சென்னை Police கமிஷனர் சந்தீப்ராய் மாற்றம் ஏன்?| ஆம்ஸ்ட்ராங் கொ
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- #armstrong #chennai #bsp #mkstalin #dmk
சென்னை Police கமிஷனர் சந்தீப்ராய் மாற்றம் ஏன்?| ஆம்ஸ்ட்ராங் கொ#ல வழக்கில் 'பேசாத பக்கங்கள்'?
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
அய்யா ஏகலைவன் அவர்களே நீங்களும் உங்கள் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ளவும்.... அண்ணன் சீமான் அவர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது அவரிடம் நீங்கள் தொடர்புகொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் மிகவும் கவனமாக இருங்கள் அய்யா ❤❤❤❤❤❤❤❤
Seeman dmk b team
@@natarajanrajan7394
🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
செபாஸ்டியன் திருடன். மறைமுகமாக dmk கை கூலி. விஜியலக்ஷ்மி கேஸ் வந்த உடனே எப்படி பொய் ஸ்டாலின் காலின் விழுந்தான்.😂😂
தெலுங்கு திமுகவின் ஆட்சி இத்துடன் முடிந்தது. அமெரிக்க போனவர்கள் உயிருடன்...
@@natarajanrajan7394 DMK bjb p team
இதைப் பேச துணிவு உள்ள தமிழர்களால் மட்டுமே முடியும்
தமிழர்கள் ஒற்றுமை பெருக வேண்டும்
மாற்ற வேண்டியது கமிஷனர் இல்ல தமிழக அரசை
அருமை
அஆமாம் ஆமாம்
மாற்றவேண்டியது தமிழக திராவிட அரசு
அல்ல
மக்கள்தான்
மாற்றத்தை நோக்கி வாக்களிக்க வேண்டும்
நாற்பத தெரிவு செய்து கொடுத்தது மக்கள்தான்
சத்தியமான வார்த்தை
@vasudeva ranga
குருமா என்ற கொத்தடிமை அறிவாலய பண்ணையில் கூல நல்ல வாங்குறான்❤❤❤
Sindhikkavendiya ondru
அவரை தான் ஆர்ம்ஸ்ட்ரோங் மறைமுக்காக பேசுகிறார்.
திரு. ஆம்ஸ்ட்ராங் & டாக்டர் ராமதாஸ் இருவருடைய சித்தாந்தம் சிறுக சிறுக வளர்ந்து ஒரு நாள் வெடிக்கப் போகிறது!!!
இந்தநிகழ்வுகள் இவர் பேசுகின்ற பேச்சுகளை பார்க்கும்போது 100 சதவீதம் ஆளும் வர்க்கத்திற்கு இவருடைய கொலையில் சம்பந்தம் இருப்பது போல் தான் தெரி கிறது
எல்லா தமிழ் தேசியர்களும் பாதுகாம்புடன் இருக்கவும்
காம்பா??😂😂😂
சாதி சண்டை தூண்டிவிட்டு தான் சேரமா பார்த்துக்குறாங்க ஐயா
இப்ப இவர் பேசியதை 14 ஆண்டு கல் சீமான் பேசிருக்காரே 💪💪💪
எதிரொலி இங்கு தான் உருவாகும்.
எது ஏ கே 74 ஆ
சீமான் அப்படி எதுவும் பேசியதில்லை
மிகவும் அருமை வாழ்த்துகள்
சிறப்பு மிகச் சிறப்பு ஐயா உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்தீர்கள் .... மனம் கனக்கிறது 😢
இந்த உரையாடலில் திருமாவளவன் அவர்கள் தாக்கப்பட்டார்
காவல்துறை அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லை எதற்கு காவல்துறை வேலைக்கு வருகிறார்கள் வீட்டில் இருக்கலாம்
காவல்துறை கோமாளி கைவசம் இருந்தால்...
