ஐயோ ஐயோ என்ன அழகு அந்தம்மா கண்ணாலே நல்லாரிக்கீங்களா ன்னு கேக்கறதும் அந்தய்யா கண்ணாலே நல்லாருக்கேன்னு சொல்றதும். பழைய சினிமா சினிமாதான் அவங்க அவங்கதான் 🙏🏾🙏🏾
உயிரோட்டம் உள்ள திரைக்காட்சி.. இசையால் ஆளப்பட்ட தமிழ் திரையுலகம்.. தங்கவேலு ஜதி சொல்ல அதை தங்களின் நாதஸ்வரத்தில் இசைத்த பொன்னுசாமி சேதுராமன் சகோதரர்கள்.. பதறியபடி ரத்தம் சிந்தும் கையை பிடித்து நலமா என்று நலம் விசாரிக்கும் நாட்டியப்பேரொளி பத்மினி.. அதற்கு உணர்வு தந்த சுசீலா.. இசையில் காட்சியாக தந்த திரையிசை திலகம் மகாதேவன்.. நலம் விசாரிக்கும் வார்த்தைகளை ரத்தம் சொட்ட சொட்ட நாதஸ்வரத்தில் சொல்லும் பாவனை தந்த கலைஞன்.. அவன் ஏற்காத பாத்திரங்கள் குறைவு...
காலத்தை வென்ற திரைப்படம் தில்லான மோகனாம்பாள், வரலாற்று படைப்புகளில் ஒன்றான இந்த திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது , பத்மினி அவர்கள் நடனமும் நளினமும் பாவமும் பார்க்க கண்கள் கோடி வேண்டும், சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு,அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை,இனி உள்ள காலங்களில் வரும் காலங்களிலும் இது போன்று யாராலும் படம் எடுக்க முடியவே முடியாது.
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் தங்கவேலுவின் நடிப்பிற்கு பாராட்டு குறைவோ எனத் தோன்றுகிறது. "மறைந்திருந்தே பார்க்கும்" மற்றும் *நலந்தானா* பாடல்களில் நகைச்சுவையான அங்க அசைவுகளோடு நட்டுவாங்கச் சொற்கட்டில் அவர் கைகள் செய்யும் ஜாலம் அனைவரின் நடிப்பையும் தூக்கி சாப்பிட்டு விடும். வாழ்க தங்கவேலு ஐயாவின் புகழ்...
நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா நலம் பெற வேண்டும் நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு இலை மறை காய் போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண் பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார் நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா நடந்ததெல்லாம் மறந்திருப்போம் நடப்பதையே நினைத்திருப்போம் நடந்ததெல்லாம் மறந்திருப்போம் நடப்பதையே நினைத்திருப்போம் கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் சந்திப்போம்
It always brings me tears when I see Padmini’s stunning performance for the words “புண் பட்ட சேதியை கேட்டவுடன், இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார்” ❤ Forever a fan of Padmini ❤
கவியரசு கண்ணதாசனின் உணர்வுபூர்வமான பாடல்! சிறந்த பாடல் கவியரசு கண்ணதாசனும் இசையமைப்பாளர் கே வி மகாதேவன் இணைந்த அனைத்து பாடல்கள் சிறப்பான பாடல்களாக அமைந்தது! கவியரசு கண்ணதாசனின் அத்தனை பாடல்களையும் தெலுங்கில் மொழிபெயர்த்து சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார் கேவி மகாதேவன்! 🙏🙏🙏
கவியரசு கண்ணதாசன் வைர வரிகள்.. திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன்.. உயர்ந்த உன்னதக் கலைஞர் அய்யா. அமரர் ஏ. பி. நாகராஜன் இயக்கம்.. அற்புதமான அது ஒரு பொற்காலம்.. கொத்தமங்கலம் சுப்பு என்பவர் எழுதிய கதை இது.. நடிகர் திலகம்.. நாட்டியப் பேரொளி இருவரும் போட்டி போட்டு நடித்தனர்.. பி. சுசீலா அம்மா.. காரக்குரிச்சி அருணாசலம் நாதஸ்வரம். நாத கானம்..
