வணக்கம். உங்கள் பேச்சை கேட்டு பல நாட்கள் ஆகின்றன. உங்களின் நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவை.உங்களின் பேச்சால் பல தகவல்கள் தெரியும்.நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி.
அருமையான பேச்சு. தமிழருவி மணியன் அவர்களின் தனிச்சிறப்பாற்றல் வாயிலாக தமிழ்மொழியின் தனித்தன்மையால் இவரது தற்போதைய அரசியலை அழகாக அலசியிருக்கிறார். பாராட்டுதற்குறியது.
உயர்திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களை பேச வைத்து நாட்டுக்கும், மக்களுக்கும் மகத்தான சேவை செய்து வரும் சாணக்யா திரு பாண்டே அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த மாமனிதரின் பேச்சு Skip செய்யாமல் முழுக்க பார்க்க தூண்டும் வகையில் இருக்கும். ஆகையால் உங்கள் சேவை தொடரட்டும்.
மொழி முக்கியம், இனம் முக்கியம், மதம் முக்கியம் எல்லாவற்றுக்கும் மேலாக என் நாடு எனக்கு மிக மிக முக்கியம். பிரிப்பது பிரிப்பது என விழைகிறீர்களே, இணைப்பது என்பதை செய்யவே மாட்டீர்களா என செவிட்டில் அறைந்தார் போல் கேட்டு கத்திரியையும் ஊசியையும் உவமையாக காட்டி பேசி தேசியத்தை உறைத்தீர்களே ஐயா, நான் தேச பக்தியில் உருகிப்போனேன். உங்கள் தேசிய பணி என்றென்றும் இந்நாட்டிற்கு தொடரவேண்டும் என இரு கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழருவி சிறந்த மனிதர் மாற்று கருத்தில்லை ஆனால் அவர் உண்மையை பேசி ஆதங்கபடுகிறார் அவரின் சில கருத்துக்கள் திரு ரங்கராஜை சங்கடத்தில் விடும் ஏனென்றால் மதம் மதம் என்று ஆகம்ம் என்று சிலதினங்கள் கூவிக்கொண்டிருந்தார் பாண்டே நடுநிலையாளர்கள் சரியென ஏற்பார்கள் என நினைக்கிறேன்
தமிழகத்தில் தற்போது ஒரு இருவர் மட்டும் தமிழின் அழகை மிளிர செய்கிறார்கள். தமிழருவி அவர்கள் அதில் இருவர். சில் வாய் வியாபாரிகள் மற்றும் பிரிவினை வாதிகள் இவரை சீண்டுவார்கள். ஆனால் இவருக்கு நல்ல இடம் நமது அரசியல் வாதிகள் கொடுக்க வில்லை என்பது நமது தமிழனுக்கு நேர்ந்த அவலம்.
ஐயா வணக்கம் நேர்மையின் அடையாளம் தாங்கள். தங்களை இழித்தும் பலித்தும் பேசுவதர்கு யாருக்கும் இங்கு தகுதி இல்லை. ஐயா நேர்மை எப்போதும் தோற்றுத்தான் நிற்குமா?
ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற தொகுப்பை விகடனில் வழங்கியதை போல நீங்கள் பதிவிடுங்கள், பாண்டே அவர்களே அதை நீங்கள் ஒளி பரப்புங்கள், அய்யாவின் மூச்சு உள்ளவரை. அது உங்கள் வாழ்வின் அத்தியாயம் ஆக இருக்கட்டும்!!
ஐயா தொல்காப்பியர் வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லி இருக்கலாம் இன்றைய மனிதர்கள் உயர் திணைக்கு (நான் உட்பட) தகுதியானவர்களா என்பதை சற்றே சிந்திக்க வேண்டுகிறேன்🙏🙏
ஐய௱ இவர்கள் அண்ண௱வையும்,அண்ண௱வின் கொள்கையையும் க௱ற்றில் பறக்கவிட்டு பெரிய௱ரின் திர௱விட சித்த௱த்தத்தை த௱ன் பற்றி பேசுகிற௱ர்கள்.ப௱வம் இவர்கள் பேச்சை எல்லாம் கேட்டு மக்கள் தங்கள் முகத்தில் த௱ங்களே கரி பூசிக் கொள்கிறார்கள். ஜெய்ஹிந்த்.
🙏🏻 இளைஞர்களிடையே உள்ள எதிர்மறை எண்ணங்களை மாற்ற ஆன்றோர் முன் வரவேண்டும். இளைஞர்களுக்கு எது வேண்டாமென்று சொல்லபடுகிறதே தவிர அவர்கள் எதிர்காலத்திற்கு எப்படி தயாராக வேண்டும் என்று சொல்லபடுவதில்லை.