ஐயா தயவு செய்து நான் உங்களை கேட்கிறேன்... ஒருபோதும் திராவிடம் இந்த மண்ணிற்கான தீர்வாகாது... இந்த மண்ணிற்கான அரசியல் என்பது இந்த மண்ணை நேசிக்கும் ஒவ்வொருக்கும்மானது என்பதை புரிந்து கொண்டு செயல்படுத்த தவறிய திராவிட அரசை கண்டிக்கிறோம். 😡😡😡
அய்யா மற்றவர்களை சிந்திக்க வைக்கும் தங்கள் உரை , தங்களையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
மனித மிருகங்களால் ஒரு நல்ல தலைவரை இழந்திருக்கிறோம்😢😢
மிகவும் சிறப்பான பேட்டி அண்ணா மக்கள் உண்மையை தெரிந்து கொள்ளட்டும்
மிக ஆழ்ந்த சிந்தனையாளர். இவரை நீங்கள் ராவணா தொலைக்காட்சி சார்பாக ஒருமுறையாவது நேர்காணல் செய்திருக்கவேண்டும்.
ஒரு சாதாரண மனித குலத்தின் மாபெரும் சிந்தனை அறிவு ஆக்கம் வீரம் ஆளுமை நரம்பிய ஒப்பற்ற ஒரு தலைவரை சாச்சிடிங்டா பாவிகளா உண்மை ஒருநாள் வெல்லும் இது சத்தியம்
Count down started.
தெளிவான பார்வை தமிழக மக்கள் சிந்தித்தால் சிறப்பு ✅
Powerful speech thanks
சிறப்பு ஐயா🙏
வாய்மை. நேர்மை. விழிப்புணர்வு. அமைதியான புயல் நீங்கள். கருத்தாழம். இறுதி முடிவுரை ஒரு முத்தாய்ப்பு.
ஆளும் சிறந்த பேச்சி ஐயா ஆம்ஸ்ட்ராங் நாம் தமிழர்
எங்கைய்யா போனீங்க, நேற்று உங்கள் காணொளி வரவில்லை என்றவுடன் கவலையாக இருந்தது , திராவிடியா பசங்க சூழ்ச்சியால் ராவணா முடக்கப்பட்டதா என்று கவலையாக போய்விட்டது, உங்கள் காணொளியை பார்த்தவுடன்தான் நிம்மதியாக இருக்கு
நீயும் திராவிடன்(ர்) தானே? 😊
@@ravimp3111 என் செருப்போட தூசு கூட திராவிடனை வெறுக்கும்
@@ravimp3111நீ தாண்டா
🐆🐆🐆💪💪💪
@@TamizharAatchi நீ இருஜாதியா?
மிகவும் துணிவான அரசியலலசல், இதே பாணியிலான முனைப்பு உங்களுக்கெதிராகவும் எடுக்க வெகுநாட்களாகாது, ஏகலைவனய்யா கவனமாக எச்சரிக்கையாக இருங்கள்.
தெலுங்கு திமுகவின் ஆட்சி இத்துடன் முடிந்தது. அமெரிக்க போனவர்கள் உயிருடன்...
சிறப்பான கருத்தியல் பதிவு ஐயா🙏🙏🙏🙏🙏
அண்ணா அவருடைய காணொளிகளை நான் இதுவரையும் கேட்டதில்லை நீங்கள் போட்டதில் கொஞ்சம் எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கு அதனால கொஞ்சம் இருந்தா நீங்க தொடர்ச்சியா போட்டு விடுங்க அவருடைய வழக்கினுடைய தன்மையையும் எடுத்துச் சொல்லுங்க இதுல உங்களுடைய அனுபவத்தில் வரும் வார்த்தைகளையும் கவனிக்க ஆவலாய் இருக்கிறோம் தொடர்ச்சியாக
டேவிட்சன் ஆசீர்வாதம் மீது ஏற்கனவே பல புகார்கள்..திறமையற்ற அதிகாரி..அவருக்கு முக்கியமான பதவி..முதல்வருக்கு தெரிந்து தான் நடக்கிறதா?
Savukku veliye illaathathaal pala unmai theriya villai.
முதல்வரா.? 😂
Davitsa. Honest officer
@@albertthina-um8gn ஓ பாசம் பொங்குதோ. பாவாடைகள் எப்போதுமே நேர்மையானவர்கள் என்று நம்பிட்டோம் போலி பாஸ்போரட் வழக்கில் குற்றவாளியே இவன் தான்.நான் சொல்வது உண்மையா இல்லையா என்று செக் செய்து கொள்ளலாம்
😂😂😂😂.. நீங்க யாரை மாற்றினாலும் அவன் பிற மொழியாளரா இருப்பான் இல்ல குஜா துக்குறவனா இருப்பான்..
