மனிதர்கள் தங்கள் சிற்றறிவையேப் பெரிதாக எண்ணி இறுமாந்து போகிறார்கள் நமது அறிவுக்கு அப்பாற்பட்டு அனந்த கோடிகள் இருக்கின்றன இவை எல்லாம் பகுத்துணரும் ஆற்றல் நம்மிடம் கிடையாது ஒன்று செய்யலாம் நமக்கு எது வேண்டுமோ அதை மட்டும் தேடிக் கொண்டு இறைவனை நோக்கிய பாதையில் நடை போட முடியலாம் எதை ஆராய்ச்சி செய்வது எப்படி செய்வது அதன் தொடக்கம் எங்கே முடிவைக் கண்டவர் தான் உண்டோ ? இதற்கான விடை ஈஸ்வரன் மட்டுமே அறிவார் அதை விட இப்படி உணரலாம் ஆம் எங்கும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் ஈஸ்வரன் நம்மிளும் உள்ளார் அனைத்திலும் உள்ளார் என்று உணர முயற்சி செய்யலாமே அது சாத்தியமே ஈஸ்வரக் கிருபையால் நன்றி வணக்கம் ஜெய் பவானி
மனிதர்கள் தங்கள் சிற்றறிவையேப் பெரிதாக எண்ணி இறுமாந்து போகிறார்கள் நமது அறிவுக்கு அப்பாற்பட்டு அனந்த கோடிகள் இருக்கின்றன இவை எல்லாம் பகுத்துணரும் ஆற்றல் நம்மிடம் கிடையாது ஒன்று செய்யலாம் நமக்கு எது வேண்டுமோ அதை மட்டும் தேடிக் கொண்டு இறைவனை நோக்கிய பாதையில் நடை போட முடியலாம் எதை ஆராய்ச்சி செய்வது எப்படி செய்வது அதன் தொடக்கம் எங்கே முடிவைக் கண்டவர் தான் உண்டோ ? இதற்கான விடை ஈஸ்வரன் மட்டுமே அறிவார் அதை விட இப்படி உணரலாம் ஆம் எங்கும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் ஈஸ்வரன் நம்மிளும் உள்ளார் அனைத்திலும் உள்ளார் என்று உணர முயற்சி செய்யலாமே அது சாத்தியமே ஈஸ்வரக் கிருபையால் நன்றி வணக்கம் ஜெய் பவானி
Nice episode👌👌👌
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய 🙏
Super serial
🙏ஓம் நமசிவாய🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