Tell me one actor in the world who is capable of letting the parts of his body act including the eyebrow. There was only one unparalleled actor in the world. He is no more. The brahma and Zeus and Jupiter of acting.he can't be compared with any one In the world.
Had an opportunity to meet Kavinger in 1977 in a Hotel room in Madurai alongwith two of my friends.He wrote a small poem in front of us( vaazhthu madal) for our college magazine. He wrote it within one or two minutes after we requested him to wtite that poem. We witnessed his speed of writing. It was very fast. He was a great personality indeed.
கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் அறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலம் இன்றி இருந்த போது அவருக்காக எழுதிய பாடல் அது. அப்போது கவியரசரும் அண்ணாவும் மனஸ்தாபம் உள்ள காலம்.
In this particular scene the costume of Padmini is very simple when compared to the dancing scenes of marai irunthu paarkkum marmam enna and the dance competition song
I seen this picture after cutting my maths class not one time but many times in Chennai what a lovely actors we. Had nadigar thilagam and nateya paroli still they are living everyone
ஐயோ ஐயோ என்ன அழகு
அந்தம்மா கண்ணாலே நல்லாரிக்கீங்களா ன்னு கேக்கறதும் அந்தய்யா கண்ணாலே நல்லாருக்கேன்னு சொல்றதும். பழைய சினிமா சினிமாதான் அவங்க அவங்கதான் 🙏🏾🙏🏾
❤❤❤❤❤
😢 we ll😅😅u pp😅😅@@jobjayaraj1031
உயிரோட்டம் உள்ள திரைக்காட்சி.. இசையால் ஆளப்பட்ட தமிழ் திரையுலகம்..
தங்கவேலு ஜதி சொல்ல அதை தங்களின் நாதஸ்வரத்தில் இசைத்த பொன்னுசாமி சேதுராமன் சகோதரர்கள்.. பதறியபடி ரத்தம் சிந்தும் கையை பிடித்து நலமா என்று நலம் விசாரிக்கும் நாட்டியப்பேரொளி பத்மினி.. அதற்கு உணர்வு தந்த சுசீலா.. இசையில் காட்சியாக தந்த திரையிசை திலகம் மகாதேவன்.. நலம் விசாரிக்கும் வார்த்தைகளை ரத்தம் சொட்ட சொட்ட நாதஸ்வரத்தில் சொல்லும் பாவனை தந்த கலைஞன்.. அவன் ஏற்காத பாத்திரங்கள் குறைவு...
உங்கள் ரசனையில் கவிஞரின் கவித்துவமான பாடல் பக்தி குறிப்பிடாதது வருத்தம் நண்பரே
உங்கள ரசனையின் வரிகளும் பாராட்டும் அருமை சகோ
கண்ணில் கதை பேசும் காவியத்தமிழன் சிவாஜி நடித்த காவியம் இது.
காலத்தை வென்ற திரைப்படம் தில்லான மோகனாம்பாள், வரலாற்று படைப்புகளில் ஒன்றான இந்த திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது , பத்மினி அவர்கள் நடனமும் நளினமும் பாவமும் பார்க்க கண்கள் கோடி வேண்டும், சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு,அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை,இனி உள்ள காலங்களில் வரும் காலங்களிலும் இது போன்று யாராலும் படம் எடுக்க முடியவே முடியாது.
இந்த பாடலை கேட்கும்போது உணர்ச்சி பொங்கும்
கண்ணதாசன்::..நீ மனிதன் அல்ல காலத்தால் அழியாத காவியம்❤
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் தங்கவேலுவின் நடிப்பிற்கு பாராட்டு குறைவோ எனத் தோன்றுகிறது. "மறைந்திருந்தே பார்க்கும்" மற்றும் *நலந்தானா* பாடல்களில் நகைச்சுவையான அங்க அசைவுகளோடு நட்டுவாங்கச் சொற்கட்டில் அவர் கைகள் செய்யும் ஜாலம் அனைவரின் நடிப்பையும் தூக்கி சாப்பிட்டு விடும். வாழ்க தங்கவேலு ஐயாவின் புகழ்...
