Dr.Jayanthasri Balakrishnan Motivational | Speech | நீயே உன் தரத்தை முடிவு செய் | vivekanandhaed
HTML-код
- Опубликовано: 27 июл 2023
- வாழ்க்கை மற்றும் வெற்றிகரமாக வாழ விரும்புவது போல், முன்னோடியில் நிறைவேற்ற வேண்டும். உங்கள் கடல் போன்ற ஆவலுடன் போராடுவது முக்கியமானது.
உங்கள் முடிவுகள் உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து திறக்க வேண்டும்.
குறைவாகக் குணமானது உங்கள் நலத்தை மேம்படுத்துவது எப்படி என்பதைக் காண வேண்டும். எங்கும் நிறைவு கொடுத்து முன்னோடியில் நடந்து வருவது போல் முடிவு எடுக்கப்படுவது முக்கியம்.
முக்கியமாக, நீங்கள் செய்யும் குறிப்பிட்ட செயல்களுக்கு படிவம் கொடுக்கும் போது, எப்போதும் நினைவில் கொள்ளாதிருக்க வேண்டும். உங்கள் முடிவுகள் உங்கள் குழுவிடம் எவ்வாறு படைத்து விடுகின்றன என்பது மிகுந்தது.
புதிய முடிவுகளை கடந்து விடுவது சோகம் அல்ல; அது புதிய மேடைக்கு செல்ல அனுமதிக்கும் வழி. மிகுந்த விஷயங்களை கடந்து விடுவது அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு மேடையாக நிர்மாணிக்கும்.
பின்னர், விரும்பும் குறைவுகளை கடந்து விடுவது முக்கியம். நீங்கள் முக்கியமாக காரணங்களை குணமாகக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். முடிவு செய்து கொள்ள முடியும் முன்னே உங்கள் முடிவுகள் முக்கியமாக இருக்க வேண்டும்.
நினைவில் கொள்ளாமல் நினைவு மறந்து விடாதீர்கள் #motivation #motivationspeech #motivational #stagespeech #motivationalstatustamil #VivekanandhaEducationalInstitutions
#VIVEKANANDHACOLLEGEFORWOMEN #vivekanandha #VIVEKANANDHAINSTITUTEOFINFORMATIONANDMANAGEMENTSTUDIES Приколы
நான் இன்றுதான் உங்களை நேரில் பார்த்தேன் இன் நாள் என்வாழ்வில் மரக்க முடியாத பென்நாள❤அன்புடன் உங்கள் சொந்த மகள்
❤❤
Thank you very much maddam❤❤❤❤
நன்றி
Thank you so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Too good raja..... our best wishes to you
Good news❤ god bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 my techer powerful madam👩
Excellent message for the youth. Thank you Mam
Its about learning to see success and failure without difference.. As same imposters... its about knowing "positive means truths" and "negative means lies" its not fantasy... Its teachings to learn even slippering tests, its tests to respect systems, not for knowledge or competing with "filthiest least attitude flaweds" that have that as priority... And it cannot be done by everyone, it should have been taught by men in their family in childhood... Its inculcated somewhere.... Such security to do whatever possible right without hurting systems too is all that a child needs to grow really.... That's growth real...
Because systems aren't perfect and systems can't be fought or destroyed by perfects too. Perfects are those that cannot violate others credibility. Destroying such pissed if possible everyone can be cherishing only bests not the unfits that shouldn't be touching good. Perfect are not activists or fighters they are the only best that can live too whereas shit are not shut they think slavery too can be done in illegal loudest senerioes too
Criminals. Is over another human ever normal. NEVER HELL TO SUCH TNOUGHTED TOO IF LAW DOES NOT MERCYLESSLYBecause systems aren't perfect and systems can't be fought or destroyed by perfects too. Perfects are those that cannot violate others credibility. Destroying such pissed if possible everyone can be cherishing only bests not the unfits that shouldn't be touching good. Perfect are not activists or fighters they are the only best that can live too whereas shit are not shut they think slavery too can be done in illegal loudest senerioes too
Criminals. Is over another human ever normal. NEVER HELL TO SUCH TNOUGHTED TOO IF LAW DOES NOT MERCYLESSLY DESTROY. AS LAW EXISTS FOR SUCH JUSTICE ONLY NOT TO DESTROY. AS LAW EXISTS FOR SUCH JUSTICE ONLY NOT TO LEAVE ONE CRIMINAL VIOLATOR ALIVE TOO...