மிக சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சாணக்யாவுக்கு நன்றி. அய்யா தமிழருவி மணியன் போன்ற அறிவார்ந்த ஆழ்ந்த சிந்தனையுடைய நபரின் ஞானம், அனைவருக்கும் பகிரப்பட வேண்டியவை. மேலும் அய்யா தமிழருவி மணியன் இடம்பெறும் உரைகளை நிகழ்ச்சியாக வழங்க வேண்டுகோள் வைக்கிறேன்.. நன்றி தமிழருவி மணியன் அய்யா.. 🙏🙏
ஐயா நீங்கள் நினைப்பதுபோல் நாங்கள் இல்லை நீங்கள் எதிர்பார்த்து போல் நானும் ரஜினி ஐயாவை எதிர் பார்த்தோம் அவர் வராத அதிர்ச்சியை விட நீங்கள் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுறேன் என்று சொன்னதுதுதான் அதிர்ச்சி அளித்தது மீண்டும் உங்களை போச வச்ச ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி🙏 ஐயா நீங்கள் வாரத்துக்கு ஒருமுறையாவது பேசவேண்டும் ஐயா நீங்கள் பேசவேண்டிய நேரம் இப்போதுதான் நீங்கள் பேசிய காலத்தில் நம் ஊடகம் அதை கொண்டு பொய் சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன் இப்போது அப்படி இல்லை இதுதான் நிங்கள் பேசவேண்டிய தருணம் ஐயா உங்களை சந்திக்க ஆசை ஆனால் நான் ராணுவத்தில் இருக்கிறேன் இரண்டு தடவை முயற்சி செய்து நடக்கவில்லை இந்த பதிவை நீங்களோ பாண்டே அவர்களோ பார்த்தால் உதவுங்கள். ஐயா நிறையபேர் சிறு வயதில் தவறு பண்ணவங்களா இருக்கிறாங்க இப்போ திருந்தி நல்ல விசியங்கள் பண்ணலாம் என்று நினைத்தால் நம் சமூகம் நீ அண்ணு அப்படிதானே இருந்தாய் என்று பட்டம் தட்டுகிறார்கள் அதற்காக ஒரு வீடியோ போட்டால் நன்று Contact 9682577051 நன்றி பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏
ஐயா அவர்களின் பேச்சு மனதை மிகவும் ஈர்கிறது. இதற்கு முன் இது போன்ற பேச்சை நான் கேட்டதில்லை. இப்படிபட்ட தேசப்பற்று, தமிழ் பற்று மிக்க இந்த மகான் தமிழகத்தில் பிறந்தது தமிழ் மண்ணிற்கு பெருமை. நல்லவர்கள் எல்லாம் அரசியலை விட்டுவிலகியது மிக மிக வருத்தத்தை தருகிறது.
பாரத பிரதமராக மொரார்தேசாய் இருந்த போது தமிழகம் முழுவதும் ஒரு அரசியல் பட்டி மன்றத்தை நடத்தினார். அப்போது எனக்கு வயது 21, அந்த பட்டி மன்றம் பேச்சுதான் என்னை அவர்பால் ஈர்த்தது.
ஐயா, நீங்கள் கூறுவது அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஒரு சில மதங்கள் வன்முறையே தன்னுடைய வழியாக எடுத்துக்கொண்டு செல்லூம் போது மற்ற எதிர் மதங்கள் எப்படி எதிர்வினை ஆற்றாமல் இருக்க முடியும்.
@@gopi1601 சகோதரர் கோபி அறியாமையால் பேசுகிறீர், எந்த மதமும் வன்முறையை பாதிப்பதில்லை என்று. இஸ்லாத்தில் அவர்கள் பாதையை ஏற்காதவர்களை கொல்லுங்கள் என கூறுகிறது. இது இஸ்லாமிய மத நூலில் உள்ளது. அதைதான் தீவிரவாதிகள் மேற்கோள் காட்டி அவர்களின் கொலைகளை நியாய படுத்துகிறார்கள். அன்மையில் குளத்தூர் மணி பேசிய மேடை பேச்சில் கூட இதை குறிப்பிடுகிறார். Dr. தஸ்லிமா நஸரின் வங்க தேசத்து சிறந்த பெண் உரிமை போராளி அவரும் இடித்துரைக்கிறார் இஸ்லாமியர்கள் வன்முறையாளர்களாக இருக்க முக்கிய காரணமே அந்த மதம் அடிப்படையில் வன்முறையை போதிக்கிறது. இதை பல அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள்.
