தாவீதும்,கோலியாத்தும் யுத்தகளத்தில் போராடும்வேளை தாவீது தனியொருவனாக போர்புரிந்து வெற்றிகண்டார் காரணம் இறைவன் துணைநின்றார் அப்படி உங்களுக்கும் துணையிருப்பார் அண்ணா சத்தியம் வெல்லும். God blese you
உங்கள் சேவை யாழ்ப்பாண மக்களுக்கு தேவை. பல்லாயிரக்கணக்கான மக்களின் போராட்டம் வீணடிக்கபடக்கூடாது. முயற்சி செய்து திரும்ப யாழ் மண்ணில் கால் பதிக்க வேண்டும்
Please தொடர்ந்து பிரசன்னாவுடன் தொடர்பில் இருந்து அவர் மறுபடியும் சாவகச்சேரிக்கு வரும்வரை தகவல்களைத்தாங்கோ. இவர் போவதற்கு காரணமான எல்லா மாபியாக்களும் தண்டிக்கப்படவேண்டும்.
யாழ் மாவட்ட டாக்டர்கள், மற்றும் அரச உத்தியோதர்களே பணத்திற்காகவும் , ஆடம்பர வாழ்க்கை க்காகவும் ஆசைப்படாதீர்கள். இந்த விருப்ப ஆசைகள் நிலையற்றவை. மக்கள் சேவையே மகேசன் சேவை. நிலையான ஆத்ம சக்தியுடன் தொழில் புரியவும். நிச்சயம் நன்மைகள் கிடைக்கும்.
வடக்குக் கிழக்கு வைத்தியத்துறை இன்று மாபியாக்களினால் நிறைந்திருக்கின்றது ஒரு சில நல்ல வைத்தியர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் தான் இதற்கு முடிவெடுக்க வேண்டும் மக்களுடைய போராட்டம் நியாயமாக இருந்தால் லட்சியம் அதை கருத்தில் கொள்வது அரசாங்கம் சாலச் சிறந்தது மக்களுக்கான அரசாங்கம் நிச்சயம் தேவை
தென் இலங்கை அரசு வைத்திய சாலையில் நடைபெறும் நிர்வாகத்தை ஓப்பிட வேண்டாம் கிழக்கில் நடை பெறும் நிர்வாக திறமை களை புள்ளி விவரங்கள் மூலம் ஒப்பிட்டு பாருங்கள்
What a wonderful word Dr Atchuthan, WE are in London Standing with you. Don`t worry All Tamils are standing with your honesties'. We all are salute you for your full effort taking care of individual sisters , brothers and all family's.🙏🙏🙏
சுகாதார அமைச்சராக இருந்த ஒருவரே ஊழல் செய்து இன்னும் சிறையில் இருக்கிறார் . அப்படியான சுகாதார துறை எப்படி இருக்கும் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள். அந்த துறையில் ஒரு நேர்மையான அருச்சுனன்.
வட மாகாண வைத்திய மட்டமும் சரி . அரசியலும் சரி எதுவுமே மக்களுக்கு திருப்தியாக இல்லை .. ! எல்லாம் எதுலுமே லஞ்சம். ஊழல்..! இவர்களுக்கு மக்கள்தான் ஒரு புரட்சியை உண்டு பண்ணி நல்ல பாடம் புகட்ட வேண்டும் ...! வாழ்க மக்கள் புரட்சி🙏
He is a best doctor who became from our tamil society. I think he faced many challenges in his life.He said that his father also lost in 2009 in ethnic war. Now God sends him as a Archuna to safe the Tamils. This era is a kaliyukam. So we wait and see. We respect Archunas services.
Real person with a right medical knowledge is very important pillar for the country. We hope SRilankan government never again to fail for justice. Congratulations of your honest speech Dr Archana.
தனக்கு விரும்பிய படி, தனக்கு ஏற்றபடி வசனங்களை திணிப்பதில் இந்தப் பேட்டியை எடுப்பவர் மகா சூரர். இந்த நல்ல மனிசனின் வாய்க்குள்ளும் தேவையில்லாதவற்றைத் திணித்து நாறடிப்பார். டாக்டர் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
இந்த வைத்திய சாலையில் மகப்பேறு, அவசரசிகிச்சை வசதிகள் செய்ய கூடியதாக இருந்தும் இயங்க விடாது யாழ் வைத்திசாலைக்கும் தனியார் வைத்திய சாலைக்கும் செல்ல வழிவகுக்குறதாம் நிர்வாகமும் மேலிடமும். ஜெனரேட்டர் இருக்கிறது இயக்குவதில்லை X ray இயந்திரம் உள்ளது ஆனால் இயங்குவதில்லை என்று ஏகப்பட்ட குற்றச் சாட்டு. நல்லதொரு இடத்தில் இருந்தும் சேவைகள் இல்லை மருத்துவர்கள் ஓரிரு மணி நேரம் வேலை செய்த பின் ஓய்வுக்கு சென்றுவிடுவார்களாம் பட்டியல் ரொம்ப நீளம் 🤭🤭🤭
எங்களது மக்கள் தமது கடமைகளில் இருந்து தவறுகிறார்கள் என்றே தெரிகிறது. ஊழல் நிறைந்த நாட்டில் வைத்தியர்கள் போன்ற சேவைகளில் இருப்பவர்களும் தங்களது பொறுப்பை தட்டிக்கழித்தால் வறிய மக்கள் எப்படி வாழ்வது? நான் அறிந்த உதாரனம் ஒன்று: railway warrant எடுத்து பயணம் செய்தால் வேலைக்கு விடுமுறை எடுக்க வேண்டும் என்பதால் தங்களது பணத்தில் விடுமுறை எடுக்காது தங்களது பயணங்களை மேற்கொள்வது என்பதே அங்கு உள்ள குறைபாடுகளை எடுத்தியம்புகின்றது. தமிர்கள் எல்லோரும் தேசப்பற்றுடன் செயலாற்ற என்ன மாற்றங்களைச் செய்யவேண்டும்?
