ஒரு நாடகம் எனக்குள்ள இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமானு கனவுல கூட நெனச்சதில்லை.. வசனங்கள் மற்றும் டப்பிங் பேசிய அனைத்து நண்பர்களுக்கும் பரிசே குடுக்கலாம்..
இன்னும் எத்தனை மகாபாரதம் நாடகம் எடுத்தாலும்....இந்த நாடகம் என்றும் மனதை விட்டு நீங்காது...உயிரில் கலந்தது...கண்கள் கலங்குகிறது...என் மகனுக்கு 3 வயது ...அவனுக்கு கருத்து தெரியும் போது இந்த மகாபாரதத்தை பார்க்க செய்வேன்....
இக் காவியத்தை மீண்டும் மீண்டும் பார்த்து புரிதலுக்கு வந்தாலே அதர்மம் தலை விரித்தாடாது... நம்மில் பலர் பார்த்தோம் இக் காவியத்தை... தர்ம வழியில் நடக்க முயற்சிப்போம்... महाभारत
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். இதை கேட்கும் போது கண்களின் ஓரங்களில் வழியும் கண்ணீரை ஏனோ அடக்க இயலவில்லை. நாடு செழிக்க தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும்......
அத்தனை கதாபாத்திரமும் நடிக்கவில்லை ......... வாழ்ந்திருக்கிறார்கள் நடந்த நிகழ்வுகளை கண் முன் நிறுத்தி உள்ளனர்..... காலம் பல சென்றாலும் இதன் தாக்கம் .... அனைவரின் மனதிலும் மாறது........mahabharatham best Epic in the world ..
விதியாலும் சதி வலையில் என்று தொடங்கும் இந்த பாடல் மற்றும் இசை அபிமன்யுவின் முடிவு பகுதி மகாபாரதத்திற்கு மேலும் அழகு சேர்த்து உள்ளீர்கள் கோடான கோடி நன்றி
மகாபாரதத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் முழுவதும் புரிந்து கொள்ள ஒரு யுகம் போதாது ..... வாழ்வின் உண்மையான கோணத்தை புரிந்து கொள்ள உதவும் மகா ஆயுதம் ....
‘விதியாடும் விளையாட்டில் சதி வலையில் வீழ்ந்தனரே தர்மம்... இங்கு பலியானதே சதி செய்த சூழ்ச்சி தனில் கதியின்றி போயினரே...’ ‘அகிலம் போற்றும் பாரதம் இது இணையில்லா ஒரு காவியம் தர்ம, அதர்ம வழியினிலே நன்மை, தீமையின் நடுவினிலே விளையும் போரினில் சத்தியம் வென்றிடுமோ...’ ‘கிருஷ்ணனின் மகிமையும் கீதையின் பெருமையும் ஒன்றாக சங்கமிக்கும் ஒரு புண்ணிய காவியம் மகாபாரதம்... மகாபாரதம்...’ ஆகிய பாடல்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கெண்டிருக்கின்றன.
விவரிக்க வார்த்தைகள் இல்லை எல்லாம் அவன் செயல் நாடக தயரிப்பாளர்,நடிகர்கள், இசை,பாடல் அனைத்தும் அருமை குழுவினர் அனைவருக்கும் கோடான கோடி நன்றி. என்றும் அன்புடன் இராதா.முருகானந்தம்.
U missed one line after "vinaiyum porilae satyam vendriduma" It should be "sakthiyaiyum, bakthiyaiyum Genmathin mukthiyaiyum Agilam potridum arpuda kaviyam"
உங்கள் மனதில் எப்பொழுது தவறான எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் தோன்றும் போது இந்த மகாபாரதம் என்னும் காவியத்தை ஒரு முறை பாருங்கள்... அனைத்து விளகி செல்லும்....🙏🙏
மகாபாரதம் யுகத்தின் வரலாற்றை கூரும் ஒரு உன்னதமான பொக்கிஷம் .நன்றியை விட பெரிய வார்தை இருக்கிறதென்றால் அதை விஜய் தொலைக்காட்சிக்கும் மகாபாரத தொடர் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும்(நடிப்பு முதல் ஒப்பணை வரை)என் சிறம் தாழ்ந்த நன்றி அன்புடன் திரு&திருமதி சதீஸ்குமார்🙏🙏🙏🙏🙏🙏
என்ன சொல்வதேன்றே தெரியவில்லை. என்னுள் மீண்டும் மீண்டும் ஏதோ. சொல்லத் தெரிய வில்லை. மகாபாரதத்தில் நான். 🙏🙏🙏🙏🙏 இதன் பிரதி கிடைத்தால் நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்.நன்றி.
