடி (தனுஷ்கோடி) என்ற இடத்
திலே கடல் முழங்குகின்ற துறைமுகத்திலே, வெற்றியன்றி வேறெதுவும் அறியாத இராமன், தனது இலங்கைப் படையெடுப்பு குறித்து யோசனை செய்தபோது, அங்கே ஆலமரத்தில் தங்கியிருந்து ஒலியெழுப்பி வந்த பறவைகளை ஒரு சொல்லால் அடக்கி அமைதியாக இருக்கச் செய்ததைப் போல, இப்போது ஊர் வாய் அடங்கிவிட்டது.” என்ன அருமையான புகழாரம் “வெல்போர் இராமன்”! (ராமபிரான் என்றதுமே திராவிட இயக் கத்தார் ‘சாமியாட’த் தொடங்கி விடுவார்கள். “வடநாட்டு ஆரிய இராமன், தென்னாட்டு திராவிட ராவணனை வதைத்ததைப் போற்று
வதுதான் ராமாயணம். வடமொழியில் வால்மீகி எழுதியதை கம்பன் தமிழில் மொழி பெயர்த்து ஆரிய மாயையைப் புகுத்தி விட்டான்” என்றெல்லாம் ஓலமிடுவார்கள். ஆனால் இந்த சத்தத்தால் எழுகின்ற சஞ்சலம், சந்தேகம் போன்றவை, சங்க இலக்கியத்தைப் படிக்கத் தொடங்கினால் சப்தநாடியும் ஒடுங்கிவிடும்)
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் ||
இராமன், தன் இராவண வதத்திற்குப் பின், பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தனுஷ்கோடி வந்தடைந்தான். முழங்கிக்கொண்டிருக்கும் கடல், அமைதியோடு காணப்பட்டது.
அங்கே ஆறு கடலோடு கலக்கும் முன்றுறை (முன் துறை) ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அந்த மரத்தடியில் அமர்ந்து, இராமன் தன் மறைகளை ஓதிக்கொண்டிருந்தான். அப்போது பல விழுதுகளை உடைய அந்த ஆலமரம், தன் ஒலிகளை அடைத்து வைத்துக்கொண்டது.
அந்த ஆலமரத்துப் பறவைகள், ஒலிப்பதை மறந்து கேட்டுக் கொண்டிருந்தன.அனைத்து உயிரினங்களும் வாய்மூடி அமைதியாக இருந்தன என்று, அகநானூறு கடுவன் மள்ளனாரின் பாடல் சொல்கிறது.
மெய்ப்பொருள் உணர
அறிவு ஆகிய அகக்கண்
திறந்தால்தான் காண
இயலும்.அறிவுக் கண்
மூடிக்கொண்டால்உலக
ம் இருள்ஆகவேதெரியும்.
மண்டோதரி ரொம்ப பாவம் 😭😭
எங்கள் முபபாட்ணன் இராவணன் சிறந்தசிவபக்தன்
ஒருவனுக்கு ஒருத்தியே.
இது அவருக்கும் தெரியும்.
முழுவதும் தெரிந்து கொள்ளாமல் ஏன் இப்படிப் பட்ட பதிவுகளை பொ போடுகிறீர் ?
நன்றாக கதை விடுகிறார்.
சீதையை மீட்க குரங்குகளுடன் சேர்ந்துரோடுபோட்டு சீதையை மீட்டதாக கம்பராமாயணம் சொல்லுகிறது . ஆனால் சிதையை இராவணன் தூங்கி செல்லும் போது எந்த ரோட்டின் வழியாக சென்றார் என்று சொல்ல முடியுமா?.
நீ ராமாயணம் படித்த லட்சணம் இதுதானா?ராவணன் புஷ்பகவிமானத்தில் ஆகாயவழியாக சீதையை கடத்திச்சென்றான் என்று படிக்கவில்லையா,யாரும் கதைசொல்லக்கேட்டதும் இல்லையா?
புஷ்பக விமானம் ராவணனிடம் இருந்தது அதன்மூலம் சீதையை கடத்தினார் ராவணன் கைவிரல்கள் கூட சீதையின் மேல் படவில்லை
ரோடு அல்ல பாலம் கடல் மேல் இராவணன் ஆகாய மார்க்கமாக விமானத்தில் சென்றதாக வரலாறு அன்றே புஷ்பக விமானம் இருந்ததாக உள்ளது இராமன் மனிதனாக வந்தவன் எனவே மனிததர்மப்படி பாலம் அமைத்து சென்றான் குரங்கும் பேசும் அந்த யுகத்தில்
திரு உத்திரகோச மங்கையில் நடந்த திருமணம் பற்றிய பதிவு காணல
தமிழ் வளர்த்த நாயர்மார்களையும், எங்கள் முப்பாண்டன்களான, முருகன், சிவன், திருமால் மற்றும் முப்பாட்டியான கொற்றவையையும் நீங்கள்பலவந்தமாக இணைத்திருப்பதால், இந்த இயலாமையைக் கண்டு ,நீங்கள் எங்களிடம் ,ஆட்டம்போடவேண்டாம்!