தமிழ் மிக அற்புதமான மொழி என்பதை திரும்ப திரும்ப சொன்னால் தான் திராவிட தமிழர்களுக்கு புரிகின்றன! இருப்பினும், மனதால் ஒன்றிணைந்து தேச ஒற்றுமை உணர்வுடன்தான் வாழ்ந்து காட்டுவோம்! பெரியாரின் மறு பக்கத்தை பார்க்க கூடாது என்பதை மிகவும் சரியான முறையில், நான் ஏன் சீடராக இல்லை என தெளிவு படுத்திய விதம் புதுமை! வாழ்க மணியன் ஜி 🇮🇳 வளர்க பாண்டே ஜி 🇮🇳 பணி! ஜெய் ஹிந்த்🚩
மய ய யயயயயயயய மர ய ரயில் ய் ய ய மரண மர மர மர மட ம் மர மர ட மர ட மர யமன் ய ரயில் மர மர ரயில் மர ய ரயில் ட மர ரயில் ய ரயில் ய ரயில் மற்றும் ரயில் மர ரயில் யய மர ரயில் மர ய
Dear Manian Sir... Am very glad you are back.. Yes. This society needs you more & more. If possible replicate another 100 Manians. You are 1 among the 5 People I would like to meet in my life time & that's to make me still a better individual.. Am from your neigjbhourhood, Kolathur.. Regards. Jayaprakash Narayanan.
ஐயா, நீங்கள் ஒரு தெய்வப்பிறவி இது ஒன்றைத் தான் என்னால் கூற முடியும். காரணம் நேர்மையான, உண்மையான, சாத்தியமான, உண்மையான, தகுதியான, அமைதியான ஞானியாகத் தான் உங்களை காண முடிகிறது வணங்குகிறேன் இதை விட வேறு ஒன்றும் இல்லை கலிகால சித்தபுருஷர் தான் நீங்கள்
அருமையான பதிவு. ஆனால் இப்போதய சூழ்நிலைக்கு ஒத்து வருமா என்பதுதான் கேள்வி. எதிரி கத்தியுடன் வரும்போது, எந்த ஞாயம் எடுபடும்??? It is like pure science. Practical only on books. We can only dream of ideal society! Today, it is “might is right”.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழருவிமணியன் நூறாண்டு காலம் வாழ்ந்து நல்ல கருத்துக்களை பரப்ப வேண்டி நீண்ட ஆயுளை தந்தருளுமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
தேசநலனே முக்கியம் என்று இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்.ஒரு அன்பர் குறிப்பிட்டது போல் தமிழருவி மணியன் அவர்கள் கல்லூரிகளில் சொற்பொழிவாற்ற வேண்டும். நாட்டு நலனே நம் நலம்.
மறுப்பை கூட மரியாதையாக சொல்லும் தங்கள் தமிழ் அழகு, நீங்கள் எதிலும் தோற்க வில்லை, உங்களை பயன்படுத்தாத தமிழ் மக்கள் தான் பாவம் டாஸ்மாக் கடைகளில் அடிமையாக இருக்கிறார்கள்
தூசி படிந்த மனிதர்களின் தூசிகளை தட்டிவிட, கைகளில் ஒட்டி இருக்கின்ற சாக்கடைகளை அகற்றிட, வருங்கால இளைஞர்களை நல்வழியில் கொண்டு வருகின்ற இப்படிப்பட்ட பெரியவர்கள் நமக்கு தேவைப்படுகிறது. அய்யாவின் பயணத்தை தொடர்ச்சியாக நடத்தித் தருமாறு பாண்டி ஐயாவிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Jai Hind...
Great Speech and Very good information. We should refer them to apply the good values in everyday life. Very important especially for politicians. Thank you.
Excellent Speech Sir- We Salute U for the Clarity U Give in Ur Speech- But I beg to Differ on Periyar ---Hope U will More Clarity on Periyar who was a dividing force in T Nadu Politics- Hope U will Clear Our Doubts
🇮🇳💟கொரான என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு, மறுபிறவி எடுத்து வந்துள்ள நிலையில், மீதம் இருக்கும் நாட்களில் தமிழகம் எங்கும் சென்று மக்கள் மத்தியில் பேச வேண்டும் என்று கேட்டு கொள்ளுகிறேன். இவருடைய சேவை இன்றுள்ள மக்களுக்கு அதிகம் தேவை.!😎💐🙏
பெரியார் சொன்னதிலேயே என்னைக் கவர்ந்தது, 'விலங்குகளுக்கு, தாம் இழிவாக நடத்தப்படுகிறோம் என்பதை உணரும் சக்தி கிடையாது, ஆனால், மனிதனால் அதை உணர முடியும்'....' என்று சொன்னது.. இது ஒரு மனித சோகம்....
அய்யா மணியனின் சிறப்பே எந்த இடமாக இருந்தாலும் அவரின் அப்பழுக்கற்ற மன உணர்வுகளை அச்சமின்றி ஆணித்தரமாக எடுத்துரைப்பார்
தமிழ் வாழ்க
தமிழருவி மணியன் உரையாற்றுகிறார் என்றால் ஒவ்வொருவர் மனிதன் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியது என தமிழன் நினைப்பதே சிறப்பு.
மிகச் சரியான கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள்
இயற்கை தமிழருமணியன் அவர்களுக்கு நல்ல உடல் நலம் தந்து காக்க வேண்டும் இந்த உண்மை மனிதனை! வாழ்கவளமுடன்!!