I seriously cried when I see karnan death, that Karn bgm makes me soo emotional , TV paatha namake eppadi irruku na appo kunthi evalo azhuthurupa in real 5000 years ago 😭😭😭😭😭😭😭😭
மகாபாரதம் ஒரு கதை யாக தோன்றவில்லை அதில் பங்கு பெற்ற அனைவரும் தத்ரூபமாக வே அந்தந்த கதா பாத்திரங்களாகவே மாறி விட்டனர் என்றால் மிகையாகாது. பாடல் ஒவ்வொன்றும் அருமை கேட்க கேட்க சலிப்பதில்லை அவ்வளவு உருக்கம்
🥰🙌🏻எனக்கு தர்மத்தை கற்றுக் கொடுத்த என் தாயை நான் என்றும் மறவேன். என் உயிர் பிரிந்தாலும் எனக்கு தாங்கள் கற்றுத் தந்த தர்மம் என்றும் உயிரோடு இருக்கும் தாயே.. 🙏 . இது நான் தங்களுக்கு கொடுக்கும் வாக்கு ஆகும்.. 🫂.
ஏன் இந்த serial பார்க்க இத்தனை ஆண்டுகள் இடைவெளி கொடுத்தேன் தெரியலை... கண்முன்னே வந்தும் அசட்டை பண்ணினேன் ஆனால் இன்று முழுவதும் பார்த்த பிறகு இதயம் உடைகிறது... வாழ்க்கை ல யாரோ கூட இருந்து பேசுவது போல உணர்வு தந்த serial.... மதம் சார்ந்து நினைத்து இதுவரை பார்க்க தவறினேன் இதிகாசம் சார்ந்தது என்று நினைத்து பார்க்க துவக்கினேன்.... இப்போது இதை விட ஒரு அற்புதமான கருத்து கதைவேறு இல்லை..... I Addict tis serial
ஒரு புராணக் கதை எல்லோரையும் கட்டிப்போட்டு என்றால் அது விஜய் டிவி மகாபாரதம். அதற்கு முக்கிய காரணம்,வசனங்கள்(கூர்மையாக) அருமையாக இருக்கும். அடுத்து இந்த பாடலும் தான். அதை எழுதிய வசனகர்த்தா அவர்களுக்கு நன்றி. அவர் பாலகிருஷ்ணன் என்று நினைக்கிறேன்.
அன்பு நண்பரே விஜய்டிவியில் இந்த மகாபாரதம் வெற்றி பெற முக்கிய காரணம் வசனம் வசனம் வசனம் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு வசனங்கள் கேட்கும்போதே உடம்பும் மனசும் சிலிர்க்கும் வாழ்க வளமுடன்
இந்த உலகம் அழியும் வரை மகாபாதத்தை இயக்கிய சோப்ரா அவர்களையும் இதில் நடித்தவரகளையும் என்றும் போற்றி கொண்டேயிருக்கும். மகாபாரதம் ஒரு கதையோ நாடகமோ அல்ல அது ஒரு வரலாறு அதில் கூறப்பட்டவை உலகிற்கே நன்மை பயக்கும் என்பதில் ஒரு அய்யமும் இல்லை. தர்மத்தை பின்பற்றுவோம்.