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
நலம் பெற வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலை மறை காய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று
நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
கண் பட்டதால்
உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால்
உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை
யார் அறிவார்
நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் சந்திப்போம்
Thanks
@@padmavathi2405 thanks mam
Nice remember
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் ரசித்தாலும் மீண்டும் மீண்டும் பாட்டு , நடனம் .இசை கேட்க தோன்றுகிறது
Iii
It always brings me tears when I see Padmini’s stunning performance for the words “புண் பட்ட சேதியை கேட்டவுடன், இந்த பெண் பட்ட பாட்டை
யார் அறிவார்” ❤ Forever a fan of Padmini ❤
இது தான் தமிழ் சினிமாவின் பொற்காலம்
எப்படியெல்லாம் உழைத்து. பாடலை கொடுத்துள்ளார்கள், நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது,!மேதைகளின். புகழ், பெருமை பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும்,!
இது பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பழைய பாடல்கள் என்றும் அருமை தான்
Old is gold ❤❤
Yes mam
1:25 1:25
@@rvsvideos9214😅🎉😂😂usdin s
இனிமேல் எந்த காலத்திலும் இது போல் திரைப்படம் யாரும் எடுக்க முடியாது நடிக்க யாரும் இல்லை 😂😂😂😂😂
உலகம் அழியும் வரை வாழும் காவியம் இது
இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமை
👏👏❤️❤️💐
என் கண் பட்டதாலே உன் மேனியிலே புண் பட்டதோ அதை நான் அறியேன்
அத்தனை பாவங்களுடன் மோகனா கேட்க ஓரே ஒரு கண்ணசைவில் பதில் சொன்ன சிக்கலார் சிம்ப்ளி சூப்பர்
இன்றைக்கும் பாடல்கள் வருகிறதே,,,,,,மீன் மார்கட்டில் சண்டையிட்டது போல,,,, ஐயோ,, ஈஸ்வரா நீதான் காப்பாற்ற வேண்டும்,,,,,,,,!
நடந்ததெல்லாம் மறந்திருப்போம் நடப்பதையே நினைதிருப்போம் காலம் மாறும் சந்திப்போம்
முதல் வணக்கம் கலைத்தாயின் பெற்றெடுத்த கர்ணனாக வீரபாண்டிய கட்டபொம்மன் ஆக எங்களின் பெரிய தேவராக வாழ்ந்த சரித்திரம் ஐயா சிவாஜி அவர்கள்
கவியரசு கண்ணதாசனின் உணர்வுபூர்வமான பாடல்! சிறந்த பாடல் கவியரசு கண்ணதாசனும் இசையமைப்பாளர் கே வி மகாதேவன் இணைந்த அனைத்து பாடல்கள் சிறப்பான பாடல்களாக அமைந்தது! கவியரசு கண்ணதாசனின் அத்தனை பாடல்களையும் தெலுங்கில் மொழிபெயர்த்து சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார் கேவி மகாதேவன்! 🙏🙏🙏
இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் சலிக்காமல் கேட்கும் பாடல்!
No match with Nadigar Thilagam
உண்மையில்
I am maratha
One of the masterpiece of our legendary சிவாஜி கணேசன் sir.. The act will get acting training from sivaji sir
Pun patta seidhiyai kaetavudan.. intha pen patta paattai yaar arivaa😒...super line
Wet eyes
Action movie doop pottu yaar vendumanalum nadikkalam but engal chikkal shanmuga sundaram character yaaralum mudiyadhu vazhga SIVAJI
அன்றும் இன்றும் என்றும் தனித்துவமிக்க பாடல்.
அருமை, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம்.
L
நான் உலகத்திலேயே பெருமையானவன்
காரணம் நான் அண்ணனின் இரசிகன் அல்லவா
அருமையான காட்சி அருமையான என்றும் இதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்❤❤❤🤔🙏🙋
Kannadiga here for this beautiful song....❤
நடிகர் திலகம் அவர்கள் மறுஜென்மம் எடுத்து வந்தாலும் இந்த படத்தில். நடித்ததை போல் நடிக்க முடியாது
Super nanpa
Shivaji aiyaa’s expressions are to die for what a legend❤
APN was one of the greatest Director...