என்ன செய்வது கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தில் இருந்து யுபிஎஸ்ஸி தேர்வுக்கு முயற்ச்சி செய்வது இல்லை அப்படி தேர்வு எழுதுபவர்கள் தேர்ச்சி பெறுவது இல்லை. ஆகையால் வடநாட்டவர்தான் தமிழகத்தை ஆளுவர்.
ஒரு தலைவன் உருவாவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல ,
அதுவும் பட்டியலின மக்களிடம் இருந்து வருவது என்பது அவ்வளவு எளிது அல்ல .
இதை உணர வேண்டியது தமிழக மக்கள் திருந்தாத தமிழக மக்கள் 500 1000 2000 கிடைத்தால் ஓட்டு போடுவார் என்ற நிலைமையில் உள்ளார்கள்
தைரியமான விமர்சனம்
அய்யாவின் உண்மை கருத்து
ஆர்ம்ஸ்ட்ரோங் அவர்களின் சிந்தனைகள் தமிழகத்தில் வெளி படவில்லை. நம் ஊடமும் விலை போய்விட்டது.
இந்த வி சி க தானே தி மு க என்ற ரத்த காடெரியை பதவியில் அமர்த்துது?
Definitely yes. When the people will realise.
@@user-rp2th5ft4f After Thiruma youngsters will understand
அண்ணன் இறந்தபின்தான் அண்ணனின் போராட்டகுணம் என்னை போன்ற இழலையைருக்கு தெரிகிறது, இவர் பற்றி மீடியாக்கள் வெளிலக்கட்டாவில்லை இதுதான் திராவிடம் மீடியா, திராவிட மாடல்
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி வாழ்க !!
ஐயா நான் கல்நெஞ்சக்காரன் இல்லை ஆனால் நடப்பவை எல்லாம் நாம் தமிழருக்கு சாதகமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏 🇨🇵
சீமான்..நாயிடுக்கு..மேல்..பயமா..?.
ஐயா ஏகலைவன் உங்கள் தெளிவான கருத்துக்கள் தமிழ் தேசிய அனைவரும் எனி கவனமாக இருக்கவேண்டும் நாம் தமிழர் நம்பி் சீமானையும் கவனமாக பார்த்து கொள்ளவேண்டும் ஐயா வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🇫🇷🇫🇷
HUNDRED 💯 PERCENT CORRECT
திராவிட மாடலை கிழித்து தொங்கவிட்ட சிறந்த ஆளுமை
ஆனால் அண்ணன் திருமா இன்னும் திராவுட மாடலை முரட்டு முட்டு்்்்்்்்
இவரின் இந்த காணொளி நேற்றுதான் காண நேர்ந்தது.மிக நேர்மையான யாரையும் கொச்சையாக பேசாமல் மக்களுக்கு நல்ல தகவல்கல் பேசியுள்ளார்.ஆனால் கேட்டும் தன்னிடம் உதவி பெற்றவர்களும் தன்னை உடனிருந்து காவுவாங்கிவிட்டது அறீயாத அன்பர்.மிக அருமையான விழிப்புணர்வு பேச்சூ.வீணாகிவிட்டது.
விடிய விடிய ராமர் கதை..
ஏகலைவன் அண்ணா ஈதோ இன்னுமோர் சமுதாயப்புறட்சீ.தற்போது வெளீவிந்துள்ளது.
ruclips.net/video/rXx0KcmkyoE/видео.htmlsi=gAun0v0rCbXud16g
தகுந்த நேரடி பேட்டியீல் வெளிகொணர்வீர்களா.
இந்த ப்ரிமண எதிர்ப்பு வீணர்களின் விழித்திறை நிறம்புமா.
தெரீந்தது சில.
தெரியாதது பல பல.