என் வாழ்விலும் மகாபாரதம் நடந்து கொண்டிருக்கிறது நாங்கள் அண்ணன் தம்பிகள் மூன்று பேர் சொத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என் தந்தை இறந்து போனார் எதிர்த்தரப்பினரவுடன் நடுத் தம்பி சேர்ந்து கொண்டான் இன்னொரு தம்பியும் வழக்கிலிருந்து விலக்கி விட்டான் எங்கள் வழக்கறிஞர் வழக்குக்கு வரும் சொத்துக்களை 200 ஏக்கர் வரையிலும் திருடியுள்ளார் நான் ஒருவன் தனித்து எதிர்த்தரப்பினர் மற்றும் எங்கள் வழக்கறிஞரையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறேன் கிருஷ்ணனின் உபதேசம் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முடியாது விதி என்னும் சதி வலையிலே விழுந்து விட்டேன் தோல்வி மற்றும் அழிவின் மடியில் சாய்ந்து விட்டேன் வாழ்க வளமுடன் மகாபாரதம்
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நான் மிகவும் விரும்பி பார்த்தது மகாபாரதம் அதே கண்கள் இவை இரண்டையும் மீண்டும் மறுஒளிப்பரப்பு செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏plz plz plz plz
Mahabharatham storyia padichidu par ethanathadava puramuthukidan karnan enru serial paarthu karnan a hero enru kooratha full story padichidu vaa especially virada parvam
One of the my favorite song dedicate to all fans thanks brothers and sister
super song anna my fav song na
thanks bro
சிறப்பு
One of my favorite songs to hear after a long time is a wonderful record...thank u bro
Super song இந்த தொடர் எதில் பார்க்கலாம்
திரும்ப மஹாபாரதம் போடணும்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க 😊✨
Vijay poittu tha na irukku morning 6.0o clock
Eppo poduranka
Hotstar la paarunga bro
Nanum eathir parkeeroum
RUclips la 267 episodes erukku bro
நீங்கள் நினைப்பது போல் மகாபாரதம் ஒன்றும் கற்பனை மற்றும் பொழுது போக்கு அல்ல வாழ்க்கை யின் தத்துவம் நிறைந்த நிஜம்
yes...true
yes
Tru
Yes
உண்மையில் நடந்த ஒரு காவியம்
ஒரு நாடகம் எனக்குள்ள இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமானு கனவுல கூட நெனச்சதில்லை.. வசனங்கள் மற்றும் டப்பிங் பேசிய அனைத்து நண்பர்களுக்கும் பரிசே குடுக்கலாம்..
நிதர்சனம்
உண்மை.
உசிதமானது....👍👍👍
Ama
One of best dubbing
இக்காவியத்தை எடுத்த மற்றும் இதில் நடித்த அனைவர்க்கும் கோடானுகோடி நன்றிகள்.நெஞ்சமெல்லாம் நிறைந்த காவியம்
Yes
Same
Same feel....
Same feelings
True
இந்த லாக்டவுன் ல உருப்படியாக நான் செய்த ஒரே காரியம் "மகாபாரதம்" பார்ப்பது தான்..
Amam bro nanum
Same
Me too
@@pavi9534 yes
Crct
இன்னும் எத்தனை மகாபாரதம் நாடகம் எடுத்தாலும்....இந்த நாடகம் என்றும் மனதை விட்டு நீங்காது...உயிரில் கலந்தது...கண்கள் கலங்குகிறது...என் மகனுக்கு 3 வயது ...அவனுக்கு கருத்து தெரியும் போது இந்த மகாபாரதத்தை பார்க்க செய்வேன்....
Who are all seeing this serial in lockdown period in vijay tv . One like podunga
Somasundaram cit .
Yes
Me Also sissy..... Everyday We watching Mahabharatham serial with My bro &sissyy😂😂
Even me
I watched in hindi star plus....
And tamil is also unbeatable
நான் ஒழுக்கமாக வாழ்வதற்கு மகாபாரதம் மற்றும் திருமுறைகளே காரணம்.❤❤
💥இறுதியில் தர்மமே வென்றது💥 ஒரு தாயின் புத்திரரே நிஜமா ைய சகோதரரே அறியாமல் தானோ எதிரிகளாய் மாறினோம்.............. இந்த line vera leval erukku
இக் காவியத்தை மீண்டும் மீண்டும் பார்த்து புரிதலுக்கு வந்தாலே அதர்மம் தலை விரித்தாடாது... நம்மில் பலர் பார்த்தோம் இக் காவியத்தை... தர்ம வழியில் நடக்க முயற்சிப்போம்... महाभारत
நடுவில் எதற்கு இறந்த மொழியை போடுகிறீர்கள் 😂
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒரு சீரியல்
Salikkatha serial
சீரியல் அல்ல காவியம்
Ama nanum intha serial fulla 3 thadava pathuta ippavum pathukitu tha iruka salikave illa
Super serial kalathin thathuvathai unarthum serial 🙏
Indha madhiri oru kadhai valvil anaivarukkum oru aduthu kattaga irukkattum
ஆயிரம் மகாபாரதம் எடுத்தாலும் இது ஒன்றே மனதில் என்றும் நீங்காமல் இருக்கும் ...ஏனென்றால் ஒவ்வுரு கதாபாத்திரமும் அருமை
மகாபாரதம் ஒரு உண்மையான உணர்வுகளோடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் ஆகும்... இது போன்ற படைப்பு எங்கும் கிடையாது.... 🙏🙏🙏
yes correct
Correct 💯💯💯
🙏💯
ஆம் உண்மை தான் 🙏💝☺️
மகாபாரதம் இதிகாசம் நிஜமாக நம் நாட்டில் நடைபெற்றது என்னும் நினைக்கும் போது அதுவே ஒரு வரலாற்று அதிசயம்தான்👍👍
ஆனால் ஆதாரம் இல்லையே
Nam naatil illa
Nam ulagathil
@@எமதூதன் there r lots of proofs. Just browse the net or even of i don't believe, go and visit the site and archeological evidences. I have.....