வணக்கம். உங்கள் பேச்சை கேட்டு பல நாட்கள் ஆகின்றன. உங்களின் நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவை.உங்களின் பேச்சால் பல தகவல்கள் தெரியும்.நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி.
அருமையான பேச்சு. தமிழருவி மணியன் அவர்களின் தனிச்சிறப்பாற்றல் வாயிலாக தமிழ்மொழியின் தனித்தன்மையால் இவரது தற்போதைய அரசியலை அழகாக அலசியிருக்கிறார். பாராட்டுதற்குறியது.
அய்யா இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் பாண்டே அவர்களை வாழ்த்துகிறேன்
என்ன அருமையான பேச்சு...ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய வார்த்தைகள்...முக்கியமாக பிரித்தாண்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகள்.
அருமையான கருத்து ஐயா
ஐயா அவர்களின் பேச்சைக் கேட்க வைத்த சாணக்யா சேனலுக்கு நன்றி
அய்யா வணக்கம். நாம் ஒவ்வொருவரும் நல்ல மாற்றத்தை நோக்கி நகர்வோம். அதற்கு உங்களைபோன்ற அப்பழுக்கற்ற ஆளுமைகள் அவசியம் அய்யா.
நாட்ராயன். தேனி
உண்மை நேர்மை நாணயம்
வாழ்த்துக்கள்
அரசு இவரை ஒவ்வொரு கல்லூரியிலும் பேசுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். எப்பேர்ப்பட்ட மனிதரையும் மாற்றும் வல்லமை உடையது இவர் பேச்சு!
ஐயா, அவர்களை கல்லூரி விழாக்களில் மாணவர்களிடையே சொற்பொழிவாற்ற ஆவண செய்தால் பெரும் நன்மை உண்டு.
👍
👍
Xx l
Dravid model viduma
ARASANGAM ANUMADHIKKAADHU
உயர்திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களை பேச வைத்து நாட்டுக்கும், மக்களுக்கும் மகத்தான சேவை செய்து வரும் சாணக்யா திரு பாண்டே அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மாமனிதரின் பேச்சு Skip செய்யாமல் முழுக்க பார்க்க தூண்டும் வகையில் இருக்கும். ஆகையால் உங்கள் சேவை தொடரட்டும்.
Wonderful speach
மொழி முக்கியம், இனம் முக்கியம், மதம் முக்கியம் எல்லாவற்றுக்கும் மேலாக என் நாடு எனக்கு மிக மிக முக்கியம்.
பிரிப்பது பிரிப்பது என விழைகிறீர்களே, இணைப்பது என்பதை செய்யவே மாட்டீர்களா என செவிட்டில் அறைந்தார் போல் கேட்டு கத்திரியையும் ஊசியையும் உவமையாக காட்டி பேசி தேசியத்தை உறைத்தீர்களே ஐயா, நான் தேச பக்தியில் உருகிப்போனேன்.
உங்கள் தேசிய பணி என்றென்றும் இந்நாட்டிற்கு தொடரவேண்டும் என இரு கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
அருமையான பேச்சாளர் பாண்டே ஜயா இவரை பயன்படுத்தி கொள்ளுங்கள்
நல்லவர்களை தேடிச் சென்று பேச வைப்பது நாட்டுக்கும், சமூகத்துக்கும் செய்யும் சேவை. அதை திரு பாண்டே அவர்கள் செய்து வருகிறார்.
தமிழருவி சிறந்த மனிதர் மாற்று கருத்தில்லை ஆனால் அவர் உண்மையை பேசி ஆதங்கபடுகிறார் அவரின் சில கருத்துக்கள் திரு ரங்கராஜை சங்கடத்தில் விடும் ஏனென்றால் மதம் மதம் என்று ஆகம்ம் என்று சிலதினங்கள் கூவிக்கொண்டிருந்தார் பாண்டே
நடுநிலையாளர்கள் சரியென ஏற்பார்கள் என நினைக்கிறேன்
அற்புதமான உரை... நன்றிகள் ஐயா
அய்யா தமிழ்லுருவி அய்யா நீர் உன்மையில் "வாணம்" தான் அய்யா,,,அய்யா வாணம் ஒருநாளும் ஒருநொடியும் சேற்றை பற்றி கவலைப்படுவதில்லை,,,நமஸ்காரம் அய்யா.,
தமிழருவி ...
தமிழகத்தில் தற்போது ஒரு இருவர் மட்டும் தமிழின் அழகை மிளிர செய்கிறார்கள். தமிழருவி அவர்கள் அதில் இருவர். சில் வாய் வியாபாரிகள் மற்றும் பிரிவினை வாதிகள் இவரை சீண்டுவார்கள். ஆனால் இவருக்கு நல்ல இடம் நமது அரசியல் வாதிகள் கொடுக்க வில்லை என்பது நமது தமிழனுக்கு நேர்ந்த அவலம்.