எந்த காலத்திலும் இந்த பாடல் அழியாது
கவியரசு கண்ணதாசன் வைர வரிகள்.. திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன்.. உயர்ந்த உன்னதக் கலைஞர் அய்யா. அமரர் ஏ. பி. நாகராஜன் இயக்கம்.. அற்புதமான அது ஒரு பொற்காலம்.. கொத்தமங்கலம் சுப்பு என்பவர் எழுதிய கதை இது.. நடிகர் திலகம்.. நாட்டியப் பேரொளி இருவரும் போட்டி போட்டு நடித்தனர்.. பி. சுசீலா அம்மா.. காரக்குரிச்சி அருணாசலம் நாதஸ்வரம். நாத கானம்..
அது காரக்குறிச்சி அருணாசலம் இல்லை மதுரை சகோதரர்கள் mpn சேதுராமன் பொன்னுசாமி இவர்கள் தான் படத்திற்கு நாதஸ்வரம் வாசித்தவர்கள்
காதலனின் நலம் அறிந்துவிட்டு குருவுக்கு வணக்கம் சொலலும் பத்மினி அம்மா என்ன அருமை
Never explain the inner feelings of my soul... Extraordinary performance by the legendary KVM... Sivaji... Padmini and crew...
பேரறிஞர் அண்ணா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதித்த நேரத்தில் கவிஞர் எழுதிய பாடல் இது... அருமையான பாடல் இது
Lol
True 💯 sagothara
Pppp
0
Boomer uncle
A.P.NAGARAJAN SIR WAS A GREAT DIRECTOR.NADIGAR THILAGAM N NATYAPEROLI WERE SUPERB. 👏👌
The great padmini, Thiru sivaji ganesan what wonderful act
APNagarajan Sivaji Padmini KV Mahadevan Lyricist are all immortals. P Susila Salute Amma. What a Film vazhga Tamil
Oo my god 🙏 wt a action is done by Shivaji sir 👏👏 I like all his movies very much even my mother tounge is telugu
One and only Natya Perouli and Nadigar Thilakam!
காலத்தால் அழியாத பாடல் நாதஸ்வரம் - பரதநாட்டியம் கலை உலக பொக்கிஷம்
நடந்ததெல்லாம் மறந்திருப்போம் நடப்பதையே நினைத்திருப்போம்... So love you song❤❤❤
❤️காலத்தால் அழியாத பாடல்❤️
Solla vaarthaigale Ella. Entha song romba pudikkum
SUPER SONG P.SUSILA VOICE SUPER SHIVAJI BADMINI ACTING EXCLENT LYRICS KANADASAN SUPER MUSIC SUPER OLD IS GOLD
Would like to see the so called top actors of this generation (Alia, Samantha, Deepika, Ranveer…) attempt the acting excellence in this song!
Legend Shivaji Sir 🙏
இந்த படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் ஆஸ்கார் அவார்டு மற்றும் தேசிய விருது கொடுக்க வேண்டும் என்னசெய்ய தமிழ்நாட்டில் பிறந்துவிட்டார்கள்?
நலம்தான எம் பி ரவி தான் நலமாக. தமிழில் கவணமானவர்த்திலங்களும் இன்று உயர்நிலைபள்ளியில்
Love expressions are very good by Sivaji and Padmini
When this particular film was shooted both sivaji and Padmini would be 30 plus But both looks very cute and energetic
மிகவும் அருமையான பாடல் வரிகள் மற்றும்.ஜெதி மிகவும் அருமையாக உள்ளது.
என் மனதை கொல்லை கொண்ட பாடல்
Intha song kavignar kannadosan avargal Periyar,ku elythiya letter
அண்ணாவுக்கு
@@Serveathikari அண்ணாவுக்கா இல்ல பெரியாருக்கா சகோ
சுசீலாம்மா குரல் என்னவென்று சொல்வது, அருமை
Lyrics,P.S,Manoramma,Nagesh,Padmini and Sivaji's performances are Excellent
Give credit to the music composer KVM
சிவாஜியின் கண்ணின் நடிப்பு. பிரமாதம்.
Nadigaratilagam Sri ShivajiGaneshn
Beautiful Smt.Padmani Nadaswram
Dance Very Nice Video. Namaste 🌷
இனிமேல் எவனும் இப்படி ஒரு பாடல் அமைக்கவே முடியாது
காருக்குறிச்சி அருணாச்சலம் ஐயாவின் நாதஸ்வர வாசிப்பு .......