மகாபாரதம் ஒரு இதிகாசம் இது என் வாழ்க்கையில் தர்ம வழியில் நடக்க ஆரம்பித்துவிட்டேன்
Yes.. We need to pass this Gems to our next generation that is most important...
Mahabharam makes good generation. Indha kalyugathil idhu anavarum pakka vendum.
good
திரௌபதி அம்மன் தான் எங்கள் குலதெய்வம் 😍😍 நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் 😔😔😔
Apro yean antha unlucky boy
😂@@SPRITUALERA111
Indha lockdown la tv pakura ore oru time 11.30 to 1.30 Vijay tv Mahabharatam mattum than sema feeling mind relaxation
Lokesh Babu na mrg speed ah kitchen work mutichutu tv pappen
@@satheeshsivagami1127 superb
@@lokeshbabu27 நானும் தான். ஊரடங்கு முடிஞ்சப்புறம் பாதியிலயே நிப்பாட்டிடுவானுங்களோன்னு கொஞ்சம் கவலையா இருக்கு.
@@venkatesh.a2125 ss
Yes bro your correct
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.
இதை கேட்கும் போது கண்களின் ஓரங்களில் வழியும் கண்ணீரை ஏனோ அடக்க இயலவில்லை.
நாடு செழிக்க தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும்......
S
Yes really
Hmm
yes
Yes 😭😭😭😭
Vijay tv seidha ore nalla kariyam indha programme dhan superb song
Yeah it's rite
Good song
Correct quarentine time la oru nalla visayam mahabharatam pakrathu thanks Vijay tv
@@shalubaby3708 ama sis my fav programme and this song I love krishna
Exactly
உண்மையான பாண்டவர் கௌரவ யுத்தம் போல் உள்ளது.. இப்படித்தான் உண்மையான குருஷ்ஷேத்திரம் நடைபெற்றுருக்கும் இக்காவியம் இயற்றியவர்களுக்கு நன்றி
அத்தனை கதாபாத்திரமும் நடிக்கவில்லை ......... வாழ்ந்திருக்கிறார்கள் நடந்த நிகழ்வுகளை கண் முன் நிறுத்தி உள்ளனர்..... காலம் பல சென்றாலும் இதன் தாக்கம் .... அனைவரின் மனதிலும் மாறது........mahabharatham best Epic in the world ..
Sss
❤️ இதயத்தை துளைத்து விட்டது இந்த மகாபாரதம் காவியம் 🔥
ஒரு நாடகம் எனக்குள் இவ்வளவு தூன்டும் என எதிர்பார்கவில்லை மிக மிக மக அற்புதம்
மகாபாரதம் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும்...
எப்படி வாழ கூடாது என்பதற்கு தூரிதேதனன் சாட்சி
இப்படி தான் வாழ வேண்டும்
என்பதற்கு தர்மர் சாட்சி
Pirakkum pothu ellorum nallavargalthan saguni mathiri oruvanalthan nallavargal kuda kettavargal pol marividugiragal... Athargu thuriothanan enna saivar...
இது போல் மகாபாரதம் எவராலும் எடுக்கவே முடியாது சூப்பர் ஹீரோஸ் ஆல்வேஸ் சூப்பர்❤❤👌🙏🙏🙏
எனக்கு வாசுதேவ கிருஷ்ணர், பிதாமகர் பீஷ்மர், கர்ணன், அர்ஜூனன் ஆகியவை மிகவும் பிடித்த கதாபாத்திரத்திரங்கள்.
S me too
Me also bro
Avargal kadhapathiram illai bro nam pattanar gal
Idhula midhulan nadipu romba nallarkum
எனக்கு பிடித்த சீரியல்
பாடல் மிக அருமையானது 😊
பகவத் கீதையில் உள்ளது போல் நானும் தருமம் வழியே நடக்க உள்லேன் பகவான் கிருஷ்ணர் அருள் என் வாழ்க்கை மாற்றும்
Best wishes
விதியாலும் சதி வலையில் என்று தொடங்கும் இந்த பாடல் மற்றும் இசை அபிமன்யுவின் முடிவு பகுதி மகாபாரதத்திற்கு மேலும் அழகு சேர்த்து உள்ளீர்கள் கோடான கோடி நன்றி
என் தாய் 🔥திரெளபதி அம்மன்🔥.
