Vachathi case | வாச்சாத்தி கொடுமை எனும் வரலாற்றின் பெருந்துயரம்
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- #vikatan #tholthirumavalavan #vachathicase #anandavikatan
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.....
Video Credits:
###
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 :
/ anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉:
/ vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
இந்த நிகழ்வை கண்ணீரோடு பார்க்கிறேன் நெஞ்சம் கனக்கிறது.....வாழ்த்துகள் விகடன்....நன்றி நல்லகண்ணூ ஐயா....நன்றி திருமாவளவன் சார்...நன்றி தோழர் சண்முகம்....நன்றி சந்துரு ஐயா....
தொல்.திருமாவளவன்
நீங்கள் அனைவரின் மனதையும்
தமிழ்நாட்டில் வென்றுவிட்டீர்கள்
எங்கள் கரிகாலன் என்னும் திருமாவளவன் 🎉
ஐயா நல்லகண்ணு நீங்கள் வாழும் இந்த மண்ணில் நான் இருப்பதே எனக்கு மிகவும் பெருமை ஐயா 🙏🙏🙏🙏🙏
ஒரு நீதி கிடைக்க 33 வருஷமா, சட்டம் என்ன செய்கிறது. மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும், இந்த நிலை இல்லாத வாழ்வில் இவ்வளவு நீண்ட காலம் என்பது நீதிக்கு தண்டனை காலம் தான்.
நல்லக்கண்ணு ஐயா🙏,சண்முக ஐயா🙏,திருமாவளவன் ஐயா🔥
இந்த வீர பெண்மணிகளுக்கு நெஞ்சம் நிறைந்த கண்ணீர் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அளப்பரிய பணிக்கு சிரம் தாழ்ந்த நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கண்ணீர் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள் 💐
இந்த போராட்டத்தில் மார்க்ஸ் சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெருமை பெறுகிறது
ஆம் சரியாகச் சொன்னீர்கள் ஆனால் இந்த திருட்டு திராவிட கட்சிகளுடன் இணைந்து இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மானத்தமிழர்கள் தங்களது பெருமையை இழந்து கொண்டு வருகிறார் என்பதை நினைக்கும்போது தான் சற்று வருத்தமாக இருக்கின்றது
Dr.Thirumavalavan 🎉🎉🎉
Dr. Thiruma 🔥🔥🔥🔥💙♥️
இவர்களின் தொகுதி அரூர் .சமீபத்திய தேர்தலில் இவர்கள் தங்களது பலத்தை நிருபித்துள்ளார்கள்
ஒவ்வொரு முறையும் நடந்த நிகழ்வுகளை கேட்கின்ற போது கண்ணீர் வருகிறது இரவு 11:00 மணி ஆகிறது
ஆனந்த விகடனுக்கு மிக்க நன்றி
காலம் கடந்தாலும் இதேபோல் வேங்கைவயல் மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்..!😢
Amaisar setha neethi kidaikum....
Sir thol thiruma is great leder politics
நாங்கள் வசிக்கும் தெருவுக்கு பெயர் ஐயா R. நல்லகண்ணு நகர்
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
யாருயா நீ
@@குருட்டுகருத்துne yaru pa
போராளிகளை அங்கிகரீத்த விகடனுக்கு நன்றி❤
ஜெயலலிதா இருந்த பொழுதே நீதி கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஜெயலலிதாவும் இவர்கள் துன்பத்திற்கு ஒரு முக்கிய காரணம்
ஆம் அருமையாக சொன்னீர்கள் அந்தப் பெண் ராட்சசியால் மிகப்பெரிய வேதனைக்கு இந்த தமிழக மக்கள் உள்ளானார்கள் என்றால் மறுக்க முடியாது ஆக மொத்தத்தில் நாமெல்லாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்த திருட்டு திராவிட கட்சிகள் நமக்கு இனிமேல் வேண்டாம் தமிழ் தேசியம் வரட்டும் தமிழ்நாடு என்றென்றும் நேர்மையான வழியில் வீர நடை போடட்டும்
நெஞ்சம் கணக்கிறது😢😢
முதன்முதலில் இந்தக் கொடுமையை இந்திய முழுமைக்கும் வெளிக் கொண்டுவந்து அதிர வைத்தவர்
தோழர் என்.நல்லசிவன் மார்க்சிஸ்ட் எம்.பி அவர்கள்
தோழர்கள் ஜயா நல்லகண்ணு அவர்களே மற்றும் சண்முகம் அவர்களே அனைத்து பெண்களும் மனதில் தன்னம்பிக்கை அளித்தும் மற்றும் மனதை வென்றுவிட்டீர்கள் தமிழ்நாட்டில்.
