Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Super song Praise the lord
Praise the lord 😭😭😭😭😭😭😭😭😒😒😒😒😒😒🙏🙏🙏🙏🙌🙌🙌
Amen very nice song heart touching lyrics 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Wow beautiful song beautiful ❤️ voice
ஆமேன் அல்லேலுயர
Amen...❤❤❤
My favourite ❤️❤️❤️❤️❤️❤️
Same
Fav song ever❣️
My favorite song😘😘
Thanks God...
Jesus😭😭😭😭😭
Thank you lord
Heart touching song
In the feeling song
1. அன்பரென் நேசரே உம்மண்டையில்இன்பமாக உந்தன் பாதை யோடநீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே2. துன்பப்பெருக்கிலே சோர்ந்திடேனேஅன்பரறியாமல் வந்திடாதேகண்மனிப் போல் நீர் காத்திடுவீர் கனிவுடன்3. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்வியாகுலம் என்னை விரட்டிடினும்ஆ நேசரே உம் இன்ப சத்தம் ஈந்திடுவீர்4. ஈனச் சிலுவையில் ஏறிட்டீரோஎந்தனுக்காய் கஷ்டப்பட்டிட்டீரோதுன்ப மூலமாய் எய்திடுவேன் இன்பக்கானான்5. செந்த ஜீவனை நீர் எள்ளிலிந்துஅன்பிலிணைத்தீரேவல்லமையால்எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே6.மாயையான இந்த லோகமதில்மாய்ந்தழியும் இம்மாந்தரன்புநேற்றுமின்றென்றும் மாறிடீரே என் நேசரே7.வஞ்சனையான இப்பார்தலமேவஞ்சிக்குமே மிகத் தந்திரமாய்வாஞ்சித்திடேனே மோசமான இப்பார்தலத்தை
JESUS CHRIST IS TRUE GOD
Yes
👍
Annoiting song 😊❤
இந்த பாடலை எழுதியவர் யார் தெரியுமா இது TPm பாடல் இல்லை எழுதியது TPM பாஸ்டர் இல்லை இதை எழுதியவர் எனக்கு தெரியும் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க
Who
தயவுசெய்து யாருனு சொல்லுங்க.
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு டிபிஎம் சபையில் ஊழியம் செய்ததான ஒரு அருட் சகோதரி இந்த பாடலை எழுதினார்கள் என்று நினைக்கிறேன் எனக்கு தெரிந்தவரை அவர்கள் ஆசிரியர் பணி அந்த காலத்திலேயே செய்துவிட்டு பிறகு ஊழியத்துக்கு வந்த ஒரு நபர் ஆவார்கள்
This song was sung and written by sister Sarah Navaroji when she was with TPM previously known as CPM Ceylon Pentecostal Mission.
Super song Praise the lord
Praise the lord 😭😭😭😭😭😭😭😭😒😒😒😒😒😒🙏🙏🙏🙏🙌🙌🙌
Amen very nice song heart touching lyrics 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Wow beautiful song beautiful ❤️ voice
ஆமேன் அல்லேலுயர
Amen...❤❤❤
My favourite ❤️❤️❤️❤️❤️❤️
Same
Fav song ever❣️
My favorite song😘😘
Thanks God...
Jesus😭😭😭😭😭
Thank you lord
Heart touching song
In the feeling song
1. அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதை யோட
நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே
2. துன்பப்பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பரறியாமல் வந்திடாதே
கண்மனிப் போல் நீர் காத்திடுவீர் கனிவுடன்
3. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும்
ஆ நேசரே உம் இன்ப சத்தம் ஈந்திடுவீர்
4. ஈனச் சிலுவையில் ஏறிட்டீரோ
எந்தனுக்காய் கஷ்டப்பட்டிட்டீரோ
துன்ப மூலமாய் எய்திடுவேன் இன்பக்கானான்
5. செந்த ஜீவனை நீர் எள்ளிலிந்து
அன்பிலிணைத்தீரே
வல்லமையால்
எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே
6.மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இம்மாந்தரன்பு
நேற்றுமின்றென்றும் மாறிடீரே என் நேசரே
7.வஞ்சனையான இப்பார்தலமே
வஞ்சிக்குமே மிகத் தந்திரமாய்
வாஞ்சித்திடேனே மோசமான இப்பார்தலத்தை
JESUS CHRIST IS TRUE GOD
Yes
👍
Annoiting song 😊❤
இந்த பாடலை எழுதியவர் யார் தெரியுமா இது TPm பாடல் இல்லை எழுதியது TPM பாஸ்டர் இல்லை இதை எழுதியவர் எனக்கு தெரியும் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க
Who
தயவுசெய்து யாருனு சொல்லுங்க.
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு டிபிஎம் சபையில் ஊழியம் செய்ததான ஒரு அருட் சகோதரி இந்த பாடலை எழுதினார்கள் என்று நினைக்கிறேன் எனக்கு தெரிந்தவரை அவர்கள் ஆசிரியர் பணி அந்த காலத்திலேயே செய்துவிட்டு பிறகு ஊழியத்துக்கு வந்த ஒரு நபர் ஆவார்கள்
This song was sung and written by sister Sarah Navaroji when she was with TPM previously known as CPM Ceylon Pentecostal Mission.