ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர காஞ்சி காமாட்சி அம்மன் துணை ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா போற்றி போற்றி போற்றிஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பு அண்ணா வணக்கம். மிகவும் அருமையான பதிவு. உங்கள் பதிவை screen ல் பார்க்கும் போதே எல்லையில்லாத ஆனந்தம் அடைகிறேன். கோடான கோடி நன்றிகள் பல மிக்க நன்றி குருவே.
I have been watching all your video and its giving very positivity..My son suffering from health issues for 4 yrs and we r in treatment..pls help me to say something to cure from health issues
குருவே நானும் தாங்கள் எந்த பதிவு கொடுத்தாலும் என்னுடைய கருத்து பாரட்டையும் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறேன் தாங்கள் மேலும் மேலும் ஆன்மீக உலகத்தை குடைந்துக் கொண்டே செல்கிறீர்கள் ஆனால் என்னிடம் தான் வார்த்தைகள் குறைந்துக்கொண்டே வருகிறது குருவிடம் போட்டி போட முடியுமா என்ன ஒரு அற்புதம் சொல்ல வாசகங்கள் இல்லை ஐயா....ஏனோ ஒரு சிலிர்ப்பு குரல் அருமை மகா பாரத சீரியலில் கிருஷ்ணரின் குரல் அருமையாக இருக்கும் அதே போன்று தங்களின் குரல் தேன் போன்று இனிக்கிறது தங்களின் பதிவை போனில் வந்து விட்டது என்று தலைப்பில் தெரிந்த உடன் பெரியவா நேரில் வந்து நின்றால் எப்படி இருக்கும் அப்பா.....சாமி அப்படி இருக்கிறது நன்றி குருவே எனக்கு ஒரு சந்தேகம் என் மகள் மகன் இருவரும் எல்லாம் உயிர் எழுத்து மெய் எழுத்தில் இருந்து தான் வார்த்தைகள் சேர்த்து தான் கடவுளின் பாடல்கள் எழுதி உள்ளார்கள் அப்படி இருக்கும் பொழுது எப்படி இவ்வளவு சக்தி பெறுகிறது மந்திரங்கள் நம்பிக்கையோடு நாம் சொல்வதால் சக்தி கிடைக்கிறதா இல்லை அந்த பாடலை பக்தி சிரத்தையோடு எழுதிய மகான்களால் அந்த மந்திரம் சக்தியை கொடுக்கிறதா என்று கேட்டார்கள் குருவே தயவு செய்து பதில் தாருங்கள் தவறாக எதாவது கூறி இருந்தால் மன்னிக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சகோதரி நலமா . குழந்தைகள் நன்றாக படிக்க நீங்கள் மந்திரம் கேட்ட ஞாபகம். .சகலகலா வல்லி பாமலை படிக்க சொல்லுங்கள் நல்ல படிப்பு வரும். காது பிரச்சனைக்கு தீர்வு பற்றி கேட்ட ஞாபகம் கண்டிப்பாக பதிவு தரேன். சமஸ்கிருத மந்திரம் சில சக்தி மிக்க எழுத்துகளை சித்தர்கள் தவத்தால் கண்டு அது உருவாக்க பட்டதால் சக்தி மிக்க மந்திரமாக மாறுகிறது . தமிழ் மந்திரம் , பாடல் எல்லாம் இறைவன் புகழ் பாடுவதால் சக்தி பெறும். கடவுள் எல்லா பாடலையும் ஏற்று கொள்வார் .அவர்களை செய்ய சொல்லுங்கள் ரொம்ப நல்லது. ..எப்படி இவ்வளவு பெரிய கமெண்ட் டைப் பண்றிங்க அதும் தமிழ் ல பெரிய விஷயம் .நன்றி.
@@-1505 கடவுளே தாங்களா என்னை நலமா என்று கேட்டிர்கள் மிக மக சந்தோசம் சந்தேகம் தீர்ந்தது தாங்கள் என்னுடைய கேள்விக்கு(அ) என் பதிவிற்கு பதில் தந்தால் சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு பேரானந்தம் அதை நான் ஸ்கிரீன் சாட் எடுத்து பத்திரமாக வைத்து கொள்வேன் அதை நான் என் கேள்விக்கு பெரியவா பதில் சொன்னார் போல் இருக்கும் இன்று தாங்கள் என் கருத்திற்கு அனுப்பிய பதில்களை அடிக்கடி எடுத்து பார்த்துக்குகொண்டே இருப்பேன் மனசு நிறைவா இருக்கும் அவ்ளோ பிடிக்கும் தங்களின் பதிவு தமிழில் எழுத எனக்கு மிக மிக பிடிக்கும் யாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்றாலும் தமிழில் தான் வாழ்த்து தெரிவிப்பேன் எந்த பதிவையும் பார்த்து இது போன்று பெரிய கருத்து எழுத மாட்டேன் தங்களின் பதிவிற்கு மட்டும் அன்பு பக்தி அதிகம் எப்பொழுது பதிவு போடுவார் என்று காத்து கொண்டு இருப்பேன் பதிவு பெரியதாக இருந்தால் கண்கள் குளம்ஆகி விடும் சின்ன பதிவாக இருந்தாலும் கண்கள் குளமாகி விடும் ஏன்னென்றால் சீக்கிரம் முடிந்து விட்டதே என்று மிக்க நன்றி குருவே
Namaskaram sir, He’s one of the persons who does it pretty short. I’ve seen some videos where you lose patience by the time they get to the point. They share the same thing in 4 different ways and finally give you the sloka. I’ve subscribed to this channel mainly because he does gets to the point pretty fast.