இது ஒரு வரலாற்று பதிவு வாழ்த்துக்கள் விகடன்...
தோழர் நல்லகண்ணு ஐயா&தோழர்.திருமா& நீதியரசர் சந்துருகாலத்தில்வாழ்வது
😢😢😢இதைக் கண்டும் மனம் நொந்து போகாமல் சந்தோஷம் படும் சில ஜென்மங்கள். வலியும் வேதனையும் எந்த சமூக மக்களுக்கு நடந்தாலும் அங்கு துணையாக நிற்கும் இயக்கம் தான் கம்யூனிஸ்ட் ❤
இந்த பெண்களுக்கும் வச்சாத்தியில் கொடுமைகளை அனுபவித்த அனைவருக்கும் இருபது வருடங்கள் கழித்து நீதி கிடைத்திருக்கிறது...
இந்த பெண்கள் தான் உண்மையான வீரமங்கைகள்
காலம் கடந்து கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம், இருப்பினும் நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி
Sir. Tho. Thirumavalan Nandri sir. 🙏🙏😭😭😭😭😭🙏🙏
நன்றி தோழர்
இந்த பெண்களின் வலியை மக்களே பாருங்கள்.அப்போதுதான் ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெண்கள் உணர வேண்டும்.வேதனையாக இருக்கிறது.இதை இன்னும் நாம் ஏற்றுக் கொள்ள மறுப்பது தான் வெட்கக்கேடானது
❤
இவர்கள் பெண்கள் அல்ல போராளி தெய்வங்கள். இவர்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த தலைவர்கள் கம்யூனிஸ்ட் நல்லகண்ணு அவர்கள் எழுச்சி தமிழர் அவர்கள் நீதி அரசர் அவர்கள் கம்யூனிஸ தோழர் அவர்கள். நன்றி பலகோடி தலைவர்கள் மற்றும் போராளி தெய்வங்களுக்கு
Thirumavalavan anna help all the poor people's 😢 😭😭😭 hands up your sister's ❤❤
இந்தகொடுமைநடந்தகாலத்தில்மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின்மாநிலசெயலாளர்தோழர்நல்லசிவன்அவர்களுடையமுன்முயற்சியையும்நிணைவுகூறவேண்டும்
இவர்கள் மட்டும் அழவில்லை
எங்கள் உள்ளமும் அழுதது
இந்தியாவின் நீதி சாதியே! நீதிமன்றம் சாதிமன்றமே! So-called நீதிமன்றம் சொல்பவன் சாதியவாதியே! அரசு அலுவலர்கள் சாதி எடுபிடிகள்! வாழ்க மல-சாதி.
வாச்சாத்தி வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி கிடைக்க செய்த அனைவருக்கு நன்றி விகடன் நன்றி❤❤❤❤❤❤. அந்த மக்களின் கண்ணீர் உண்மை .திக்கட்டவருக்கு தெய்வம் துணை. நீதி வென்றது.❤❤❤❤❤❤
Great. Congratulations All of you guys.
தங்களின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு தலைவணங்குகிறேன்
உலகின் மிகச்சிறந்த மேடையாக நான் உணர்ந்த தருணம் 💐💐💐💐💐💐
பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு இருந்தாலும் அங்கு முதலில் ஒலிக்கும் குரல் #திருமாவளவன் அவர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் தான்💙❤
💙❤️👌💐
வாச்சாத்தி சம்பவம் அ தி மு க ஆட்சியில் நடந்தது எனவேஅந்த கட்சியயைஇல்லாமல்செய்திருக்க வேணாடாமா
My vck ❤ ♥ 💖 💓 💙 💕
Dr ThirumaAnna ❤❤
En thaai maargalukku nigazhntha kodumayai ninaikku pothu Manasu romba valikkuthu 😢kutravaaliku thandanai vaangi kuduththa nermayana thalaivargaluku nanri🙏🙏🙏🙏
Supper 👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏தலை வணங்குகிறேன் விகடனுக்கு
It gives me immense pleasure to convey my soulful regards to most Respected VCK THIRUMA VCK Party Leader congratulations. with regards v.Lakshmipathi BE ME
இன்றும் இக்கொடுமைகள் தொடர்கின்றது.....