Super
Ungaludya sevai paraniku thevai sollala varthaiye kidaiyadu God bless you
Ma'am ur always inspiring and energetic.... I started listening to your speech when I had a severe head injury, I used to get severe head pain those times your speech was a better medicine than doctors...
Mam vanakam today your speech is super ❤in krishangri TVMK I AM your big fan mam today is the world Teacher's day happy teacher's day mam am also college lecture mam
Aaa😊😊
Madam I just heared your entire speech. It's so impressive. Your students are really blessed. God Bless you.
🙏🎉👍❤️
🙏🎙️💯❤️👌👌👏👏💐👍
Ennai ennaal aala mudiyumae aanal, thelintha arivu embathu vaaika perum
கட்டுப் படும் மனம்,
சார்ந்த பொருளினில்
தேடின் அமைதி வரும்!
தூய மனம் என்பது வேறொன்றும் இல்லை,
ஆர்ப்பரிப்பு இல்லாத அமைதி ஆரவாரம் இல்லாத கனிவு அலங்காரம் வேண்டாத அழகு இவ்வளவுதான்,
ஒன்றும் இல்லாத மனிதன் ஒருவனும் இல்லை,
இருந்தால் அவனிடமும் நான் யாசகம் கேட்பேன், மன அமைதி ஒன்று மட்டும் அவனிடம் இருந்தால்,
ஏதோ ஒரு எழுச்சி, இனம்புரியாத உத்வேகம், என்னை மேலே உந்தியது மெய்யே,
ஆனாலும் நான் வானத்தில் இல்லை,
பெய் எனப் பெய்யும் மழையாய் இருக்கவே எப்பொழுதும் விரும்புவேன்,
யாரோ எவரோ என்னால் பயன் பெற்றார்கள் என்றால், அந்த ஒரு நிறைவு என்னை வாழவைக்கும் என்று எப்போதும் நான் நம்புவேன்,
தவிர, ஏற்றம் தரும் ஞானம் பெறுதலால் ஆவதொன்றில்லை,
எப்போதும் சிறுபிள்ளைத் தனமாக எதையாவது யாசிக்கவே என் மனம் விளைகிறது என்று நான் சொன்னால் யாரும் நம்புவார்களோ தெரியாது, எனக்கு இன்னொரு பெயர் யாசிகா என்பதும் பலருக்குத் தெரியாது..
..
12.18
ruclips.net/video/T3M1zc3ckRI/видео.html
வார்த்தை வளம் பெறுவதற்கு,
தூய எண்ணங்கள் மனதில் நிரம்பியிருக்க வேண்டும்..
இதயத்திலிருந்து மலர்கின்ற வார்த்தைகளை அழகுற எடுத்துச் சொல்வது மட்டுமே உதட்டின் கருமமாக இருக்கவேண்டும்..
உருவகித்தல், மிகைப்படுத்தல், நல்லெண்ணம் சார்ந்ததாக இருந்தால் அன்றி, அதில் எந்தவித உண்மையும் இருக்காது என்பதை அறிவுபூர்வமாக ஒருவர் அறிந்திருக்க வேண்டும்..
இறைவா! என்ற விழிப்புடன் பரம்பொருளை நினைக்காமல், வாழ்க்கை என்ற ஒன்று சாத்தியம் ஆகாது என்ற அடிப்படை எண்ணக் கருவில் மனம் நிலைத்திருக்க வேண்டும்..
..
