மநுஸ்மிரிதி சொல்வது என்ன? | AadhavanDheetchanyaSpeech

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 39

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 День назад +11

    சிறப்பான, தெளிவான வரை!
    தோழர் அவர்களுக்கு மிக்க நன்றி!❤❤❤

  • @arulamurthaarulamurtha8101
    @arulamurthaarulamurtha8101 День назад +4

    சிறப்பான புரட்சி தோழர்,நன்றி.

  • @L.georgewilliamwilliam-zk7ot
    @L.georgewilliamwilliam-zk7ot 21 час назад +3

    அறிய சிறந்த மனிதர் பெரியார் ஐயா பாபா சாகிப்ஐயாஅவர்களின் வாரிசு

  • @rajkvkl1096
    @rajkvkl1096 День назад +7

    ❤🎉

  • @kannapiranr576
    @kannapiranr576 День назад +8

    கடவுள்கள் நிறைய பேர் கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகலொடு settle ஆகி விட்டார்கள்..

    • @dhanavelnaa4259
      @dhanavelnaa4259 День назад +1

      அருமை. ஆனால், அவர்களுக்கு, அந்த கடவுளர்களுக்கு, வாரிசு உருவாக்க பட வில்லை.
      ஏன் என்றும் தெரிய வில்லை.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 19 часов назад +1

      தனிமையான துறவிகளே கடவுளை அடைவார்கள் மாறாக கடவுள் துணையோடு நிற்கும் கோலம் கற்பனை கதை, நீங்க பாருங்க, திருப்பதி பழனி தனிமை தான் அதேபோல் பெண் கடவுள்கள் மாரியம்மன் காளியம்மன் ஆண்டாள் அனைத்துமே தனி கோலம் தான்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 10 часов назад

      கம்யூனிஸ்ட்டுகள் மறைந்து பல வருடங்கள் ஆச்சு இன்று இருப்பவனெல்லாம் திராவிட விழுதுகள் வம்ச ஆட்சிக்கு கொடி பிடிக்கும் சில்லறை ஜாலராக்கள் .ஊழலுக்கு துணை போகும் அடிமைகள்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 9 часов назад

      Dravidian politicians too settled with wives, children, and billions

  • @peer2361
    @peer2361 20 часов назад +2

    அப்படியானால்
    இந்தியாவில் புனிதத்தலம்
    கொண்டிருக்கும் மக்கள் எப்படி இன்னொரு நாட்டில் குடியுரிமை வாங்கலாம்???

  • @kannapiranr576
    @kannapiranr576 День назад +5

    சொர்க்கம் நரகம் போய் விட்டு வந்து தான் எழுதினார்கள் போல.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 9 часов назад

      பைபிள், குரான், எல்லாமே சொர்கம் நரகம் பற்றி பேசுகின்றன திராவிடனுக்கு அடிமையாக இருப்பது கம்யூனிஸ்ட் களின் சொர்கம்

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf День назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindan470
    @govindan470 4 часа назад

    வேங்கை வயல் தண்ணீர பற்றி பேசாமல் இல்லாத மனு பற்றி உளரல்
    ரோஷம் வேண்டும்
    ஆதிக்க ஜாதியிடம்
    அடிக்கு பயந்து பார்ப்பான் பார்ப்பான்
    என்று கதறல்

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 23 часа назад +2

    இது மாதிரி சிரிப்பு சிரிப்பாக பேசாமல் தமிழ்நாடு இவர்களிடமிருந்து விடுதலையடையும் வழியைப் பற்றி பேசுங்கள் செயல்படுங்கள்

    • @janagama794
      @janagama794 19 часов назад

      அவனவன் மூடநம்பிக்கையை விட்டு ஒழித்து, பார்ப்பனர்களை அழைத்து வைதீக காரியங்களும், திருமணமும் செய்து கொள்வதையும் தவிர்த்து, கோவில்களில் வழிபாடு செய்வதையும் நிறுத்தினால் எல்லாம் சீராகும். ஆனால் பலரும் இதை செய்வது இல்லையே

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 17 часов назад +1

    மன்னராட்சி காலத்தை விட்டு வெளியே வாருங்கள்.
    நேரம் வீண்

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e День назад

    ❤❤