இராவணன் வெற்றி பெற்ற பின் மண்டோதரி கணவர் வெற்றியை கொண்டாடினாள்.
அதான் ராமன் இறந்து விட்டான் அல்லவா?
😊😊😊😊 thanks sister 🙏
என்ன அநியாயம் டா-? உருட்டல் கதைக்குள்ளே, ஒரு மெகா உருட்டல்
காமம் உயிரை எடுக்கும் காதல் உயிர் குடுக்கும். அழிந்து போவது சதைபிண்டமே காலம்கடந்தும் அழியாமல் வாழ்வது காதல். காதல் என்றும் அழியாது லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
பகுத்தறிவு கண்களோடு பார்த்தால் எந்த கடவுளின் கதையையும் ஏற்றுக்கொள்ள முடியாது
நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம்
கணக்கற்ற கட்டுகதைகளின்
கலவை காவியம் இராமாயணம்
சிந்திக்க விடமாட்டானுக
மண்டோதரி ஒரு பதிவ்ரதை. அதனால்் எப்படி 2ம் திருமணம் செய்துகொள்ளலாம்?
arippu thaan
@@udayashankar6418 பதிவிரதையை தவறாக பேசினால் வம்சம் அற்று போவார்கள். பார்த்து பேசுங்கள்
அண்ணி தாய் போன்றவர். ராமர் எப்படிக் கேட்டிருக்க முடியும்?
❤❤❤
மதுரை கருமாத்தூர் கடசரி நல்லகுரும்பன் ஐயன் வரலாறு செல்லுங்க
Akka pls datchayani story solluga akka
இதிகாச கதை.
Arumai arumai arumai exact story about Seetha's birth...
தவறான கருத்திற்கு நன்றி😏
அவளும் இராவணன் மார் மீது விழுந்து உயிர் துறப்பதாகத்தானே படித்திருக்கிறேன்...அதனால்தான் அவளும் ஓர் கற்புக்கரசியாகப் போற்றப்படுகிறாள்...நன்றி....வணக்கம்....
இதில் ஒரு சில உண்மைகள் மட்டும் தான் உள்ளது சீதா இராவணனின் மகள் தான் ஆனால் மண்டோதரி விபீஷணன் திருமணம் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை
We tamilwomen also married many times and .... We will be nirmal, casual , practical ..
அது ஒரு இராமாயணத்தில் தமிழில் அல்ல தமிழில் சீரத்ஜனகமகாராஜன் மகள் சீதை (மண்ணில் இருந்து கிடைத்தவள்)
Sri.RammaJayam🙏🙏🙏⭐🌟⭐🐚🐚🐚🍅🍓🍇🍎🦅🦅🦅🙏
இதெலாமே..வடக்கன்..கட்டுக்கதைகள்...ஆந்திரத்தில்இதை..புர்ரகதலு..என்பார்கள்
Yarr intha Mandothiri.
A princess from Goa.Those days veru peyar.
Madurai koodalaghar story
அடுத்த வ மனைவி காதல் கொண்டாள் இதன் நிலை
So Lord Raman wife Seeta by birth is Asuran. Interspecies marriage 😮
Source of information?
dhari da.. mandodhari..🔥
இல்லை 🙏
NanriTambl ❤💜💙
Well she'll not be married vibishinan akka, bcos ravanan and mandothiri love beyond and akka said ravanan kidnapped seeethai bcos love but ravanan kidnapped her just bcos he the love on his sister not on seeethai akka
இராவணன் க்கு சீதை மேல காதல் இருக்குன்னு மண்டோதிரி நெனசாங்க ன்ன அப்புறம் அதே மண்டோதிரி க்கு தோனலயா இப்ப சீதை மேல வந்தது காதல்னா அப்ப என் மேல இத்தனை வருடங்கள் கொண்டது காதல் இல்லையா ன்னு 😢😢😢😢
Wife of Duriyodana, Banumathy , married Arjuna , as 8th wife after Kurusethtra war. Do anybody know that ? Enakku pasikkumla . Soru mukkiamilla !
Mandodhari in ramayana and gandhari in Mahabharata faced same issues
Never told in Ramayanamm.Neither
in puranas.Why you are lying.Thisai thiruupa vendam sagotharii
தவறான கருத்து
No
Please stop this kind of false stories
Pathivirathai Mandodharyin puhazh vaazha.
