பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்த போகும் ரணிலின் அதிரடி முடிவுகள் |
HTML-код
- Опубликовано: 22 июн 2024
- #udaruppu #nilamdeen #sumanthiran #sritharan #sampanthan #sanakiyan #presidentelection #presiden2024 #president #sajithpremadasa #anurakumaradissanayake #ranilwickremesinghe #ranil #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உயர்மட்டங்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது யார் என்ன சொன்னாலும், ஒரு வருடத்திற்கு ஜனாதிபதி தேர்தலும்,நாடாளுமன்ற தேர்தலும் ஒத்திவைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பு புறக்கணிக்கப்படலாம் எனவும், இதன் காரணமாக உச்ச நீதிமன்றமும்,ரணிலும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ruclips.net/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
நேர்காணல் படு ஜாலியாக
இருந்தது, நிலாம்டீன் sir
Super கருத்துக்களை முன்
வைத்தார். தமிழ் Sir கேள்விக்
கணைகளை தொடுத்து நிலாம்டீன் Sir ஐ உசுப்பேத்தி
விட்டார். இருவருக்கும் வாழ்த்துக்கள். முஸ்லிம் தலைமைகளை நம்பி காலம்
காலமாக மோசம் போவதை விட்டு, தமிழ் இனம் நம் சகோதர இனம் அந்த உறவுகள் பாதுகாக்கப்பட
வேண்டும்.
மிகவும் துணிச்சலான உண்மையான ஆய்வு.வாழ்த்துக்கள் ஆய்வாளரே.
யதார்த்த அரசியல் பார்வை!
அருமை!
மிகவும் அருமையான பதிவு ...........( வாழ்த்துக்கள் நிலாம்டீன் & தமிழரசு ........... )
இந்த பழங்காட்டு நரி எந்த சலலப்புகளுக்கெல்லாம் அஞ்சாது, அதுதான் ரணில் மிகவும் அழகான ஆணித்தரமான நேர்காணல் இருவருக்கும். வாழ்த்துக்கள்.💐🇺🇸
ஜனநாயகம் எனும் போர்வையில் 1978ல் இருந்து இன்றுவரை சர்வதிகார ஆட்சியே நடைபெறுகிறது தமிழர் பகுதியில் ராணுவ ஆட்சியும் சிங்களபகுதியில் இப்போதுதான் வெளிவரபோகிறது சிங்களபகுதிகளும் ராணுவ மயமாக்கல் ஆகபோகிறது.
அன்ன நிலாம்தீன் சூப்பர் ஆய்வு வாழ்த்துக்கள் அன்ன உண்மையை விளக்கும் சிறந்த ஆய்வாளர் 🙏🙏🙏💞
மிகவும் சிறப்பான நேர்காணல்
தமிழ் முஸ்லிம் மக்கள் பிரிந்து வாழ்வதை அரசாங்கம் விரும்புகின்றது சிங்களவர்கள் விரும்புகின்றார்கள் எனவே பேரினவாதிகள் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம் மக்கள் ஏமாந்து விடக்கூடாது
மிக மிக அருமையானதும் உண்மையானதும் நன்றி
இந்தியாவில் ராகுல்காந்தி = இலங்கையில் சஜித்.
வணக்கம் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி
மிகவும் சுவாரசியமான கசப்பான உண்மைகளை நிலாம்டீன் கூறிவிட்டார்.
நிலாம்தீன் sir இன் அழகிய கருத்தாடல்
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
True 100'/,
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌⛪🌋⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
சிறப்பு
MGR படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இரசிகன் போல் அன்பின் நிலாம்தீனின் செவ்வீயை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
அந்தக்காலத்தில் வீட்டுக்கு வீடு ஆவலுடன் காத்திருந்தது போன்று.
God bless you 🙏🙏🙏
வணக்கம் தமிழரசு வணக்கம் நிலாம்டீன் மிகவும் சிறப்பான நுட்பமான தெளிவான ஆய்வு உணண்மை மூன்றாம் உலக போருக்கு அமெரிக்கா ஐரோப்பா நாட்டோ நாடுகள் வழி கோலுகின்றனர் அதுவும் ஆசிய நாடுகள் ஒன்றில் இருந்து தான் ஆரம்பிக்கும் அதற்கு இலங்கை கேந்திர இடமாக இருக்கிறது இதில் ஆணித்தரமான உணண்மை முள்ளிவாய்க்கால் பேரரவலத்துக்கு காரணம் இந்தியா அதன் பலனை இந்தியா அனுபவிக்கும் அத்துடன் நாசமாக்கும் ❤❤❤❤❤
Comments by Mr Nilamdin is very correct but mostly so call politicians couldn't understand tricks in the constitution.