You have denied thus privileges vck leader Dmk leaders Simon etc
ஐயா வணக்கம் நேர்மையின் அடையாளம் தாங்கள். தங்களை இழித்தும் பலித்தும் பேசுவதர்கு யாருக்கும் இங்கு தகுதி இல்லை. ஐயா நேர்மை எப்போதும் தோற்றுத்தான் நிற்குமா?
அருமை நேர்மை அடையாளம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி மணியன் ஐயா🙏
அனைத்து இல்லங்களில் தேசியக்கொடி , சட்டம் வேண்டும்
It will begin from 13 th August !, To 16 th! And continue there on!
Rssஅலுவலகத்தில் ஏற்றச்சொல்லுங்கள் முதலில்
@@santhanakumarsubramanian5112 RSS too will certainly do it first!
ஐயா தமிழ் மொழியால் அறம் சிறக்கும் காலம் மலரும் ஆர். கணேசன்
WE are happy to see again and again in Chankya.Thanyou to Chankya
Young generation should learn from this learned man!
Yes agree people stop watching stupid 200 or 300 you tube
New generation are become drunkards.
@@skannadasan5597 financing the govt....to run.
தமிழகத்திற்கு மிகவும் தேவையான மனிதர்......
அரசியல்வாதிகள் செவிடர்கள்..காதில் சங்கு ஊதிஎன்னபயன்... நமஸ்காரம்..
This warning bells are for everyone of us who elect these elements to govern us
குப்பைகளை அகற்றி என்ன பயன், மறுபடியும் குப்பை சேர்த்தானே போகிறது என கருதுவது போல் உள்ளது உங்கள் வாதம். தவறு.
ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற தொகுப்பை விகடனில் வழங்கியதை போல நீங்கள் பதிவிடுங்கள், பாண்டே அவர்களே அதை நீங்கள் ஒளி பரப்புங்கள், அய்யாவின் மூச்சு உள்ளவரை. அது உங்கள் வாழ்வின் அத்தியாயம் ஆக இருக்கட்டும்!!
ஐயா தொல்காப்பியர் வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லி இருக்கலாம் இன்றைய மனிதர்கள் உயர் திணைக்கு (நான் உட்பட) தகுதியானவர்களா என்பதை சற்றே சிந்திக்க வேண்டுகிறேன்🙏🙏
👍👍👍👍👍
ஐய௱ இவர்கள் அண்ண௱வையும்,அண்ண௱வின் கொள்கையையும் க௱ற்றில் பறக்கவிட்டு பெரிய௱ரின் திர௱விட சித்த௱த்தத்தை த௱ன் பற்றி பேசுகிற௱ர்கள்.ப௱வம் இவர்கள் பேச்சை எல்லாம் கேட்டு மக்கள் தங்கள் முகத்தில் த௱ங்களே கரி பூசிக் கொள்கிறார்கள். ஜெய்ஹிந்த்.
🙏🏻
இளைஞர்களிடையே உள்ள எதிர்மறை எண்ணங்களை மாற்ற ஆன்றோர் முன் வரவேண்டும்.
இளைஞர்களுக்கு எது வேண்டாமென்று சொல்லபடுகிறதே தவிர அவர்கள் எதிர்காலத்திற்கு எப்படி தயாராக வேண்டும் என்று சொல்லபடுவதில்லை.
மிக சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சாணக்யாவுக்கு நன்றி. அய்யா தமிழருவி மணியன் போன்ற அறிவார்ந்த ஆழ்ந்த சிந்தனையுடைய நபரின் ஞானம், அனைவருக்கும் பகிரப்பட வேண்டியவை. மேலும் அய்யா தமிழருவி மணியன் இடம்பெறும் உரைகளை நிகழ்ச்சியாக வழங்க வேண்டுகோள் வைக்கிறேன்.. நன்றி தமிழருவி மணியன் அய்யா.. 🙏🙏
I am telugu but last 36 years
Such a 100 % tamil speech
V.v.naice simply super
ஐயா நீங்கள் நினைப்பதுபோல் நாங்கள் இல்லை நீங்கள் எதிர்பார்த்து போல் நானும் ரஜினி ஐயாவை எதிர் பார்த்தோம் அவர் வராத அதிர்ச்சியை விட நீங்கள் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுறேன் என்று சொன்னதுதுதான் அதிர்ச்சி அளித்தது மீண்டும் உங்களை போச வச்ச ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி🙏 ஐயா நீங்கள் வாரத்துக்கு ஒருமுறையாவது பேசவேண்டும் ஐயா நீங்கள் பேசவேண்டிய நேரம் இப்போதுதான் நீங்கள் பேசிய காலத்தில் நம் ஊடகம் அதை கொண்டு பொய் சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன் இப்போது அப்படி இல்லை இதுதான் நிங்கள் பேசவேண்டிய தருணம் ஐயா உங்களை சந்திக்க ஆசை ஆனால் நான் ராணுவத்தில் இருக்கிறேன் இரண்டு தடவை முயற்சி செய்து நடக்கவில்லை இந்த பதிவை நீங்களோ பாண்டே அவர்களோ பார்த்தால் உதவுங்கள்.