❤❤❤💖💖
😍😍
🙏🙏🙏🙏
🙏🏽🙏🙏🏻🙏🏼
எனது வாழ்க்கை மாற்றிய கதை மகாபாரதம் 🙏🙏🙏❤❤❤
Enda life um maari irukk🙏🙏🙏🙏🙏
கேட்க கேட்க இனிமை. காயத்திற்கு மருந்து
நான் எந்த seriol-ம் பார்க்க மாட்டேன் but மஹாபாரதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது...
மகாபாரதத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் முழுவதும் புரிந்து கொள்ள ஒரு யுகம் போதாது ..... வாழ்வின் உண்மையான கோணத்தை புரிந்து கொள்ள உதவும் மகா ஆயுதம் ....
‘விதியாடும் விளையாட்டில்
சதி வலையில் வீழ்ந்தனரே
தர்மம்... இங்கு பலியானதே
சதி செய்த சூழ்ச்சி தனில்
கதியின்றி போயினரே...’
‘அகிலம் போற்றும் பாரதம்
இது இணையில்லா ஒரு காவியம்
தர்ம, அதர்ம வழியினிலே
நன்மை, தீமையின் நடுவினிலே
விளையும் போரினில் சத்தியம் வென்றிடுமோ...’
‘கிருஷ்ணனின் மகிமையும்
கீதையின் பெருமையும்
ஒன்றாக சங்கமிக்கும்
ஒரு புண்ணிய காவியம்
மகாபாரதம்... மகாபாரதம்...’
ஆகிய பாடல்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கெண்டிருக்கின்றன.
Yes dear really these songs are very nice to hear
"Enathu naamam vaaasu Deva krishnan" ituvum than
Vaanai thotathu velvi thee
Intha songum spr
eintha song roimba naila eruku
@@prabhu.s9152 crt
இந்த பாடல் வரிகள் என் காதில் ரிஙகாயிரமாய் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.அருமையான பாடல்கள்.
விவரிக்க வார்த்தைகள் இல்லை எல்லாம் அவன் செயல் நாடக தயரிப்பாளர்,நடிகர்கள், இசை,பாடல் அனைத்தும் அருமை குழுவினர் அனைவருக்கும் கோடான கோடி நன்றி.
என்றும் அன்புடன்
இராதா.முருகானந்தம்.
தர்ம செயலை செய்ய கற்றுக்கொடுத்த காவியம் என்றும் நீங்காது என்மனதில்லிருந்து இந்த கவியதிற்கு நான் என்றும் ரசிகையாவேன்😍🌙📿🔱
மிகவும் அருமையான தொடர் ,மீண்டும் வருகிறது என்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
மகாபாரதம் எனக்கு மிகவும் பிடித்த சீரியல் இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் மனசுக்குள்ள ஒரு உணர்வு
கண்ட கண்ட நிகழ்ச்சி போடுவதற்க்கு பதில் மகா பாரத்தை தொடர்ந்து ஒளிப்பரப்பலாம் எனக்கு தெரிந்து குழந்தைகள் விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர்
Ss yen ponnum parpw
Very true
Aaamam. I am 12 and I love it!!!!
Yes it is true
மஹாபாரதம் தொடர்ந்து பார்த்தால் வாழ்க்கை முழுவதும் தர்ம வழியில் நடந்து மகிழ்ச்சியுடன் வாழலாம்.
அனைத்தும் உண்மை இப்போ ஓடிகொண்டிருப்பது கலி யுகம் சகுனிகள் நிறைந்த உலகம் இதில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே வெல்லும்.
வானை தொட்டது வேள்வி தீ
வேள்வியில் உதித்தாள் பெண் ஒருத்தி
பெண் குலம் போற்றும் பத்தினி தீ
அவளது நாமம் திரௌபதி....
தலைவிரித்தாடும் அதர்மத்தை தரைமட்டமாக்கிட அவதரித்தாள். தேவரின் ஆணையை நிறைவேற்றி தர்மத்தைக் காத்திட வந்துதித்தாள்.