தூக்கத்தில் வலியில்லாமல் என் உயிர் பிரிய வேண்டும்.ஓம் மகா பெரியவா சரணம்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர காஞ்சி காமாட்சி அம்மன் துணை ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா போற்றி போற்றி போற்றிஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி சார் நீங்கள் நல்ல இருக்கனும் எல்லோரையும் நல்ல வாழ வச்சு பார்க்கனும் நன்றி நன்றி நன்றி சார் நல்ல பதிவு
ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் மகா பெரியவா சரணம் கோடான கோடி நன்றிகள் சார்
Nanum poojai seithen.. en venduthal nadakkum.. en appan Ganesan innum nadathi tharuvar.... at present half nadanthruchu...nantri iraiva...nantri guruve
அன்பு அண்ணா வணக்கம்.
மிகவும் அருமையான பதிவு. உங்கள் பதிவை screen ல் பார்க்கும் போதே எல்லையில்லாத ஆனந்தம் அடைகிறேன்.
கோடான கோடி நன்றிகள் பல
மிக்க நன்றி குருவே.
நன்றி
Om sri maga peariyava un therupatham saranam🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெரியவா திருப்பாதம் சரணம்
ஜெய் ஜெய் ராம்
ஜெய் சீதாராம்
நற்பவி நற்பவி நற்பவி
Good morning brother ungal padhivugal anaithum parkiren
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம்
Hara hara sangara Jay jay sangara periva thrupatham saranam. Very good message. Valga valamudan palandu
Thanks. 🙏
ஓம் சாய்ராம சங்கர பாலமுருகா சரணம். மிக்க நன்றி சகோதரா🙏🏻🙏🏻🙏🏻
Periyava thirupatham saranam🎉
I have been watching all your video and its giving very positivity..My son suffering from health issues for 4 yrs and we r in treatment..pls help me to say something to cure from health issues
Enakku innum kadanil irundhu velivara mudiyavillai udhavi seiyungal
Sri Gurubhyo Namaha; Om Sri Mahaperiyava Thiruvadi Sharanam; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏
Thankyou sir
Maha periyaval saranam 🙏 🙏🙏
Sree mahaperiyava thiruvadigal sarenam
Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤ - maha periyava saranam
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐
Thank you bro.
Maha periyava charanam
Om mahaperiyava padam saranam 🙏🙏🙏🙏🙏🙏
Nandri 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
Mahaperiyava charanam 🙏🙏
Good morning anna, nanum baby haga vinayagar akaval padichan,, nadakla,,, ana na romba positive ha feel panna,, na marubadium try pannalama
அண்ணா நான்
நம்பிக்கையோடு விநாயகர் வழிபாடு செய்தேன் வேண்டிய காரியம் நடக்க என் கர்மா வழி விடவில்லை நான் என்ன செய்வது? மீண்டும் செய்யலாமா
செய்யுங்கள்
Sir continously I am falling sick pls give me a pariharam for it
குருவே நானும் தாங்கள் எந்த பதிவு கொடுத்தாலும் என்னுடைய கருத்து பாரட்டையும் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறேன் தாங்கள் மேலும் மேலும் ஆன்மீக உலகத்தை குடைந்துக் கொண்டே செல்கிறீர்கள் ஆனால் என்னிடம் தான் வார்த்தைகள் குறைந்துக்கொண்டே வருகிறது குருவிடம் போட்டி போட முடியுமா என்ன ஒரு அற்புதம் சொல்ல வாசகங்கள் இல்லை ஐயா....ஏனோ ஒரு சிலிர்ப்பு குரல் அருமை மகா பாரத சீரியலில் கிருஷ்ணரின் குரல் அருமையாக இருக்கும் அதே போன்று தங்களின் குரல் தேன் போன்று இனிக்கிறது தங்களின் பதிவை போனில் வந்து விட்டது என்று தலைப்பில் தெரிந்த உடன் பெரியவா நேரில் வந்து நின்றால் எப்படி இருக்கும் அப்பா.....