Sir வணக்கம் உங்கள் நேர்மையான பேச்சு
ஓம் M.R. ராதா அவர்கள் தயவால் உண்டானது தான் தி.மு.க ,மற்றும் E..V .Ramamasay.மங்கையர் தோல் விற்றவன்
நமஸ்காரம்🚩 அண்ணா
Great 👍
கட்டபஞ்சாயத்தால்பழிக்குபழிஎன்பதெல்லாம்அநியாயகட்டுக்கதை அப்பாவி ஏழைகளின்நீதிகாக்கபோராடிவெற்றிபெற்றுவந்தவரால்தொடர்ந்துகுற்றவாளிகளுக்குஅச்சமும்ஆத்திரமும்ஆளுங்கட்சியின்ஆதரவும்தொடர்ந்துவருவதால்நடத்தபட்டபடுகொலைஇதுசீமான்போன்றநல்லவர்களும்சார்ந்தவர்களும்சர்வசாக்கிரதையாகநடந்துகொள்ளவேண்டும்திருமாஇந்ததிமுகாவைவிட்டுவிலகும்வரைஇன்னும்எத்தனைநியாயவான்கள்கொல்லப்படுவார்களோஇதற்குஅவர்என்னவிளக்கமளித்தாலும்ஏற்புடையதாகாதுசேலம்எழிலன்
Arumai yekalaivan sir
Excellent information great sir unmaiyana padhivu
தமிழ் தேசியம் வெல்லும்
பிஜேபி யும் அதை தான் சொல்லுது. அது இவர் காதில் ஏராது
கடவுளின் எச்சரிக்கை.உனது காரைமட்டும் பதம் பார்த்துள்ளார் சுடலைக்கு.துர்காவுக்குஒத்த செங்கல் ,,ஓசிகளுக்கு ஞாபகம் இருக்கட்டும் ஒவ்வொரு மனிதனும்; உன் மனைவி மக்களை இணைவி ,துணைவி,,போனது வாந்ததை விட மிக மிக முக்யம்.உனக்கு அருளப்பட்ட இந்த சமூக சேவை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்.
எத்தனை எத்தனை மறண ஓலங்கள் எந்த இடத்திலும் நீ நேரடியாக சென்று அனுபவத்தை உணரவில்லை.
பெறவில்லை.உனக்கும் உன் கூறுகெட்ட குடும்ப கட்சிக்காரன்களுக்கும் கடவுள் கொடுத்துள்ள எச்சரிக்கை.
Superb superb
Xமுற்றிலும் உண்மை பண்ணை ஆடிமைகள் தான் ஆயிற்று வளர்ச்சியை கிதைக்கப்படுகிறது
Your interview today is real happing in Tamilnadu, your analise is very fine keep it up, naalai namatheaa
What armstrong says is not caste inequality but class inequality which is there all over the world , richness is might
எல்லாம் ஒற்றுமை இன்றி பிரிந்து ஆழிந்து போங்க.
👍👍👍💯💯💯
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊ நாம் தமிழர்
ஐயா நான் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் இந்த ஆம்ஸ்ட்ராங் பேச்சை இதுவரை கேட்டதில்லை இந்தப் பேச்சைக் கேட்கும் போது மனம் வருந்துகிறது எந்த டிவியையும் இவருடைய பேச்சை ஒளிபரப்பு இல்லை நீங்க இப்ப எடுத்து சொல்றீங்க உங்களையும் பத்திரமா இருந்துக்குங்க என்று சொல்றாங்க அப்ப யாரு தான் இந்த நாட்டுல எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்க முடியும் எத்தனை பேர் தான் கொல்லுவாங்க இதற்கு முடிவுதான் என்ன காலம் மக்கள் கையில தான் இருக்குது விழிப்புணர்வோடு மக்கள் தான் இருக்கணும் 2026 மாத்தி எழுதணும்
பறையர் மற்றும் வன்னியர் சமுதாயம் முன்னேறிட கூடாது என்பதில் மற்ற சமுதாயமுதாயத்தை சேர்ந்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
Hay mr.armstrong your real revolutionary leader.
அய்யாவுடைய கருத்து அருமையான கருத்து அருமை
சாதிய வச்சி ஆட்சிய புடிச்சி ஒரு நாட்டை கட்டமைத்தால் அந்த நாடு விளங்குமா??
