ஐந்தெழுத்து- 14-05-2018

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • திருநணா சிவஅ.தியாகராசன்ஐயா அவர்களின்
    திருமுறைத் தொடர்ச் சொற்பொழிவு-2018
    ஐந்தெழுத்து - திங்கள்(14-05-18)
    அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில்
    சிங்கப்பூர்.

Комментарии • 40

  • @jayponkm
    @jayponkm 13 дней назад

    பாக்கியம் பெற்றேன் இந்த காணொளி கண்ணில் பட. நன்றி பகிர்ந்தமைக்கு.🎉
    பவானி தியாகராஜன் ஐயாவுக்கு 🙏🙏🙏

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 10 месяцев назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @C.palaniKumar
    @C.palaniKumar Год назад +1

    ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் எந்நாளும் என் நேரமும் அவன் அருளை அவன் பெயரை சொல்லி வாழ்வோம் சிவாய நம

  • @pallaviparthiban6611
    @pallaviparthiban6611 15 дней назад

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Год назад +1

    சிவ சிவ சிவ சிவ சிவ. சிவா திருச்சிற்றம்பலம்

  • @j.vasugivasugi288
    @j.vasugivasugi288 4 года назад +2

    குரு துணை சைவ சித்தாந்த ஆசிரியர் ஐயா

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 2 года назад

    ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏.எங்கள் ஊரின்( சிதம்பரம்) விளக்கம்,மூவர் விளக்கம், தங்களின் மூலம் தெரிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி ஐயா.

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 3 года назад +1

    திருவடி பணிகிறேன் அய்யா. சிவ சிவ 🙏

  • @maha-oi5cq
    @maha-oi5cq 6 лет назад +7

    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து

  • @Karthikrpg
    @Karthikrpg 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏சிவாயநம்🙏🙏🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Год назад

    Nandri.
    Namasivayam

  • @perumalk.perumal358
    @perumalk.perumal358 6 лет назад +7

    நமசிவாயம் வாழ்க நாதன் தாழ்வாழ்க

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Год назад

    சிவ சிவ ⚘️🙏🙏🙏⚘️

  • @babubabu-cy4of
    @babubabu-cy4of 4 года назад +3

    சிவசிவசிவ

  • @poonumari5954
    @poonumari5954 7 месяцев назад

    Siva ya nama thirusitrmbalam thiruvadi vananguren

  • @vamadevasivan.vadivelvadiv1025
    @vamadevasivan.vadivelvadiv1025 6 лет назад +5

    சிவாயநம சிவமே குரு குருவே சிவம் ஐயா நீங்களே குரு

  • @natarajankandaswamy7207
    @natarajankandaswamy7207 6 лет назад +17

    "பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் முளையாதாம்" ..என்பதற்கு உறங்கும் போதும் கூட சைவசிந்தனையுடன் வாழும் ஒரு ஆன்மா... காலப்புத்தகத்தால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. நாம் அவரை நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்....ஒவ்வொரு சொல்லுக்கும் அவரின் விளக்கம் வேர்விட்டு கிழை பரப்புவதாக இருக்கும்...

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 года назад +3

    Omnamasivaya

  • @arumugamraju1921
    @arumugamraju1921 6 лет назад +6


    சிவாயநம
    எல்லாம் சிவன் செயல் என்றுணர் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.

  • @maha-oi5cq
    @maha-oi5cq 6 лет назад +6

    சிவ சிவ

  • @ramasamychidambaram4062
    @ramasamychidambaram4062 6 лет назад +4

    நமசிவாயம் வாழ்க

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 5 лет назад +1

    சிவாய நம .புண்ணியம் பெற்றேன்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Год назад

    Nice presentation

  • @salagap
    @salagap 5 лет назад +3

    1:17:00 பட்டினத்து அடிகள் - பதினோராம் திருமுறை
    028 திருவிடைமருதூர் மும்மணிக் கோவை
    புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
    கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக
    காள கண்ட கந்தனைப் பயந்த
    வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
    பூத நாத பொருவிடைப் பாக
    வேத கீத விண்ணோர் தலைவ
    முத்தி நாயக மூவா முதல்வ
    பத்தியாகிப் பணைத்தமெய் யன்பொடு
    நொச்சி யாயினுங் கரந்தை யாயினும்
    பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர்
    கருவிடைப் புகாமற் காத்தருள் புரியும்
    திருவிடை மருத திரிபு ராந்தக
    மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
    மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ
    மனையும் பிறவும் துறந்து நினைவரும்
    காடும் மலையும் புக்குக் கோடையில்
    கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
    ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
    மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
    நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்
    சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும்
    உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்
    காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும்
    வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங்
    களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டும்
    தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்
    தாங்கவர்
    அம்மை முத்தி அடைவதற் காகத்
    தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்

  • @salagap
    @salagap 5 лет назад +2

    திருவாசகம் - திருச்சதகம்
    தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
    தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
    கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
    கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
    டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி
    அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
    முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
    கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே

    • @Nillonnill
      @Nillonnill 3 года назад

      மிக்க நன்றி

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 года назад +1

    🙏🙏🙏

  • @kowsalya.skowsi4652
    @kowsalya.skowsi4652 3 года назад +1

    ஐயா எனக்கு தீட்சை பெற்ற வேண்டும் என்று மிகவும் ஆசை என்ன செய்ய வேண்டும் என்று அடியவளுக்கு தெரியவில்லை இறக்கும் போதும் சிவா நமம் சொல்ல வேண்டும் தயவுசெய்து உதவுங்கள்

    • @Aravindan2003
      @Aravindan2003  3 года назад +1

      பவானி சிவனடியார்களை தொடர்பு கொள்ளவும்

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lordshivastalks9161
    @lordshivastalks9161 6 лет назад +3

    very good performance....sivayanama

    • @umak4765
      @umak4765 6 лет назад +1

      gooddeal pondy அருமைஐயா

    • @umak4765
      @umak4765 6 лет назад +1

      gooddeal pondy சிவாயநம,,

    • @gopalakrishnan1814
      @gopalakrishnan1814 6 лет назад +1

      @@umak4765 சிவாய நம
      உலகெலாம் சைவநெறி தழைக்க உதவும் அனைத்து சிவன டியார் பொற்பாதங்களையும் மனம் மொழி மெய்களால் வணங்குகின்றேன்
      சிவாய நம

  • @sivasambunayaki713
    @sivasambunayaki713 3 года назад +1

    Sivayanama

  • @cvasu3582
    @cvasu3582 6 лет назад +3

    Siva siva

  • @satpurush2592
    @satpurush2592 6 лет назад +2

    சிவாயநம, எல்லாம் அவன் செயல்.

  • @Karthikrpg
    @Karthikrpg 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏சிவாயநம🙏🙏🙏🙏🙏