சாமி அப்படி இருக்கிறது நன்றி குருவே எனக்கு ஒரு சந்தேகம் என் மகள் மகன் இருவரும் எல்லாம் உயிர் எழுத்து மெய் எழுத்தில் இருந்து தான் வார்த்தைகள் சேர்த்து தான் கடவுளின் பாடல்கள் எழுதி உள்ளார்கள் அப்படி இருக்கும் பொழுது எப்படி இவ்வளவு சக்தி பெறுகிறது மந்திரங்கள் நம்பிக்கையோடு நாம் சொல்வதால் சக்தி கிடைக்கிறதா இல்லை அந்த பாடலை பக்தி சிரத்தையோடு எழுதிய மகான்களால் அந்த மந்திரம் சக்தியை கொடுக்கிறதா என்று கேட்டார்கள் குருவே தயவு செய்து பதில் தாருங்கள் தவறாக எதாவது கூறி இருந்தால் மன்னிக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சகோதரி நலமா . குழந்தைகள் நன்றாக படிக்க நீங்கள் மந்திரம் கேட்ட ஞாபகம். .சகலகலா வல்லி பாமலை படிக்க சொல்லுங்கள் நல்ல படிப்பு வரும். காது பிரச்சனைக்கு தீர்வு பற்றி கேட்ட ஞாபகம் கண்டிப்பாக பதிவு தரேன். சமஸ்கிருத மந்திரம் சில சக்தி மிக்க எழுத்துகளை சித்தர்கள் தவத்தால் கண்டு அது உருவாக்க பட்டதால் சக்தி மிக்க மந்திரமாக மாறுகிறது . தமிழ் மந்திரம் , பாடல் எல்லாம் இறைவன் புகழ் பாடுவதால் சக்தி பெறும். கடவுள் எல்லா பாடலையும் ஏற்று கொள்வார் .அவர்களை செய்ய சொல்லுங்கள் ரொம்ப நல்லது. ..எப்படி இவ்வளவு பெரிய கமெண்ட் டைப் பண்றிங்க அதும் தமிழ் ல பெரிய விஷயம் .நன்றி.
@@-1505 கடவுளே தாங்களா என்னை நலமா என்று கேட்டிர்கள் மிக மக சந்தோசம் சந்தேகம் தீர்ந்தது தாங்கள் என்னுடைய கேள்விக்கு(அ) என் பதிவிற்கு பதில் தந்தால் சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு பேரானந்தம் அதை நான் ஸ்கிரீன் சாட் எடுத்து பத்திரமாக வைத்து கொள்வேன் அதை நான் என் கேள்விக்கு பெரியவா பதில் சொன்னார் போல் இருக்கும் இன்று தாங்கள் என் கருத்திற்கு அனுப்பிய பதில்களை அடிக்கடி எடுத்து பார்த்துக்குகொண்டே இருப்பேன் மனசு நிறைவா இருக்கும் அவ்ளோ பிடிக்கும் தங்களின் பதிவு தமிழில் எழுத எனக்கு மிக மிக பிடிக்கும் யாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்றாலும் தமிழில் தான் வாழ்த்து தெரிவிப்பேன் எந்த பதிவையும் பார்த்து இது போன்று பெரிய கருத்து எழுத மாட்டேன் தங்களின் பதிவிற்கு மட்டும் அன்பு பக்தி அதிகம் எப்பொழுது பதிவு போடுவார் என்று காத்து கொண்டு இருப்பேன் பதிவு பெரியதாக இருந்தால் கண்கள் குளம்ஆகி விடும் சின்ன பதிவாக இருந்தாலும் கண்கள் குளமாகி விடும் ஏன்னென்றால் சீக்கிரம் முடிந்து விட்டதே என்று மிக்க நன்றி குருவே
Periyava thirupatham saranam
Magaperiyavathiruvadigalsaranamenudaiyapanagasdamthiravandum
ஓம் ஸ்ரீம் ஹரீம் ஸ்ரீம்
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
❤
❤hara hara Sankara jaya jaya sankara ❤❤❤❤❤❤❤❤❤❤❤k, Hari prasath ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hara hara Sankara Jaya Jaya Sankara
சார் நான் செவ்வாய் கிழமை வெள்ளி கிழமை அன்று நீங்கள் சொன்ன லி
அம்பாள் ஸ்லோகம் 108தடவை கூறி வருகிறேன்
🙏🙏🙏🙏🙏
Oomm maha ganapatyeee namaha
Hara Hara sankara jaya jaya sankara
Brathar en kanaver dring adeit
A erukkauru enakku atharkku
Oru valipadu mantharam sollunga please
Hara hara sangara jaya jaya sangara
Romba nandri Anna, dinanum unga video kepean and mudinja alavaku varipadu pandrein ungaluku email panni irundein please konjam email check panunga
தேவைஇழ்லாதவிலம்பரம்
அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ji oru doubt Om shrim( hreem) shrim neenga prounce panum bothu (hreem) 👉(Khreem) soninga (Hreem) or ( Khreem)
அண்ணா எனக்கு அந்த விநாயகர் வழிபாடு லிங்க் குடுங்க
ruclips.net/video/sDRd5b9puaQ/видео.html
Anna unga kita pesanum how I contact personal issues in my marriage life
PLS SEND MAIL
Valla valla .sorry.pls be short and sweet
Namaskaram sir, He’s one of the persons who does it pretty short. I’ve seen some videos where you lose patience by the time they get to the point. They share the same thing in 4 different ways and finally give you the sloka. I’ve subscribed to this channel mainly because he does gets to the point pretty fast.
THANK U
Mahaperiyava charanam 🙏🙏