Good ayya. Ntk❤❤❤
நெறியாளர் அவர்களுக்கு வணக்கம் இந்தத் தொடர் நிகழ்வுகளை எல்லாம் கவனிக்கும் பொழுது பொதுச்சேவையில் இருந்து கொண்டு தர்மத்தை நிலைநாட்ட உண்மையை பேச வருகின்ற எவருக்கும் பாதுகாப்பற்ற நிலைமை அவர்களுடைய உயிருக்கு உத்திரவாதம் இல்லை அதற்கு நாங்கள் கேரண்டி இல்லை என்ற மாதிரி ஒரு போக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது ஆகையினால் அய்யா அவர்கள் உங்களுடைய பாதுகாப்பையும் எந்த நிமிஷத்தில் உறுதி செய்து கொள்ளுங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டுகிறேன் ஏனென்றால் நீங்கள் செய்வதெல்லாம் ஒரு புது சேவை எந்தவிதமான பிரயோஜனமும் எதிர்பார்க்காமல் செய்கின்ற சேவை அப்படிப்பட்ட சூழலில் உங்களுக்கெல்லாம் ஏதாகிலும் ஒன்று ஆகிவிட்டால் பாதிக்கப்படுவது உங்களுடைய தனிப்பட்ட குடும்பமாகத் தான் இருக்கும் ஆதலினால் உங்களுடைய பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்
முதலில் இந்த மனப்பான்மையை மாற்றுங்கள் பயமா எதற்கு
நமது முதல்வர் பார்வையில் உரிய நடவடிக்கை என்பது அதிகாரிகளை மாற்றுவது தான் போல
மிகவும் தெளிவான பதிவு
Correct .last one minute good information.
True and correct
Sharing problems
❤❤❤❤
Why should his a
Crime framed by whom?
JAIBEEM SIR JAIBEEM SIR
Savukku shankar koorivandha pala vishayangal unmaiyaaga irukkumo endru thondrugiradhu.
🔥🔥🔥🔥💪🏻
🎉🎉🎉🎉🎉
Very nice person
இந்த விழிப்புணர்வு உரையை அவர்க்கு எமனாக வந்துவிட்டது
Thamizhagam vangaalamaaga maari varugiradhu.
Suber good
In all' the cases of tragedy there used to be terminology liberally used. at the top...
" Fix the responsibility"
Which if loosely translated ..
"Find a scape goat".
Who may or may not be connected to the incident....
This is what happened........
9:00. That it has been possible to see the job provider as far-far superior, is very surprising today. Very surprising, how such a logical/illogical conceptualisatiin was then possible, what made it possible, as well as the transition to the present better understanding.
Ayya Armstrong theergadharisi.thangal needuzhi valavendum.jakkiradhi
ஆரூத்ரா தொடர்பா.. சந்தேகம்..
He must løst police job.
65 DEAD kallakurisi change MEDIA focus Amstrong killing. Who are løst cm post???
Ji by
Yes
NTK
Ex IAS police commissioner completed the task was assigned by DMK government and Other parties and Institutions. Why the bloody CM not visited to the Amstrong house.
Police was well coordinated with ruling DMK alliance and executed this unforgivable incident of murder.
அப்போ நீங்க சொல்லுவது குருமாவை தானே நேரடியா சொல்ல வேண்டியது தானே குருமா தான்னு
ஐயா, நீங்களும் கவனமாக இருக்கவும். எங்களில் ஒற்றுமை இல்லை. அதுதான் இந்த த்த்திகள் எம்மை ஆள்கிறார்கள்.
Cast based politics is not good for growth 😢
Simon Sebastian is B Team of DMK
இது என்னடா புது உருட்டு.பாஜக பீ டீம் உருட்டு காலாவதி ஆகிவிட்டதா.
துப்பாக்கி திருப்பி கொடுக்காதாது ஏன் அதை கொலையாளிக்கு தெரியப்படுத்தியது யார்????????????????????????????
இன்னும் 2வருடங்கள் எப்படி கடக்கபோகிறோம்?????
Request for an interview with Airport Moorthy anna since, late Mr.Armstrong have roots dating back to Poovai Moorthy. Thanks.
Thiruma ana please understand your job
சீமானை பேசும்பொழுது தான் சந்தேகமே வருகிறது சீமான் சொல்ற தமிழ் தேசிய கொள்கை என்னன்னு விளக்கம் தர வேண்டும்
சீமானின் பழைய வீடியோக்கள் கணிசமான அளவு உள்ளதை போய் பார்த்து விட்டு பிறகு கேள்வி கேட்கவும்.
@@rajadurai8067முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது. கூடியிருக்கும் கூட்டத்திடம் கைதட்டல் வாங்க சினிமா டயலாக் பேசுவது.
தமிழ் தேசியம் குறித்த அந்த அண்ணினன் பேச்சின் லிங்க் ஐ இதில் போடுங்கள் அண்ணே.கேட்க
உண்மை ,
உண்மை - ஐயா ❤❤❤