Lovely draupadi entry song sema vera level ❤❤💖💖💖
@@venkatesh.a2125 பாஞ்சாலத்தின் இளவரசி 🔥🔥
பத்தினி நெருப்பாம் பாஞ்சாலி🔥🔥
பல்லுயிர் காக்கும் ஆண்டவனால் பூமியில் உதித்தால் திருசூளி🔥🔥
Enththai per antha pattuku adimaiya Naanum antha pattuku adimaiye
Enna Ku rompa pidikum
குழந்தைகள் நமது இதிகாசம் அறிய நல்ல வாய்ப்பு தந்த விஜய் டிவிக்கு நன்றி
பாடலை கேட்கும் போது கண்முன்னே மகாபாரதம் போர் தெரிகிறது
😭
இந்த கதையினை பார்ப்பதன் மூலமாக எனது மனதில் ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது...😌😌😌
Akilam potrum bharatham
Ithu inaiyilla oru kaviyam
Tharma, atharma vazhiyinile
Nanmayin theemaiyin naduvinile
Vilayum porinil sathyam ventridumoo...
Krishnanin magimayum
Keethaiyin perumayum ontraga sangamikum punniya kaaviyam
Magabaratham.... Magabaratham.....
Vidhiyadum vilayatil
Sathivalayil veelnthanare
Tharumam ingu baliyaaagumooo
Sathi seytha sookshikalil
Gathiyintri poinare
Atharmam inga vetriyai petidumo
Sonthangal banthagal Sothanail thedinare
tharmam inguuuu baliyagumaaa
Aravanaikum uravugalum
Parithavikum nilai kondal
Atharmam ingu vetriyai petridumo
Oruthayin puthirare
Nijam ariya sotharare
Ariyamal thaane ethirigal ayinare
Kalathin jaalathaal
Vithi nadathum vilayataal gathi intri thavitha jeevangal aginare
Vidhiyadum vilayatil
Sathivalayil veelnthanare
Tharumam ingu baliyaaanathe
Sathi seytha sookshithanil
Gathiyintri poinare
Atharmam inga vetriyai petriyathey
Sonthangal banthagal Sothanail thedinare
tharmam inguuuu baliyanathey
Aravanaikum uravugalum
Parithavikum nilai kondal
Atharmam ingu vetriyai petriyathey
Mahabaratham mahabaratham🙏
Thank you
U missed one line after "vinaiyum porilae satyam vendriduma"
It should be "sakthiyaiyum, bakthiyaiyum
Genmathin mukthiyaiyum
Agilam potridum arpuda kaviyam"
Please Song Tamil
உங்கள் மனதில் எப்பொழுது தவறான எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் தோன்றும் போது இந்த மகாபாரதம் என்னும் காவியத்தை ஒரு முறை பாருங்கள்... அனைத்து விளகி செல்லும்....🙏🙏
மகாபாரதம் யுகத்தின் வரலாற்றை கூரும் ஒரு உன்னதமான பொக்கிஷம் .நன்றியை விட பெரிய வார்தை இருக்கிறதென்றால் அதை விஜய் தொலைக்காட்சிக்கும் மகாபாரத தொடர் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும்(நடிப்பு முதல் ஒப்பணை வரை)என் சிறம் தாழ்ந்த நன்றி அன்புடன் திரு&திருமதி சதீஸ்குமார்🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத அற்புதமான உன்னதமான கதாபாத்திரங்கள் மிகவும் பிரமாண்டமான படைப்பு.👍
என்ன சொல்வதேன்றே
தெரியவில்லை.
என்னுள் மீண்டும்
மீண்டும் ஏதோ.
சொல்லத் தெரிய
வில்லை. மகாபாரதத்தில் நான்.
🙏🙏🙏🙏🙏
இதன் பிரதி
கிடைத்தால் நான்
பார்த்துக்கொண்டே
இருப்பேன்.நன்றி.
I seriously cried when I see karnan death, that Karn bgm makes me soo emotional ,
TV paatha namake eppadi irruku na appo kunthi evalo azhuthurupa in real 5000 years ago 😭😭😭😭😭😭😭😭
தர்மத்தின் அடையாளம்
இந்த மகாபாரதம் .
மகாபாரதம் ஒரு கதை யாக
தோன்றவில்லை அதில்
பங்கு பெற்ற அனைவரும்
தத்ரூபமாக வே அந்தந்த கதா
பாத்திரங்களாகவே மாறி
விட்டனர் என்றால் மிகையாகாது.