Still i believed sita devi ravans daughter. Thats why he nvr disturb her. Kamban portrait as ravan womanizer. Love between father n daughter. If ravan nvr force sita mean how he drag her?
Mandodhari suddenly Dead After Ravanan deatht
Mukaalam arintha munivaruku antha paal la visam irukuthunu threiyatha?...
என் பாட்டனின் மனைவி ஒருகாலம் தவறிழைக்க மாட்டார். இது ஒரு கட்டுக் கதை.
Mandothari is one of the panchakanyas (five maidens) in hindu epics (not even seetha) hence it is very unlikely that she would have married vibeeshana. Hence, answer is a BIG NO
Knowing that he is already married why did she tried for Lord Shiva
Ravanan kalyanam uthirakosamangai kovil nadanthu
Marriage panni mattaga
மண்டோதரியும் தீக்குளித்து இறந்தார் என்பதே உண்மை
Janaki.s.
தமிழ் டைப் மெசேஜ் 13:09
இந்த மாதிரி முட்டாள்தனமான கருத்துக்களை எல்லாம் சொல்லாதீங்க, இன்னும் நிறைய வார்த்தைகளை சொல்லனும்னு ஆசைப்படுறேன் ஏனோ என் நாவு வேண்டாம் என்று என்னை தடுத்துவிட்டது?
Mandothary name is not correct.her name is Vandothary.Ref.Thiruvasagam bagam 18 kuyil pathu para2.
Ravannan seethayai thookanadhu pen aasainala illa thangachi Mela irrundha pasathunala.
அபத்தம், ஆதாரமற்ற பிதற்றல்
Mandothari eranthida enru solli erunthakq
கண்டிப்பாகமண்டோதரிமறுமணம்செய்திருக்கமாட்டார்கள்
Mandatorily yin unmaiyana mudivu theriyavillaye!
Mandaothri. Kankanda. Devium. Ravana....
I have heard that Mandodari burnt herself with Ravanan she was counted one of the 5 pathivritha in history please don't give wrong information about history
Mandodhari iravanan udal meedhu vuzhundhu uyir vitta uyarndha padhiviradhai. Mandodhari meedhu kalangam sumatha vendam.
உலகில் 300க்கும் மேற்பட்ட இராமயணம் உண்டு நீங்கள் கூறும் மண்டோதரி மறுமணம் விபீஷணனுடன் எதில்? விபீஷணனின் முன் ஜென்மத்தில் பெயர் சங்கசூடனன் முன் ஜென்மத்தில் சுமுகி அவளே பின்னர் சூர்ப்பனகை முன் ஜென்மத்தில் அண்ணன் தங்கை மறு ஜென்மத்திலும் அண்ணன் தங்கை
தவறானசெய்தியைபகிறாதீர்
மண்டோதரி, இராவணனின் சகோதரியா..? இல்லை மனைவியா...?
Why are humilating Mandothari by giving options like did she married Vibhushnan. No such thing happen
Mandatorily married veebeeshanan wrong information. She is oru pathiviradhai.
Please without knowing any one charector do notputwrong information.
Veebishananwas due respect his brother wife..ther is no chance to married her
Mandoogam = frog
Mandodhari = girl who was frog
No sister ❤
Pathiniai patree thappaga pesathergal!!!
நீங்க போயி ஆராய்ச்சி செய்து பார்த்தீங்களா, மக்கள் புது புது கருத்துகளை அவங்களுக்கு தெரிந்ததை போடுகின்டறார்கள்
வால்மீகி என்ன சொல்லியுள்ளார் என்று எந்தவொரு வடமொழி பண்டீதராவது தெளிவு படுந்ட்டுமே?
😂😂😂
Namaskaram
Please don't interpret wrongly.
There is no chance of another marriage by mandotheri
No way. She will die with Raavana.
ம்மண்டோதரி குண்டோதரிஆனார்-:::!நிஜகதைக்கு வா புராண கதையெல்லாம் வோணாங்ஹிஹிஹி
She didn't marry Lakshumanan
நீங்கள் இந்து மத புராண கதைகளில் உங்களுடைய கற்பனைகளை புகுத் துவதை நிறுத்து
Tamil pronunciation is not good.
உங்களுடைய வார்த்தை உச்சரிப்பில் அதிக பிழை உள்ளது திருத்தி கொள்ள வேண்டும்
Murkaalathil kanavan erantha piragu udankattai valakkam namnaatil ullathu
புராணத்தை மாற்ற வேண்டாம்
Mandodari panjakannigail oruvar avar maru mana seithu kolla vaipe illai