ஐயா நிறையபேர் சிறு வயதில் தவறு பண்ணவங்களா இருக்கிறாங்க இப்போ திருந்தி நல்ல விசியங்கள் பண்ணலாம் என்று நினைத்தால் நம் சமூகம் நீ அண்ணு அப்படிதானே இருந்தாய் என்று பட்டம் தட்டுகிறார்கள் அதற்காக ஒரு வீடியோ போட்டால் நன்று
Contact 9682577051
நன்றி
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏
வாழும் பேச்சு சித்தர் ஐய்யா மனியன் அவர்களைப் பனிவுடன் வணங்குகிறேன்
அறம் செய்ய வேண்டும்
அன்பால் ஒழுக்கத்தால் உயர்திணையாய்
வாழும் தகுதி பெறவேண்டும்
ஐயா நீவீர் நலமுடன் நீடூழிகாலம் வாழ்தல் வேண்டும்.
👏🏻👌🏼🙏👍🏽
ஐயா அவர்களின் பேச்சு மனதை மிகவும் ஈர்கிறது. இதற்கு முன் இது போன்ற பேச்சை நான் கேட்டதில்லை. இப்படிபட்ட தேசப்பற்று, தமிழ் பற்று மிக்க இந்த மகான் தமிழகத்தில் பிறந்தது தமிழ் மண்ணிற்கு பெருமை. நல்லவர்கள் எல்லாம் அரசியலை விட்டுவிலகியது மிக மிக வருத்தத்தை தருகிறது.
நேர்மை அடையாளம்
தமிழருவி மணியன் அய்யாவின் முக்கிய கருத்துக்களை நிச்சயம் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் நன்றி
மரியாதைக்குரிய ஐயா அவர்கள் கூறியது போல முதலில் நமக்கு தேசப்பற்று மிக மிக முக்கியம். அப்போதுதான் நாம் ஒழுங்காகவும் நல்லவர்களாகவும் இருக்க முடியும்
He is the spokesperson of all common people. But helpless about what is needed. Pande is good to have him on his channel.
பாரத பிரதமராக மொரார்தேசாய் இருந்த போது தமிழகம் முழுவதும் ஒரு அரசியல் பட்டி மன்றத்தை நடத்தினார். அப்போது எனக்கு வயது 21, அந்த பட்டி மன்றம் பேச்சுதான் என்னை அவர்பால் ஈர்த்தது.
Very happy to see ayya. God bless you sir for a long life, atleast save Tamil.
தமிழ்ருவி மணியன் ஐயா அவருடைய
பேச்சில் தமிழ் அருவியாக அழகான ஓடையாக சலசலவேன பாய்கின்றது,
வாழ்க தமிழ், வாழ்க அடுத்த முதல்வர்
அண்ணாமலை
ஐயா, நீங்கள் கூறுவது அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஒரு சில மதங்கள் வன்முறையே தன்னுடைய வழியாக எடுத்துக்கொண்டு செல்லூம் போது மற்ற எதிர் மதங்கள் எப்படி எதிர்வினை ஆற்றாமல் இருக்க முடியும்.
எந்த மதமும் வன்முறையை போதிபதில்லை
உண்மை. சரியாக சொன்னீர் Ramesh.
@@gopi1601 சகோதரர் கோபி அறியாமையால் பேசுகிறீர், எந்த மதமும் வன்முறையை பாதிப்பதில்லை என்று.
இஸ்லாத்தில் அவர்கள் பாதையை ஏற்காதவர்களை கொல்லுங்கள் என கூறுகிறது.
இது இஸ்லாமிய மத நூலில் உள்ளது. அதைதான் தீவிரவாதிகள் மேற்கோள் காட்டி அவர்களின் கொலைகளை நியாய படுத்துகிறார்கள்.
அன்மையில் குளத்தூர் மணி பேசிய மேடை பேச்சில் கூட இதை குறிப்பிடுகிறார்.
Dr. தஸ்லிமா நஸரின் வங்க தேசத்து சிறந்த பெண் உரிமை போராளி அவரும் இடித்துரைக்கிறார் இஸ்லாமியர்கள் வன்முறையாளர்களாக இருக்க முக்கிய காரணமே அந்த மதம் அடிப்படையில் வன்முறையை போதிக்கிறது. இதை பல அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள்.