பாடல் ஒவ்வொன்றும் அருமை
கேட்க கேட்க சலிப்பதில்லை
அவ்வளவு உருக்கம்
Yes
🥰🙌🏻எனக்கு தர்மத்தை கற்றுக் கொடுத்த என் தாயை நான் என்றும் மறவேன். என் உயிர் பிரிந்தாலும் எனக்கு தாங்கள் கற்றுத் தந்த தர்மம் என்றும் உயிரோடு இருக்கும் தாயே.. 🙏 . இது நான் தங்களுக்கு கொடுக்கும் வாக்கு ஆகும்.. 🫂.
இந்த பாடலை கேட்கும் பொழுது மனதை நெகிழ வைக்கிறது இத்தொடரை மறுபடியும் பார்ப்பதற்கு ஆவளாக உள்ளேன்
வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக எடுத்து கூறும் பிரபாண்டமான காவியம் 💓💓💓💓
I m a bangali... Bt i love this song in tamil version
Thank you brother
Thank you ❤🙏
ஏன் இந்த serial பார்க்க இத்தனை ஆண்டுகள் இடைவெளி கொடுத்தேன் தெரியலை... கண்முன்னே வந்தும் அசட்டை பண்ணினேன் ஆனால் இன்று முழுவதும் பார்த்த பிறகு இதயம் உடைகிறது... வாழ்க்கை ல யாரோ கூட இருந்து பேசுவது போல உணர்வு தந்த serial.... மதம் சார்ந்து நினைத்து இதுவரை பார்க்க தவறினேன் இதிகாசம் சார்ந்தது என்று நினைத்து பார்க்க துவக்கினேன்.... இப்போது இதை விட ஒரு அற்புதமான கருத்து கதைவேறு இல்லை..... I Addict tis serial
Its epic not serial
எனக்கு மகாபாரத்த்தில் மிகவும் பிடித்த பாத்திரம் கர்ணன்
ஒரு புராணக் கதை எல்லோரையும் கட்டிப்போட்டு என்றால் அது விஜய் டிவி மகாபாரதம். அதற்கு முக்கிய காரணம்,வசனங்கள்(கூர்மையாக) அருமையாக இருக்கும். அடுத்து இந்த பாடலும் தான். அதை எழுதிய வசனகர்த்தா அவர்களுக்கு நன்றி. அவர் பாலகிருஷ்ணன் என்று நினைக்கிறேன்.
அன்பு நண்பரே விஜய்டிவியில் இந்த மகாபாரதம் வெற்றி பெற முக்கிய காரணம்
வசனம் வசனம் வசனம்
ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு வசனங்கள் கேட்கும்போதே உடம்பும் மனசும் சிலிர்க்கும்
வாழ்க வளமுடன்
@@gmpchiyaankgf8500 உண்மை சகோ
Nadiharhalin etharthamana nadipumthan
இந்த உலகம் அழியும் வரை மகாபாதத்தை இயக்கிய சோப்ரா அவர்களையும் இதில் நடித்தவரகளையும் என்றும் போற்றி கொண்டேயிருக்கும். மகாபாரதம் ஒரு கதையோ நாடகமோ அல்ல அது ஒரு வரலாறு அதில் கூறப்பட்டவை உலகிற்கே நன்மை பயக்கும் என்பதில் ஒரு அய்யமும் இல்லை. தர்மத்தை பின்பற்றுவோம்.
இதில் முதல் பாடலை ஐயா S.P.B பாடியிருக்கிறார் என தோன்றுகிறது.. அவரின் கம்பீர குரல் தனித்துவமானது.
ஆம் உண்மையான கருத்து
Iniki avare illa 😭😭😭
Yes
Yes
மகாபாரதம்....... புனிதமான காவியம்..... ஓம் நமசிவாய எனது உயிர் மூச்சு....... 🙏 ❤️💟❤️💟
அகிலம் போற்றும் பாரதம்
என் வாழ்விலும் மகாபாரதம் நடந்து கொண்டிருக்கிறது நாங்கள் அண்ணன் தம்பிகள் மூன்று பேர் சொத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என் தந்தை இறந்து போனார் எதிர்த்தரப்பினரவுடன் நடுத் தம்பி சேர்ந்து கொண்டான் இன்னொரு தம்பியும் வழக்கிலிருந்து விலக்கி விட்டான் எங்கள் வழக்கறிஞர் வழக்குக்கு வரும் சொத்துக்களை 200 ஏக்கர் வரையிலும் திருடியுள்ளார் நான் ஒருவன் தனித்து எதிர்த்தரப்பினர் மற்றும் எங்கள் வழக்கறிஞரையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறேன் கிருஷ்ணனின் உபதேசம் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முடியாது விதி என்னும் சதி வலையிலே விழுந்து விட்டேன் தோல்வி மற்றும் அழிவின் மடியில் சாய்ந்து விட்டேன் வாழ்க வளமுடன் மகாபாரதம்
நம் வாழ்வில் கண்டிப்பாக மகாபாரதத்தில் நடந்த சம்பவம் நடந்திருக்கும்
இது கதை அல்ல. உண்மை காவியம். இன்னும் எத்தனை யுகங்கள் சென்றாலும் காலத்தால் வெல்ல முடியாதது. இதில் நடந்த அத்தனையும் உண்மை.