ஏலாது முடியாது என்று யாரும் சொல்லவில்லை மாறாக மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து முறையாக அதை பெற தான் முயற்சித்தார்கள் ஆனால் அணில் தான் அதை பின்காதவால் பெற்றர்
Thank you
மிக நல்லதோர் கட்டுரை வாழ்த்துகள்.
Please forget about India and also about its foreign minister or finance minister.China is in SriLanka not to have coffee like India or its ministers when they visit SriLanka.Leave alone India, what about America.In this triangular race to be in the influence of SriLanka,China has already put its firm foot in SRILANKA.NEXT, AMERICA WILL BE IN THE CLOSE PROXIMITY TO THE SRILANKA GOVERNMENT, and India will always be at the periphery, as no one trust India, as it aught to be,by its own conduct.
Nalla near kaanal ❤
இப்போ நாம் ரனிலை ராஜபக்கஸ பரம்பரை என்று சொல்லுகிறோம்தானே அது போல, ஊரில் கேட்டால் தெரியும்,, நிலாமுதீன் பரம்பரை ரணில் பரம்பரை என்று.
Nilamdeen
Supporting to Ranil
and his way of the talk cheaply about oppose leaders
❤❤Great news happy news our leader ranil best நிலாம்தீன் Sir உன்மையில் நீங்கள் சொல்லுவது உன்மை ❤❤❤ ஜனாதிபதி ரனில் ஆட்சியை தான் நாட்டு மக்கள் விரும்புகின்றார்கள் ஜனாதிபதி ரனில் ஒரு கம்பிரமானவர் நானும் பிரும்புகீறன் இன்னும் 6 வருடாம் ரனில் ஆட்சி
மக்கள் விரும்பினால் ஏன் தேர்தலுக்கு பயப்படுறார்
இன்னொருத்தரின் மதத்தையோ அல்லது அவர்களின் சுதந்திரத்தையோ ஒருபோதும் அவமதிக்கக் கூடாது
நடக்கும் ஆனா நடக்காது.
Ranil needed for now our country situation is bad
பிச்சை எடுக்கவா?
Thank you very much for your valuable information.
I think ur supporting some party
Mr Nilam deen is quiet resourcefull, and what he says is is like "writting on the wall".
அடேய் ரணில் அறிவாளியடாப்பா 😂
எல்லாம் சரி தேர்தலில் வெற்றி பெற்று பதவியை தொடர முடியாமைக்கான காரணம் என்னவோ? உண்மையாக நாட்டை முன்னேற்றினால் மக்கள் வாக்களிப்பார்கள்தானே?
Super
வெல்லக்கூடிய நிலை இல்லை என்றால் தேர்தல் நடக்காது.
Nallave ranilukku vakkalathu vankugindrar nilamdeen sir
Must legalize yuan in the north.
மூடிய பொருளாதார முறைமை தொடர்பான முன்னெடுப்புகளுடன் இந்த தேர்தலை மக்கள் எதிர்கொள்வது நல்லது.
You not even a Barrister
You are not the expert
Nalla jaltra podukirar,thaalam podukirar.
Nilam Ranil னின் உன்மையான வால்
Please check the comments which was commented by me for kuna kaviyalahan's analysis between the periods of 2021 decmber 2o23 apri because i had commented all these analysis
Furthermore all will be understood only when you do as i have REQUESTED......
