🙋🙋🙋 لاَ حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِالله அல்லாஹ்வைக்கொண்டே தவிர ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குச் செல்வதற்கான அதிகாரம் பெறவோ, சக்தி பெறவோ எந்த ஒருவருக்கும் முடியாது.
Mujahid avarhale ithu thaan sariyaana Artham mele 👆🏻”@OnlyAllah.100” ivar solvathu pola Arabic language ai sariya velanki Artham sollavum HAWL endraal ivvidaththil “Muyatchi enbathu poruththam illai” Upload panna mun onduku moondru murai sari paarthu upload pannavum
ஒருவர் ஒன்றைச் செய்ய நாடி, பின்னர் அது நடக்க வேண்டும் என்பதற்காக அவர் முயற்சி செய்தும்கூட அவருக்கு அது நடக்காமல் போவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில், அல்லாஹ் அவருக்கு அதை நாடவில்லை. இன்னும் பலரை நாம் பார்க்கிறோம்; அவர்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நாடி, அதற்காக அல்லாஹ்விடம் உதவியையும் அவர் வேண்டி, அவ்விடயத்தை அவனிடம் அவர் ஒப்படைத்தும் விடுகின்றபோது அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான்; அவ்விடயத்தையும் அவருக்கு அவன் இலகுவாக்கிக் கொடுக்கிறான்.
அல்லாஹ்வை நினைவு கொள்கிறோம் அல்லது அல்லாஹ்வை நினைவு கொள்ள வேண்டும் என சொல்வதில் மனிதன் அல்லாஹ்வை நினைவு கொள்வது என்பது குறிக்கும்.ஆனால் இறைவனை ஞாபகப்படுத்துங்கள் என்பது மனிதன் அல்லாஹ்வை ஞாபகப்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது .நாம் அல்லாஹ்வை நினைவு படுத்திக் கொள்வதற்கும் ,நாம் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதற்குமான அர்த்தங்கள் மிக வேறுபாட்டோடு உள்ளது. மனிதன் இறைவனை,அதாவது அல்லாஹ்வை நினைவு கொள்ளுதல் என சொல்வது சிறப்பு.
நபி அவங்களே ஒரு நாளைக்கு 100 முறை பாவமன்னிப்பு கேட்கிறார்கள் என்றால் நாங்கள் எவ்வளவு பாவத்தை செய்து விட்டோம் எவ்வளவு பாவம் மன்னிப்பு கேட்க வேண்டும் எங்களை நாங்களே ஒரு முறை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்
இந்த விசயம் எல்லாம்.... பாடசாலை புத்தகங்களில் இல்லையே???? அத்துணை இஸ்லாம் பாடப் புத்தகம் கள் ஆய்வுக்கு உட்படுத்தி திருத்தி நாலாந்த வாழ்வில் தேவையான விடயங்கள் புகுத்த வேண்டும்...!
Assalamu alikum Ithuku link Ile ..irunthalum oru doubt....LIC yil agent aavathu haraama ngla.. vatti sambanthanmaanathu illai..risk mattum than nu solraanga..insha allah..ulaga kalvi therinjavangalku ithu therium..vilakkam sollungalean.
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் அதாவது பிள்ளைகள் பெற்றோருக்கு அனிதம் செஞ்சா அப்படின்னு மட்டும் தான் நிறைய பயான் பண்றீங்க நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அணிதம் செய்றாங்க அதை பத்தியும் கொஞ்சம் பயான் பண்ணுங்க.உணவுல கூட பாகுபாடு பண்றாங்க மாற்றான் தாய் பிள்ளையோட ரொம்ப மோசமா நடத்துறாங்க அதனால தயவு செஞ்சு அவங்களுக்கும் அல்லாஹ்வோட அச்சம் வரணும் இல்லையா அதுக்காகவும் பயன் படுங்களேன்
🙋🙋🙋
لاَ حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِالله
அல்லாஹ்வைக்கொண்டே தவிர ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குச் செல்வதற்கான அதிகாரம் பெறவோ, சக்தி பெறவோ எந்த ஒருவருக்கும் முடியாது.
Alhamthulla
Mujahid avarhale ithu thaan sariyaana Artham mele 👆🏻”@OnlyAllah.100” ivar solvathu pola
Arabic language ai sariya velanki Artham sollavum
HAWL endraal ivvidaththil “Muyatchi enbathu poruththam illai”
Upload panna mun onduku moondru murai sari paarthu upload pannavum
@@FathimaFathima-hd5mm8:36
ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தீனுடைய விடயத்தில் மிக்க பொருப்புள்ளவனாக இருக்க வேண்டும்
இறைவன் ஞாபகம் உள்ளத்தில் இருந்தாலே அவருக்கு உலக சிந்தனைகளோ எந்த அச்சங்களோ இருக்காது
❤
ஒருவர் ஒன்றைச் செய்ய நாடி, பின்னர் அது நடக்க வேண்டும் என்பதற்காக அவர் முயற்சி செய்தும்கூட அவருக்கு அது நடக்காமல் போவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில், அல்லாஹ் அவருக்கு அதை நாடவில்லை. இன்னும் பலரை நாம் பார்க்கிறோம்; அவர்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நாடி, அதற்காக அல்லாஹ்விடம் உதவியையும் அவர் வேண்டி, அவ்விடயத்தை அவனிடம் அவர் ஒப்படைத்தும் விடுகின்றபோது அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான்; அவ்விடயத்தையும் அவருக்கு அவன் இலகுவாக்கிக் கொடுக்கிறான்.