என் வாழ்வில் மறக்கமுடியாத மெகா சீரியல்
மகாபாரதம் என்பது கற்பனைக்கும் எட்டாத உத்தம காவியம்.... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத புண்ணிய காவியம்
இந்த தொடரைப் பார்க்கும் போது மகாபாரத காலத்தில் வாழ்ந்த ஒரு உணர்வு எனக்கு வந்தது.
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நான் மிகவும் விரும்பி பார்த்தது மகாபாரதம் அதே கண்கள் இவை இரண்டையும் மீண்டும் மறுஒளிப்பரப்பு செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏plz plz plz plz
Super my heart touching songs, intha padal kekum podhu meimaratheduven
100% en valvil atharmam vetriyai patriyathu...nandri...parambariyam...panbadu...santhosam..kalam bathil sollum...😔
ரோம்ப நல்ல பாடல்களை எழுதியுள்ளார் மிகவும் நன்றாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்
Mahabharatham mattum evlo time paathaalum first time paakura maariye iruku..... 😍😍😍😍😍
Intha mahabharathathirku unmaiyaga uyir kuduthavargal padalvarigal eluthinavargalum..isai amaithavargalume..mahabharatha kalathil valnthathu polave padalgalai unarnthu eluthi irukirargal..arumai
Karnan and Arjunan theme song is very feeling
இவ்வுலகில் இக்காவியத்தை மிஞ்சும் காவியம் மற்றொன்று இல்லை என்பதை இவ்வுலகத்தில் எவராலும் மறுக்க இயலாது
மகா விஷ்ணு நமக
Chaa ena song ah chance ila en மேனியே சிலத்து போது.. சாமி...
My favourite hero karnan, avaruku inaiyaana veeran ivvulagil illai❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
Enakum...karnan forever ❤️
My favourite also Karnan
Mahabharatham storyia padichidu par ethanathadava puramuthukidan karnan enru serial paarthu karnan a hero enru kooratha full story padichidu vaa especially virada parvam
There is no one in the battlefield can defeat Arjuna other than lord Mahadev.
I love karnan
Krishna pesurathu ellame.... Namma life la apdiye nadakkura maari irukku .....semma
Narambhu muzuvadhum selirka veidha evergreen song.
அகிலம் போற்று பாரதம்
இந்த பாடல் என் மனசு கவர்ந்தது
Na en life la ipodha mahabaradham pakran...paaaa..My favourite Krishnan ..😘😘😘
my fav serial yethana thadava pathalum salikathu
Absolutely true
All time favorite😍💕😍💕
Correct
Crct tuuuuu
Ama nan 3 times full ha pathuten
Yes
Manathodu onri pona kaviyam mahabharathin unmaiyana perathalippu good making
Heart touching .young generation should take real values from this kaviyam.
Iam addict
Thanks to all worked legends
நான் இந்த பாடலை ரிங் டோனா வைத்து இருக்கேன்
நானும் சகோதரி.
என் உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
I m also
Its me
Yenn voice pa ithu.....kan.kalangathavanga kuda kalangiduvanga......thirumba thirumba.....kekkanum pola irruku.....👍......😘😘😘😘😘
Meendum ipadi oru kaviyam uruvaga mudiyadu. Dialogues super. Songs super. Excellent action of artists.
Who all addicted to mahabharatham 🔥🔥 🔥🔥🔥
Oru like poduga 🤙🤙👍👍
I’m sure no one can’t dislike this mahabaratham
இந்த பாடலை கேட்கும் போதல்லாம் சந்தோசம்
This songs is suitable off mahabharatham
karnan arjunan meetingla varakoodiya song semmaaa (oru thayin puthirare)