ஆஹா! அருமை ஐயா🙏🙏🙏🙏🙏
தமிழ் மிக அற்புதமான மொழி என்பதை திரும்ப திரும்ப சொன்னால் தான் திராவிட தமிழர்களுக்கு புரிகின்றன! இருப்பினும், மனதால் ஒன்றிணைந்து தேச ஒற்றுமை உணர்வுடன்தான் வாழ்ந்து காட்டுவோம்!
பெரியாரின் மறு பக்கத்தை பார்க்க கூடாது என்பதை மிகவும் சரியான முறையில், நான் ஏன் சீடராக இல்லை என தெளிவு படுத்திய விதம் புதுமை!
வாழ்க மணியன் ஜி 🇮🇳
வளர்க பாண்டே ஜி 🇮🇳 பணி!
ஜெய் ஹிந்த்🚩
மோடி யை விமர்சிப்பது நினைத்து தேசத்தை விமர்சிப்பது அறியாமை என்று உணர்த்தியது அருமை.
யயய
மய ய யயயயயயயய மர ய ரயில் ய் ய ய மரண மர மர மர மட ம் மர மர ட மர ட மர யமன் ய ரயில் மர மர ரயில் மர ய ரயில் ட மர ரயில் ய ரயில் ய ரயில் மற்றும் ரயில் மர ரயில் யய மர ரயில் மர ய
Dear Manian Sir... Am very glad you are back.. Yes. This society needs you more & more. If possible replicate another 100 Manians. You are 1 among the 5 People I would like to meet in my life time & that's to make me still a better individual.. Am from your neigjbhourhood, Kolathur.. Regards. Jayaprakash Narayanan.
Super speach...Tamil Aruvi Manian..
Keep it up.
நமஸ்காரம் ஐயா.
Ayya your speach naked out my bad mind. Thank you so much for your teaching.
ஐயா, நீங்கள் ஒரு தெய்வப்பிறவி இது ஒன்றைத் தான் என்னால் கூற முடியும். காரணம் நேர்மையான, உண்மையான, சாத்தியமான, உண்மையான, தகுதியான, அமைதியான ஞானியாகத் தான் உங்களை காண முடிகிறது வணங்குகிறேன் இதை விட வேறு ஒன்றும் இல்லை கலிகால சித்தபுருஷர் தான் நீங்கள்
அருமையான பதிவு. ஆனால் இப்போதய சூழ்நிலைக்கு ஒத்து வருமா என்பதுதான் கேள்வி. எதிரி கத்தியுடன் வரும்போது, எந்த ஞாயம் எடுபடும்??? It is like pure science. Practical only on books. We can only dream of ideal society! Today, it is “might is right”.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழருவிமணியன் நூறாண்டு காலம் வாழ்ந்து நல்ல கருத்துக்களை பரப்ப வேண்டி நீண்ட ஆயுளை தந்தருளுமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
தலைவர் மனம் மாறி மீண்டும் அரசியலுக்கு வருவாரா பாண்டே அண்ணே. அப்படி ஒரு அதிசயம் அற்புதம் நடக்குமா எதிர் பார்ப்பில் நான்
அவருடைய ஏழ் பிறப்பிலும் வருவேன் வருவேன் என்று கூறி தனது படத்தை ஓட்டுவார்.....
தேசநலனே முக்கியம் என்று இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்.ஒரு அன்பர் குறிப்பிட்டது போல் தமிழருவி மணியன் அவர்கள் கல்லூரிகளில் சொற்பொழிவாற்ற வேண்டும்.
நாட்டு நலனே நம் நலம்.
மறுப்பை கூட மரியாதையாக சொல்லும் தங்கள் தமிழ் அழகு, நீங்கள் எதிலும் தோற்க வில்லை, உங்களை பயன்படுத்தாத தமிழ் மக்கள் தான் பாவம் டாஸ்மாக் கடைகளில் அடிமையாக இருக்கிறார்கள்
Thanks to Chanakya for bringing back Maniyan sir to the Mass audience. Nearing 1 lakh views. Wonderful
இது போன்ற தமிழ் பற்று இனப்பற்று தேசியப்பற்று கொண்டவர்களை இணைத்து தமிழகத்தில் ஒரு நல்ல அமைப்பை உருவாக்கலாம்......
நல்லவருக்கு அரசியலில் இடம் இல்லை இருந்தும் பயம் இன்றி பயணிக்கும் நல்லவர் தமிழருவிமணியன் காலத்தின் கடைசி காந்தியவாதி
அரசியலில் தீவிரமாக இறங்குங்கள்.நல்லவர்கள் உங்கள் பின்பு வருவர்.நல்லவர்களை மட்டுமே உங்களுக்கு அருகே வைத்துக்கொள்ளுங்கள்.அரசியலில் மாற்றம் வரும்..