Unmaithan neenga sonnathu
@@FathimaFathima-hd5mm
الحمد لله 🤗
எங்களில் எந்த சக்தியும் இல்லை நாங்கள் முயற்சி செய்கிறோம் இறைவன் உதவி கொண்டு அது நடக்கிறது
முயற்சி இல்லை
சக்தி இல்லை
இறைவனைக் கொண்டே
தவிர
அல்லாஹ் போதுமானவன்
அல்லாஹ்வை நினைவு கொள்கிறோம் அல்லது அல்லாஹ்வை நினைவு கொள்ள வேண்டும் என சொல்வதில் மனிதன் அல்லாஹ்வை நினைவு கொள்வது என்பது குறிக்கும்.ஆனால் இறைவனை ஞாபகப்படுத்துங்கள் என்பது மனிதன் அல்லாஹ்வை ஞாபகப்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது .நாம் அல்லாஹ்வை நினைவு படுத்திக் கொள்வதற்கும் ,நாம் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதற்குமான அர்த்தங்கள் மிக வேறுபாட்டோடு உள்ளது.
மனிதன் இறைவனை,அதாவது அல்லாஹ்வை நினைவு கொள்ளுதல் என சொல்வது சிறப்பு.
நபி அவங்களே ஒரு நாளைக்கு 100 முறை பாவமன்னிப்பு கேட்கிறார்கள் என்றால் நாங்கள் எவ்வளவு பாவத்தை செய்து விட்டோம் எவ்வளவு பாவம் மன்னிப்பு கேட்க வேண்டும் எங்களை நாங்களே ஒரு முறை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்
No... prophet mohammed seek a forgiveness 70times per day
@@basheriaraaisaa1870 No 100 times
JAZAKALLAH KHAIRAN.
Good explain Masha Allah. ARUMAI.
மாஷ அல்லாஹ் ஆமீன் ❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲☪️☪️☪️
Subhanallah subhanallah subhanallah
Subhanallah
alhamdulillah
Jazakhallah
மாஷா அல்லாஹ்
Allahukkauoom rasul sallahu alaihwallim avarkkgaum ennai manniththu kollungal
Sallalaahu alaihi vasallam
Alhamdulillah Masha Allah
Masha Allah ❤
Allah akbar 🤲
Alhamdhulillah ✨️
Insha allah 🥰
Subhanallah 💗
Ya allah 🤲
சக்தியும் ஆற்றலும் அல்லாஹுவைக்கொண்டே நடக்கிறது
alhamdulillah❤
"AMEEN"
Jazzakallah khair Hazarath ! I used to say this zikhr but I didn't know the meaning properly
Alhathulillah
لا حول ولا قوة إلا لا لله
நன்மையை செய்ய சக்தி பெறுவதும் தீமையை விட்டு விலகுவதும் அல்லாஹ் வின் உதவியை கொண்டே தவிர இல்லை
Y
Allahakper
இந்த விசயம் எல்லாம்....
பாடசாலை புத்தகங்களில் இல்லையே???? அத்துணை இஸ்லாம் பாடப் புத்தகம் கள் ஆய்வுக்கு உட்படுத்தி திருத்தி நாலாந்த வாழ்வில்
தேவையான விடயங்கள் புகுத்த வேண்டும்...!
Assalamu alikum Ithuku link Ile ..irunthalum oru doubt....LIC yil agent aavathu haraama ngla.. vatti sambanthanmaanathu illai..risk mattum than nu solraanga..insha allah..ulaga kalvi therinjavangalku ithu therium..vilakkam sollungalean.
Ithuku enaku udanae rly veanum..insha allah
Enaku udanae rly veanunga.pls
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் அதாவது பிள்ளைகள் பெற்றோருக்கு அனிதம் செஞ்சா அப்படின்னு மட்டும் தான் நிறைய பயான் பண்றீங்க நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அணிதம் செய்றாங்க அதை பத்தியும் கொஞ்சம் பயான் பண்ணுங்க.உணவுல கூட பாகுபாடு பண்றாங்க மாற்றான் தாய் பிள்ளையோட ரொம்ப மோசமா நடத்துறாங்க அதனால தயவு செஞ்சு அவங்களுக்கும் அல்லாஹ்வோட அச்சம் வரணும் இல்லையா அதுக்காகவும் பயன் படுங்களேன்
கடைசி வரை பொருளை அதன் முழுமையான வடிவில் சொல்லலயே... ? ஹஸ்ரத்
பாவத்தை செய்யாது திரும்புதல் நன்மை செய்ய ஆற்றல் அல்லாஹ்வை கொண்டல்லாது அல்ல
தலைப்புக்கும் பயானுக்கும் சம்பந்தம் முழுமையாக இல்லை
Understand the concept
தமிழில் அர்த்தம் சொல்லுங்க இஸ்லாமிய உலக புரிந்து கொள்ள
Ennadaa mozhi ithu
Sanskrit a venammnu dravidam solluthu
Intha ottaga aruppu mozhi ethukkuda
Tamil theriyaathu
Too much of irrelevant talk
9:20❤
இதுஎவ்விதபொருளும் தலைப்புக்கும்சம்பந்தம் இல்லாத வீண்பேச்சு!