19.49
- உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கில் ஒளி உண்டாகும் -
சமுதாயம் என்ற சாணையில், அறிவாய கத்தி
தனைத் தீட்டினால்,
கூர்மைய் ஆகும், என்பதுண்மைதான்,
சரி, கூர்மையாய்,
ஆன கத்தி தாங்கியே
எதனோடு யுத்தம் செய்து,
எதை நின்று வெல்லப் போகிறாய்?
உன்னையே,
தான்நீ வெல்வயா,
உன்னை நீ வெல்லத்தானா,
இத்தனை ஆதங்கம்?
மனிதர்கள், தமது வெற்றியை,
நிலை நாட்டியே
உவகை கொள்வதற்கு, சமுதாயம் என்பது, வெறும் கேடயம், தானதா?
மனிதர்கள், மனிதர்கள்,
எத்தனை மனிதர்கள்?
எதனை நாம் கொள்ளலாம்
எதைப் புறம் தள்ளலாம்?
விடியலில் ஒன்று முதலது
ஒம்பதே எண்ணின் முடிவது,
மனிதரை இன்னும் தொடுவதா
இவரென்ன என்று விடுவதா,
சிலருக்கு சில குணம்
தனித்துவம் ஆகுமா,
அதையாரும், தவிர்க்க
முடியாமலேதான் போகுமா?
..
01.09.2023
நாம் ஒன்றை நினைக்கிறோம் அல்லது விரும்புகிறோம்!
நாம் அதை உணர்ந்து கொள்கிறோம் அல்லது நம்புகிறோம்!!
நம்ம அதைக் கெட்டியாகப் பற்றிக் கொள்கிறோம் அல்லது அதன்மீதான ஈடுபாடு நம்மிடையே வலுப் பெறுகிறது!!!
ஒரு கட்டத்தில், நம்ம அதுவாகவே ஆகிப்போகிறோம் அல்லது அதனிடத்தில் நாம் வாழுகிறோம்!!!!
..
🚩🚩🚩🚩💓🚩🚩🚩🚩🚩
மேடம் உங்களுடைய அறிவுரை எந்த தவறும் செய்யாதே... நீ தவறு செய்தால் அல்லது செய்து விட்டால் நீ முன்னேறவே முடியாது.... அது போல குடும்பத்தின் வறுமை மற்ற புற சூழல்களால் வேறு வாய்ப்பில்லாமல் சரியாகவே மட்டும் நடந்து கொள்ளும் மாணவர்கள் விதி விலக்கு அந்த விதி விலக்கை உதாரணம் காட்டுவது தவறல்ல ஆனால் உங்களிடம் இருந்து மாணவ மாணவிகளுக்கு தேவையான அறிவுரை என்பது வாழ்க்கை என்ற யதார்த்தத்தை எப்படி நேர்மையாக எதிர்கொள்வது என்பதே... பெரும்பாலான மாணவ மாணவிகள் விதிவிலக்களை தாண்டி தங்களுடைய பல்வேறு தவறான வாய்ப்புகள் மற்றும் வழிகள் அவர்கள் யதார்த்த வாழ்க்கையில் மாணவ மாணவிகள் எவ்வாறு அதை எதிர் கொள்ள வேண்டும் எப்படி அணுக வேண்டும் எப்படி அதில் ஊடுருவி தகர்க்க வேண்டும் என்பதே மேடம்... ஆனால் உங்கள் உரை சிறப்பு மீண்டும் மற்றொரு வாய்ப்பில் நீங்கள் இந்த கண்ணோட்டத்தில் மாணவர்கள் மாணவியர்களை வழி நடத்த வேண்டும்... வெறுமனே நீ படி ஒழுங்கு நேர்மை என்ற வரண்ட வாதங்கள் யாதார்த்த வாழ்க்கையில் மாணவ மாணவிகள் அதில் இருந்து பயன் ஏதும் பெற இயலாது..🙏
சரியான பதிவு
♥️♥️