கொடுமை எப்போதுமே எளியவர்கள் மீதுதான். எளியவர்கள் வளியவர்களாக வேண்டாம். ஆனால், நாம் இணைந்திருக்க வேண்டும். அதுவே, நம்மை ஒடுக்குமுறையிலிருந்து காக்கும்...
விகடன் குழுமத்திற்கு நன்றி...
நெறியாளர் அருமை 👏
ஆனந்தவிகடன் அருமையான பணி தங்களது
அன்றைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்றும் சட்டமன்ற உறுப்பினர் இதுதான் காலக்கொடுமை
Pudumai pengal puratchi pengal ungalai ninaithu perumai padukiren. Ungaluku nadantha kodumaiku naan vetki thalai kunikiren .neengal adaintha thuyarathaivide en thuyaram thooshi hats off for youl
திருமாவளவன் அண்ணன் வாழ்க புகழ்
பெரு மதிப்பிற்கும் பேரன்பு க்கும் உரிய ஐயா திருமிகு. நல்லகண்ணு எங்கள் மாவட்டத்தில் பிறந்தவர் என்று கூறிக் கொள்வதில் அளப்பரிய மகிழ்ச்சி. அரிதினும அரிதினும அரிது இத்தகைய தலைவரை நாம் பெற்று இருப்பது. ஐயாவின் புகழ் பூமி இயங்கும் வரை இருக்கும். வாழ்க ஐயா. ஐயா இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
நல்ல கண்ணு ஐயா அவர்கள்.
கண்ணீர் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள் 💐
இந்த அவையில் உள்ள எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
கனத்த இதயத்தோடு கண்ணீர் வடித்துக்கொண்டே பாரக்கும் காட்சி இது.
ஆனந்த விகடன் க்கு நன்றி சந்துரு அய்யா அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும்
Ananda vikadanku Nandri sir 🙏
மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் பெயரை சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும்
செய்தி பார்த்த எனக்கு மிகவும் அழுகை வருகிறது. அனைத்து தாய்களுக்கும், ஒற்றுமைக்கும் தலை வணங்குகிறன்
Thiruma next cm aganum
can't control my tears, best wishes to vikatan group.
😭😭😭👏👏👏🙏🙏
வணங்கி வாழ்த்தி வருந்துகிறேன்
வாச்சாத்தி வன்கொடுமைக்கு எதிராக போராடிய அனைத்து தோழர்களுக்கும், காலம் கடந்தாலும் எமது சகோதரிகளுக்கு நீதி வழங்கிய நீதிபதிகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
❤❤
Dr. Thirumavalavan great leader of India🎉🎉🎉👑👑👑🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏👏👏
🙏
I love my sisters, aunties who fought for their justice withe the blessings of the great leaders.
Thanks to Vikatan group ❤
1992 ADMK goverment 😡😡😡
அனைத்து ஏழை தெய்வங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்,கவலைபடாதீங்க அனைவருக்கும் நீங்கள் ஒரு கடவுள்,உங்களுக்கு கிடைத்த நீதி அனைத்து தாய்மார்களுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு.
இதை உலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
Anna
அப்போ ஆட்சி செய்தது எந்த அரசுன்னு சொல்லுங்கடா தீமூகாவா ஆதீமூகாவா நேரடியாக சொல்லுங்கடா ஊடக காவலர்கழா
Ivargalthan "TAMILNADU SINGA PENGAL" VAAZHGA VALAMUDAN!! KADAVULIN THOOTHARGAL!! 🙏🙏🙏
CPI (M) கட்சியும், அதன் மாநில செயலாளராக இருந்த தோழர் நல்லசிவன், பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன் போன்றோர் இந்த நேரத்தில் நினைவு கூறத்தக்கவர்கள்.
Hats off Shanmugam Ayya. He is the main reason to give hope to victim women.
இதற்கு பொறுப்பு ஏற்று வெட்கித் தலைகுனிய வேண்டியது அப்போது ஆண்ட தமிழக அரசும், அரசு அதிகாரி களும் தான்.
