அருமையான பட்டிமன்ற தலைப்புக்கு அருமையான விளக்கங்கள். நடுவரின் தீர்ப்பு உண்மையாக இந்த காலத்திற்கும் ஏற்ப்புடையதாக இருந்தது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
வாலி யாருடன் சண்டை செய்தாலும் எதிராளியின் பலம் பாதி வாலியிடம் சேர்ந்து விடும் இது வாலிக்கு கிடைத்த வரம் .தன்னுடன் யுத்தம் செய்யும் எதிராலியை செத்தப் பாம்பாக்கி பிறகு சண்டை செய்து கொல்வது வீரமா? அதர்மத்தின் வழி நடக்கும் இராவணனை விட்டு தர்மத்தின் வழி நடக்கும் ராமனிடம் தம்பி சரணடைவது துரோகமில்லை சத்தியத்தை கடை பிடிப்பவனின் நேர்மை .
நான் என்ன சொல்ல... ராஜ்குமார் ஐயா மாது ஐயா பேசுவதைக் கேட்டவுடன் "ஆணவம்" என்று முடிவு எனக்கு. ஆனால் ரேவதி மேடம் பேசிய தொடக்கமும் "தாயே பாரதி மேடம்" பேசிமுடித்தவுடன் இன்னும் ராஜா சார் தீர்ப்பு கேட்காமலே கண்ணீரோடு நான் எழுதும் தீர்ப்பு காமம் காமம் காமமே.... அருமை ஆசிர்வாதம் என் அன்பு பாரதி மேடத்திற்கு... எனக்கு ஒரு ஆசை பாரதி மேடத்தை பார்க்க வேண்டும். காரணம் அவர்கள் அந்தமான் வரும் போது நான் சென்னையில்..... அந்தமான் இரத்னா.
15 நாட்களில் உலகின் மிக சிறந்த காவியம் படைத்த உயர்திரு கம்பன் உலகின் மிக சிறந்த கதையாசிரியர் திரைக்கதை வசன ஆசிரியர் எழுத்தாளர் கவிஞர் பண்ணிசை அமைப்பாளர் என்றால் உயர்திரு கம்பன் அவர்கள் அவரை அவன் இவன் என்பது சுத்த அறியாமை. இராமாயணம் சுத்தமான புனை கதை அதை நம்பி கடவுள் கிடவுள் என்று யாரையும் கொண்டாட தேவை இல்லை யாரும் 10 தலைகளுடன் பிறக்க முடியுமா? யாரும் 60000 மனைவிகளை கட்டிட தான் முடியுமா? எந்த குரங்கு ம் மனிதர் போல இயங்குமா? ஆதலால் அறிவு சார் இனம் தமிழினம் அந்த பொய் கதை இராமாயணம் அதை நம்பி வீணா போக வேண்டாம் மக்களே. வால்மீகி ராமாயணம் அதில் இராமன் லங்கா (தீவு)செல்ல 15 நாட்கள் எடுக்கும் கதை ஆனால் கம்பன் மொழி பெயர்த்த கதையில் இராமன் தீவுக்கு செல்ல 30 நாட்கள் அதுவும் அந்த கதை பொய் தான் என்று அடித்து சொல்கிறது.
மிகவும் அருமையான பட்டிமன்றம்.இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும்
மிகவும் அருமையான பட்டிமன்றம்🎉🎉 சரியான 🔥 தீர்ப்பு. அனைவரும் நன்றாக பேசினார்கள்.
Barathy Madam is superb as usual❤
ravananin veezhchiku karanam throgam and soozhchi
அருமையான பட்டிமன்ற தலைப்புக்கு அருமையான விளக்கங்கள். நடுவரின் தீர்ப்பு உண்மையாக இந்த காலத்திற்கும் ஏற்ப்புடையதாக இருந்தது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
❤😊😊
.oj
❤
Arumai arumai...
வாலி யாருடன் சண்டை செய்தாலும் எதிராளியின் பலம் பாதி வாலியிடம் சேர்ந்து விடும் இது வாலிக்கு கிடைத்த வரம் .தன்னுடன் யுத்தம் செய்யும் எதிராலியை செத்தப் பாம்பாக்கி பிறகு சண்டை செய்து கொல்வது வீரமா?
அதர்மத்தின் வழி நடக்கும் இராவணனை விட்டு தர்மத்தின் வழி நடக்கும் ராமனிடம் தம்பி சரணடைவது துரோகமில்லை சத்தியத்தை கடை பிடிப்பவனின் நேர்மை .
Indri poi naalai vaarai,ena oru manithanum iyambinan
Yaarai nambi naan poranthen pongada ponga
Always something to learn life lessons. Excellent team.
Ennada...kalam.kalama..poiye
Punethama..rama..yanam.avathum....alevathum..pennale
Penverupenal.velagathu...
Vellangam.manabangam
Alevu
நான் என்ன சொல்ல... ராஜ்குமார் ஐயா மாது ஐயா பேசுவதைக் கேட்டவுடன் "ஆணவம்" என்று முடிவு எனக்கு.
ஆனால் ரேவதி மேடம் பேசிய தொடக்கமும் "தாயே பாரதி மேடம்" பேசிமுடித்தவுடன் இன்னும் ராஜா சார் தீர்ப்பு கேட்காமலே கண்ணீரோடு நான் எழுதும் தீர்ப்பு காமம் காமம் காமமே.... அருமை ஆசிர்வாதம் என் அன்பு பாரதி மேடத்திற்கு...
எனக்கு ஒரு ஆசை பாரதி மேடத்தை பார்க்க வேண்டும்.
காரணம் அவர்கள் அந்தமான் வரும் போது நான் சென்னையில்.....
அந்தமான்
இரத்னா.
Our education should be completely eliminated and Indian children should be taught as education what these people are talking in this debate.
Please
Raja always bpre .Repetitive speaker
Oru ayokkiyanin thillumullu. Vali hai marainthu kondraan. Veeramaa? Nermai illai. Kaattikkoduththa(pathavikkaaga) iravanan thambi. Ithu oru purattu. 👎👎👡🥿
15 நாட்களில் உலகின் மிக சிறந்த காவியம் படைத்த உயர்திரு கம்பன்
உலகின் மிக சிறந்த கதையாசிரியர் திரைக்கதை வசன ஆசிரியர் எழுத்தாளர் கவிஞர் பண்ணிசை அமைப்பாளர் என்றால் உயர்திரு கம்பன் அவர்கள் அவரை அவன் இவன் என்பது சுத்த அறியாமை.
இராமாயணம் சுத்தமான புனை கதை அதை நம்பி கடவுள் கிடவுள் என்று யாரையும் கொண்டாட தேவை இல்லை
யாரும் 10 தலைகளுடன் பிறக்க முடியுமா?
யாரும் 60000 மனைவிகளை கட்டிட தான் முடியுமா?
எந்த குரங்கு ம் மனிதர் போல இயங்குமா?
ஆதலால் அறிவு சார் இனம் தமிழினம் அந்த பொய் கதை இராமாயணம் அதை நம்பி வீணா போக வேண்டாம் மக்களே.
வால்மீகி ராமாயணம் அதில் இராமன் லங்கா (தீவு)செல்ல 15 நாட்கள் எடுக்கும் கதை ஆனால் கம்பன் மொழி பெயர்த்த கதையில் இராமன் தீவுக்கு செல்ல 30 நாட்கள் அதுவும் அந்த கதை பொய் தான் என்று அடித்து சொல்கிறது.