தூசி படிந்த மனிதர்களின் தூசிகளை தட்டிவிட, கைகளில் ஒட்டி இருக்கின்ற சாக்கடைகளை அகற்றிட, வருங்கால இளைஞர்களை நல்வழியில் கொண்டு வருகின்ற இப்படிப்பட்ட பெரியவர்கள் நமக்கு தேவைப்படுகிறது. அய்யாவின் பயணத்தை தொடர்ச்சியாக நடத்தித் தருமாறு பாண்டி ஐயாவிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Jai Hind...
Nice speech... Good job... இதை பார்த்தாவது கேட்டாவது மனிதர்கள் ஆறறிவுகளாக மாறுமா?!!
தமிழருவிமணியன் அவர்கள் அருமையான பதிவு அருமை
அருமையான தமிழ் உரை,நல்லதமிழ் நல்லஇடம் சேர்ந்தது .
இது போன்ற பேச்சாளர் உருவானால் அரசியல் மாரும் நல்லாட்சி அமையும்.
Excellent detailed talk. Present generation who follow political parties should realise and follow.
Last gentleman from tamizh speaking society. Definition of ethics and morality.
பசித்த சமுதாயத்திலும் சண்டை வரும், தின்னு கொழுத்த சமூதாயத்திலும் சண்டை வரும்...
Correct!
Great Speech and Very good information. We should refer them to apply the good values in everyday life. Very important especially for politicians. Thank you.
ஐயா நீங்கள் சொல்வது நேர்மை , ஒழுக்கம் ..... ஆனால் அது கடவுளிடம் தான் நாம் கேட்க வேண்டும் ...
மணியன் அவர்களின் உண்மை உரை கேட்க கேட்க இன்ப தேன் வந்து பாயுது காதினிலே. நாட்டை நேசி தமிழ் மொழியை நேசி உயர் திணையாய் இரு!!!!
Thanks to sri.Rangraj Pande for forecasting sri.Manian sir speech
Yes
அய்யா பாண்டே அவர்களின்
ஜனதாபட்டிமன்றபேச்சை
ஒலிபரப்புங்கள்
Our youngsters must understand and act accordingly.jaihind
Really Worth watching his speech
சுந்தர தமிழில் ஒரு தேசிய சிந்தனை அடிக்கடி கேட்கவேண்டும் ஐயா நன்றி வணக்கம்
நலலவர்கள் உள்ளார்கள்
தமிழருவியின் உரை வீச்சு மிக மிக அருமை.
Speach வாஸ் good. His ideology in Present politics never workout.......
அருமையான உரை. வணங்குகிறேன்.
Amazing Sir, Hats off.🙏🙏🙏
ஜயா வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻
உண்மையான அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்.. இவர் அல்லவா முதல்வர் ஆக வேண்டும்
Excellent Speech Sir- We Salute U for the Clarity U Give in Ur Speech- But I beg to Differ on Periyar ---Hope U will More Clarity on Periyar who was a dividing force in T Nadu Politics- Hope U will Clear Our Doubts
நன்றி ஐயா 🤘
அய்யா அவர்கள் அணைத்து கல்லூரிகள் இது போல் பேசினால் மாற்றங்கள் வர வாய்ப்புகள் உண்டு
தமிழை பற்றி பேசினாலே வாழ்வு சிறக்கும் .
ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ எம் தாய் காமாக்ஷியை பிரார்த்திக்கிறேன் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
🇮🇳💟கொரான என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு, மறுபிறவி எடுத்து வந்துள்ள நிலையில், மீதம் இருக்கும் நாட்களில் தமிழகம் எங்கும் சென்று மக்கள் மத்தியில் பேச வேண்டும் என்று கேட்டு கொள்ளுகிறேன். இவருடைய சேவை இன்றுள்ள மக்களுக்கு அதிகம் தேவை.!😎💐🙏
அருமையான கருத்து ஐயா. ஆனாலும் சில வேறுபாடு உள்ளது
A true and thought provoking speech. The present generation should hear such speeches.
அகக்கண் திறந்தமைக்கு நன்றி
Ayya super ungalaya thalivar romba miss panrom
சோத்துப்போட்டிக்கு உழைப்பு என்றும், காமப்போட்பிக்கு வீரம் என்றும் நாகரீகமான பெயரை வைத்திருக்கிறோம்...ஹெஹெஹெ...
பெரியார் சொன்னதிலேயே என்னைக் கவர்ந்தது, 'விலங்குகளுக்கு, தாம் இழிவாக நடத்தப்படுகிறோம் என்பதை உணரும் சக்தி கிடையாது, ஆனால், மனிதனால் அதை உணர முடியும்'....' என்று சொன்னது..
இது ஒரு மனித சோகம்....
தமிழருவி மணியன் ஐயாவுக்கு சிரம் தாழ்ந்த மரியாதை 🙏 ரங்கராஜ் பாண்டேவுக்கு நன்றி 🙏❤️😍
நல்ல சிந்தனைகளை விதை த்தீர்கள் ஐயா.....🙏🙏🙏
Unity Message -Extraordinary Presentation
அற்புதமான மாமனிதர்.