Комментарии •

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Год назад +1

    உலகில் விடைபெற்று போனாலும் , வரும் சமுதாயத்திற்கு விட்டுச்சென்ற தமிழ் பால் இன்னமும் சுவையாக இருக்கிறது. இத்தகைய இலக்கிய முத்து பிரிந்து போனது, தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பு.

  • @judysamira2168
    @judysamira2168 Год назад +1

    அருமையான சொற்பொழிவு ஐயா

  • @harisruthi8052
    @harisruthi8052 Год назад

    Arumai Ayyaa Speech🙏🙏🙏

  • @AnbuAnbu-mh8kd
    @AnbuAnbu-mh8kd 11 месяцев назад

    ஐயா வலம்புரி ஜான் அவர்கள் சொற்பொழிவு ஓர் பல்கலைக்கழகம்

  • @velusamy9572
    @velusamy9572 Год назад

    தேன் வந்து பாயுது காதினிலே..
    உம் காலத்தில் நான் வாழ்ந்த தொன்றே என் பாக்கியம்.....