நாமல் ஜனாதிபதியா அவ்வாழ்வுதான் நாடு நாசம்
இந்தியா ஒரு பொழுதும் ஈழ தமிழர் பிரச்சனையை தீர்க்க விரும்பாது. ஈழ தமிழர்கள் பிரச்சனையை கையில் வைத்துக்கொண்டு தான் இந்தியா இலங்கையை ( பிரிப்போமென ) மிரட்டி மிரட்டி தன்காரியங்களை சாதிக்கின்றது . போன வருடத்துக்கு முன்பு ஜெய்ஷ்ங்கர் UNO இல் இலங்கையை பிரிப்போமென மிரட்டியே அதானிக்கு கொழும்பு துறைமுகத்தை எடுத்துக்கொடுத்தது . ஈழத்தமிழர்கள் பிரச்சனை தீர்ந்தால் இந்தியா இலங்கையை மிரட்ட முடியாதே .. இலங்கை இல் யுத்தம் நடந்த காலத்தில் புலிகள் சிபாரிசு செய்யும் தமிழ் தலைவர்களிடம் இடைக்கால நிர்வாக அமைப்பு ( அதிகார பரவலாக்கல் ) ஒன்றை தமிழர்களின் வட கிழக்கு மாகாணங்களுக்கு கொடுக்க முனைந்த பொழுது இந்தியா இதை ரகசியமான முறையில் முறியடித்து விட்டது . ( சந்திரிகா ஒருமுறை முயன்றார் பின்பு ரணிலும் முயன்றார் )
தலைவர் பிரபாகனோ துவாரகாவோ திரும்ப வந்து ஒன்றுமே செய்யமுடியாது . யுத்தமும் நடத்தமுடியாது ஆட்பலமும் இல்லை. இப்பொழுது டெக்னோலஜியும் / technology மாறிவிட்ட்து .உலக தமிழர்கள் ஜனநாயக வழியில் உலக நாடுகள் மூலமாக இலங்கை அரசுக்கு எதாவது அழுத்தங்கள் கொடுத்து சில சலுகைகளை பெற முயலாம் வேறு வழி இல்லை .. மீண்டும் தமிழர் ஜனநாயக எழுச்சியை பயங்கரவாத முத்திரை
குத்தி உலகத்துக்கு காட்டுவதையே சிங்கள அரசும் டெல்லி அரசும் விரும்புகிறது இதுக்காகவே இந்த
துவராக நாடகம் . அடுத்து கருணாவின் பழைய போராளிகள் திரட்டல் போன்றவையாகும் .
சரசாலை சிவா
நிலாம்தீன் குரல் பணத்திற்காக மட்டும்.
2025 இல் சஜீத்துக்கு பேசுவார்.
Gd ranil
Today, we are watching the European football game, assuming that one team captain made a goal in the middle of the first period and defending the game. Do you want to pull the captain out ? Or let him finish the second period, and the overtime.
சட்டத்தின்பால் ஆட்சி நடக்கும் ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தில் இடம் இருந்தால் அதை கடைப்பிடித்து நடாத்த அவருக்கு அதிகாரம் உள்ளது.
Hello Sri-Lanka Tamil People familial INDIEN pas pas pas Sumatran poker money in the Bank 10000.00 millions euros today président tamil People Thank
Nichayamaga election will be held
When? after 10yrs😅
JR சீடன் அல்லவா
வியாக்கியானம் நபரின் இயலுமைக்கு ஏற்ப மாறுபடுமா
தனக்கு எப்போதாவது தேவைப்படும் என்று செய்தார் என்பது?
Criminal 🦊Ranil
யாரு பேயண்டா இவன்
kalam
காக்கா. நீங்கள் சொல்லுவது. நடக்காது. NPP. வெற்றி பெரும்!!!!!!!
Makkal edael arasiyal aariwu warum waraikum jananayaha aarasiyaluku waipay ellai😢
panam ellai
.
Makinthavukku nadantha nilamai than narikkum eatpadum.
adunaijuthu enru muyhalai alakai
😂
Current situation sutaible president only Ranil But anybody can't maintain this bankrupt country
Ranil cunning fox his purpose will be succeeded,wait.
எஞ்சிய காலத்தை நிறைவு செய்ய வந்தவர்தான் ரணில் இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல 1 வருடம் நீடிக்க ரணிலுக்கு அந்த அதிகாரம் இல்லை கோட்டா இருந்து இருந்தால் ஒரு வருட நீடிப்பு செய்ய அவருக்குத்தான் அதிகாரம் இருக்கு ரணில்லுக்கு அந்த அதிகாரம் இல்லை நிலாமுடீன் ஒரு ரணிலுக்கு கடைக்குப்போகும் நபர்
😢