CPM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போன்ற நல்ல தலைவர்கள் இருக்கும் கட்சிகளால் தான் நீதி இன்னமும் கிடைக்கிறது பல போராட்டங்களுக்கு பிறகு
சூ இதுயொல்லம் தெரிந்துக்கொள் ஓவ்வொரு பெண்ணும்படிக்க வேண்டிய பாடம் படியுங்கள்
அய்யா உங்கள் வார்த்தை தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் மக்கள் இந்த நாட்டில் உங்கள் செல்கள் கள்வி தமிழ் நாட்டில்
மங்கையராய்ப் பிறப்பதற்கே இங்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா.... மலர் கிரிடம் வேண்டாம்.. மரியாதை மட்டும் போதும்.
சார் இவ்வளவு பெரிய துயர சம்பவம் நடந்த பின்னும் அப்போது ஆட்சியில் இருந்தவர்களை அதாவது அரசியலில் இருந்தவர்களை நீதிமன்றமும் மக்களும் தண்டித்தார்களா சார்
அப்படி செய்த ஒவ்வொரு தே மகன்களுக்கு இதைவிட கொடுரூமாக தண்டனையை காலம் செய்தால் தான் கடவுள் இருப்பதை நம்புவேன்.
உங்களுக்குமறந்துபோனதாகாவலர்கொடுமைநினனைவுபடுத்துகிறேன் சங்கரசுப்புமகன் சாத்தான்குளம் தந்தை மகன்,புரசைவாக்கம் (கெல்லிஸ்)பகுதியில்இரவுநேரரோந்துகாவலர்எல்மட்டால்இருசக்கரவாகனத்தில்வந்தவரைஅடித்துஇறந்ததுதுபாயிலாநடந்தது முண்டங்களேஇதேசென்னையில்தான் நினைவுபடுத்துகிறேன்,படித்தவர்கள்தவறுசெய்யமாட்டார்கள்என்றுஅன்றுசொன்னநீதிபதியும்அன்றயகாவல்அதிகாரிகளும்கூட்டுகளவானிகள் சிந்தித்துபாருங்கள்புரியும்இவைஎல்லாம்சாதியபாகுபடுகளின்வெளிபாடுநன்றி.
கம்யூனிஸ்ட்களின் பெருமையை உலகறிய செய்த விகடனுக்கு நன்றி 🙏🏻❤️
கண்ணீர்ரோடு சமர்ப்பணம் ஆனந்த விகடனுக்கு நன்றி 😂😂😂
Nallakannu Ayya please be with us for atleast ten years.
சூ வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவங்க வாணியம்பாடி யிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரம்வேலூர் மாவட்டத்திலே இருந்து பிரிந்தது இது ஜெயலலிதா ஆட்சியில் நடந்தது ஜெயலலிதம்மா வெட்கபடவேண்டிய விஷயம் வீர மங்கைகள் குமறள் நிஜம் தாயி ரத்த கண்ணீர் வடித்த மக்கள் 243 பேர் மேல் தீர்ப்பு அக்கியூஸ்டுகள்
அன்று நீதிமன்றம் மக்களுக்காக செயல்பட்டன நீதி கிடைத்தது இன்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதே துணிவோடு கைவிடப்பட்ட பல்வேறு வழக்குகளை எடுத்து மக்களுக்கு நீதி கிடைத்திட போராடி வருகிறது ஆனால் இன்று நீதி மன்றங்கள் சுயசார்போடு இல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் வெல்லட்டும்
வணங்குகிறேன் வன கடவுள்கள் வாஞ்சையோடு வாழ்த்துகிறேன்
சூப்பர்
வாச்சாத்தி கொடூரம் நடந்தது ஜெ சசி னு ஒரு பய பேசமாட்டாங்க
அந்த கால நேர அரசியல் வாதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கொடிய மிருக பயங்கரவாதிகள் யார்?
Delayed justice denied justice DR Beemji
So! Very sad 😢 Really I’m Very Shocked 😢😢 All people’s Equal please understand 🙏🏼
😭😭
31 andugal poratum. Ithuthan intha paralumandra jananayagathin yokiyathai. Intha arasu kattamappu needikka layakkattrathu. Vetti eriya pada vendiya azhugiya sathai pindam.