இல்லை. எம் பி என் சேதுராமன் குழுவின் நாதஸ்வரம்.
Frame to frame exalent.A.P.Nagarajan was a very grateful director.
evergreen classical movie. sivaji, padmini made for each other. all actors nice performance, super hit songs. hats off to nadigar thilagam, Apn.
Beautiful song..sivaji ayya,padmini amma, balaiya ayya....
மிகவும் அருமையான வாரிகள் 🥰🥰🥰
Very nice song... Don't forget life long this songs....
Tell me one actor in the world who is capable of letting the parts of his body act including the eyebrow. There was only one unparalleled actor in the world. He is no more. The brahma and Zeus and Jupiter of acting.he can't be compared with any one In the world.
Vijaya rajan
பத்மினி. சிவாஜி கணேசன். அழகான😍💓 ஜோடி🍍💋🙏. அற்புதமான💕😍 பாடல் சூலை1
பார்க்க கேட்க சலிக்காத படம்.. நடிகர் திலகம்👌👌
My favorite
அற்புதமான வாசிப்பு. நடனம்
💕இலை மறை காய் 💞போல் பொருள் கொண்டு 🌹எவரும் அறியாமல் 💋சொல்கின்றேன்💞 ,nice lines
Had an opportunity to meet Kavinger in 1977 in a Hotel room in Madurai alongwith two of my friends.He wrote a small poem in front of us( vaazhthu madal) for our college magazine. He wrote it within one or two minutes after we requested him to wtite that poem. We witnessed his speed of writing. It was very fast. He was a great personality indeed.
PAUL SIR WHAT KAVINZER WROTE?
கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் அறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலம் இன்றி இருந்த போது அவருக்காக எழுதிய பாடல் அது. அப்போது கவியரசரும் அண்ணாவும் மனஸ்தாபம் உள்ள காலம்.
This song 🎵😭😭😭😭 dedication to my favourite sweet mother KALAA amma 😭😭
Nalam thaana...
Udalum... Ullavum...
Nalam... Thaanaa...
Mika arumayaana padal....
பேரறிஞர் அண்ணாவுக்காக கவிஞரின் அருமையான பாடல்
தெய்வீக இசை காதல்
❤❤
hit song super old is gold
Sa ri ka ma pa la paathuttu inga vanthen...❤❤
அதிகமாக கருத்துக்கள் தமிழில் உள்ளதை பார்த்து மனம் பேரானந்தம் அடைகிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
I don't believe that these people are acting, they make us to think is this from their real life..... Great actors & movie makers.....
திமுக மறந்திருக்கும் கலைஞர் மறந்திருப்பார் மாநில மக்கள் மறக்க மாட்டார்கள்
Every night before sleeping I hear this song thanks 😊
In this particular scene the costume of Padmini is very simple when compared to the dancing scenes of marai irunthu paarkkum marmam enna and the dance competition song
அருமை,.
அன்பின் வெளிப்பாடு - உணர்ச்சி பிலம்பாய் கொப்பலிகிறது
😢🎉😂
எம்ஜிஆர் சிவாஜி இருவரது பாடல்களும் சூப்பர்
Simbu made this song so popular.
I seen this picture after cutting my maths class not one time but many times in Chennai what a lovely actors we. Had nadigar thilagam and nateya paroli still they are living everyone
Esai nafippu padalin karuthu marupadu❤❤❤❤
சிரஞ்ஜீவித்துவமான அருமையான பாடல்.
இது போன்றபாடல்கள் னதைமயக்கின்றன என்ன ஒருநடிப்பு
Vera mari...🥰 sema song
Great dancing artist ever seen.
நலம்தானா நலம்தானா? என்றும் உன் நினைவுகளுடன், by naattaraayan
Intha padalin aramba isaiyai ketkum pothu ennai ariyamal kanneer varum eppo ketalum edhayo izhantha oru thuyarathai kodukum intha isai !
No one can beat her dance still now
Super.....🙏🙏🙏👍👍❤️❤️❤️
Supper songs.
Ap Nagarajan
Shivaji
Padmini
Kv Mahadevan
Team work
No comments to say but can feel the one of the historic reel cinema in indian film industry👍👍👍👍👍