"பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் முளையாதாம்" ..என்பதற்கு உறங்கும் போதும் கூட சைவசிந்தனையுடன் வாழும் ஒரு ஆன்மா... காலப்புத்தகத்தால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. நாம் அவரை நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்....ஒவ்வொரு சொல்லுக்கும் அவரின் விளக்கம் வேர்விட்டு கிழை பரப்புவதாக இருக்கும்...
ஐயா எனக்கு தீட்சை பெற்ற வேண்டும் என்று மிகவும் ஆசை என்ன செய்ய வேண்டும் என்று அடியவளுக்கு தெரியவில்லை இறக்கும் போதும் சிவா நமம் சொல்ல வேண்டும் தயவுசெய்து உதவுங்கள்
பாக்கியம் பெற்றேன் இந்த காணொளி கண்ணில் பட. நன்றி பகிர்ந்தமைக்கு.🎉
பவானி தியாகராஜன் ஐயாவுக்கு 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் எந்நாளும் என் நேரமும் அவன் அருளை அவன் பெயரை சொல்லி வாழ்வோம் சிவாய நம
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
சிவ சிவ சிவ சிவ சிவ. சிவா திருச்சிற்றம்பலம்
குரு துணை சைவ சித்தாந்த ஆசிரியர் ஐயா
ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏.எங்கள் ஊரின்( சிதம்பரம்) விளக்கம்,மூவர் விளக்கம், தங்களின் மூலம் தெரிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி ஐயா.
திருவடி பணிகிறேன் அய்யா. சிவ சிவ 🙏
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து
🙏🙏🙏🙏🙏சிவாயநம்🙏🙏🙏🙏🙏
Nandri.
Namasivayam
நமசிவாயம் வாழ்க நாதன் தாழ்வாழ்க
சிவ சிவ ⚘️🙏🙏🙏⚘️
சிவசிவசிவ
Siva ya nama thirusitrmbalam thiruvadi vananguren
சிவாயநம சிவமே குரு குருவே சிவம் ஐயா நீங்களே குரு
"பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் முளையாதாம்" ..என்பதற்கு உறங்கும் போதும் கூட சைவசிந்தனையுடன் வாழும் ஒரு ஆன்மா... காலப்புத்தகத்தால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. நாம் அவரை நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்....ஒவ்வொரு சொல்லுக்கும் அவரின் விளக்கம் வேர்விட்டு கிழை பரப்புவதாக இருக்கும்...
🙏🙏🙏🙏🙏🙌
Omnamasivaya
உ
சிவாயநம
எல்லாம் சிவன் செயல் என்றுணர் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.
😅
சிவ சிவ
நமசிவாயம் வாழ்க
சிவாய நம .புண்ணியம் பெற்றேன்
Nice presentation
1:17:00 பட்டினத்து அடிகள் - பதினோராம் திருமுறை
028 திருவிடைமருதூர் மும்மணிக் கோவை
புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
பூத நாத பொருவிடைப் பாக
வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தியாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி யாயினுங் கரந்தை யாயினும்
பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர்
கருவிடைப் புகாமற் காத்தருள் புரியும்
திருவிடை மருத திரிபு ராந்தக
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ
மனையும் பிறவும் துறந்து நினைவரும்
காடும் மலையும் புக்குக் கோடையில்
கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்
சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்
காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங்
களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டும்
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்
தாங்கவர்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்
திருவாசகம் - திருச்சதகம்
தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே
மிக்க நன்றி
🙏🙏🙏
ஐயா எனக்கு தீட்சை பெற்ற வேண்டும் என்று மிகவும் ஆசை என்ன செய்ய வேண்டும் என்று அடியவளுக்கு தெரியவில்லை இறக்கும் போதும் சிவா நமம் சொல்ல வேண்டும் தயவுசெய்து உதவுங்கள்
பவானி சிவனடியார்களை தொடர்பு கொள்ளவும்
🙏🙏🙏🙏🙏🙏
very good performance....sivayanama
gooddeal pondy அருமைஐயா
gooddeal pondy சிவாயநம,,
@@umak4765 சிவாய நம
உலகெலாம் சைவநெறி தழைக்க உதவும் அனைத்து சிவன டியார் பொற்பாதங்களையும் மனம் மொழி மெய்களால் வணங்குகின்றேன்
சிவாய நம
Sivayanama
Siva siva
சிவாயநம, எல்லாம் அவன் செயல்.
🙏🙏🙏🙏🙏சிவாயநம🙏🙏🙏🙏🙏