தமிழர் தேடிக்கொண்டிருந்த உயர்ந்த பண்புகளை கொண்ட ஒரு தலைவன் உருவாக்கி விட்டான்!!!! வாழ்க தமிழ்!!!!!!!!
❤❤❤❤
❤❤❤❤❤❤
தாவீதும்,கோலியாத்தும் யுத்தகளத்தில் போராடும்வேளை தாவீது தனியொருவனாக போர்புரிந்து வெற்றிகண்டார் காரணம் இறைவன் துணைநின்றார் அப்படி உங்களுக்கும் துணையிருப்பார் அண்ணா சத்தியம் வெல்லும்.
God blese you
எதிர்கால சுகாதார அமைச்சராக நாட்டூக்கு நன்மை செய்யக்கூடிய யோகம் உண்டு ஐயா உங்களுக்கு
அதி அற்புதமான டாக்டர் சிறந்த செவ்வி
வைத்தியரை தொடர்ந்து தொடர்பில் வைத்திருங்கள் .
வாழ்க Dr.அர்ச்சுனா❤
உங்கள் சேவை யாழ்ப்பாண மக்களுக்கு தேவை.
பல்லாயிரக்கணக்கான மக்களின் போராட்டம் வீணடிக்கபடக்கூடாது.
முயற்சி செய்து திரும்ப யாழ் மண்ணில் கால் பதிக்க வேண்டும்
இப்படி சொல்லாதீர்கள் டொக்டர் .உங்கள் சேவை நாட்டுமக்களுக்கு தேவை.நீங்கள் நீடூடிககாலம் வாழனும்.❤🎉
அந்த 25மருத்துவர்களின் புகைப்படங்களை மக்களுக்கு காட்டவும் மக்கள் அந்த நாதாரிகளுக்குரிய தீர்ப்பை வழங்குவார்கள்.
இந்ததுறையில் அல்ல இலங்கையில்பெரும்பாலான நிர்வாகங்களில் அந்ததுறைசார்ந்த நிபுணர்கள் இல்லாததுதான் இலங்கை இந்தநிலைக்கு போவதர்க்கான அடிப்படைகாரணம்
Please தொடர்ந்து பிரசன்னாவுடன் தொடர்பில் இருந்து அவர் மறுபடியும் சாவகச்சேரிக்கு வரும்வரை தகவல்களைத்தாங்கோ. இவர் போவதற்கு காரணமான எல்லா மாபியாக்களும் தண்டிக்கப்படவேண்டும்.
மக்கள்தான் இவர்களைத்தண்டிக்க வேண்டும்.
இந்தமனிதன் இங்கைக்கே வறப்பிறசாதம் சிங்களச் சகோதரர்களுக்கும் பிடிக்கும்.
யாழ் மாவட்ட டாக்டர்கள், மற்றும் அரச உத்தியோதர்களே பணத்திற்காகவும் , ஆடம்பர வாழ்க்கை க்காகவும் ஆசைப்படாதீர்கள். இந்த விருப்ப ஆசைகள் நிலையற்றவை. மக்கள் சேவையே மகேசன் சேவை. நிலையான ஆத்ம சக்தியுடன் தொழில் புரியவும். நிச்சயம் நன்மைகள் கிடைக்கும்.
அந்த 25 டாக்டர்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட கூடாது. இவர்கள் திருந்தவேண்டும்
மருத்துவமனையின் மல சல கூடத்தை கழுவ விடலாம்.
அர்ச்சனா டாக்டர் வாழ்க வாழ்க தமிழ் மக்களுக்காக வாழ்க வாழ்க
Dr, keep up your good work puplic will support.
God bless you Dr🙏🏻🙏🏻🙏🏻
Dr 4n no anupuga
வணக்கம் தமிழரசு அச்சுதன் உண்மை என்றைக்கும் அழிக்க முடியாது என்றொரு நாள் வெல்லும்
இந்த மக்கள் நேய வைத்தியரின் மகத்தான
அர்ப்பணம் மெய்ப்பட வேண்டும்,
வாழ்த்துக்கள்!
எங்கள் முழு support உங்களுக்கு sir
Dr. Donot worry ,at last truth will win. People are with you.
திலீபன் கள் மீண்டும் பிறப்பதுண்டு 🎉🎉👍🙏
God bless you Dr.R.Archchuna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Doctor...சூப்பர்... நிச்சயமாக உங்கள் உடன் தான். மக்கள்.❤
வடக்குக் கிழக்கு வைத்தியத்துறை இன்று மாபியாக்களினால் நிறைந்திருக்கின்றது ஒரு சில நல்ல வைத்தியர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் தான் இதற்கு முடிவெடுக்க வேண்டும் மக்களுடைய போராட்டம் நியாயமாக இருந்தால் லட்சியம் அதை கருத்தில் கொள்வது அரசாங்கம் சாலச் சிறந்தது மக்களுக்கான அரசாங்கம் நிச்சயம் தேவை
This is just a beginning ❤
தென் இலங்கை அரசு வைத்திய சாலையில் நடைபெறும் நிர்வாகத்தை ஓப்பிட வேண்டாம் கிழக்கில் நடை பெறும் நிர்வாக திறமை களை புள்ளி விவரங்கள் மூலம் ஒப்பிட்டு பாருங்கள்
வாழ்க Dr.அர்ச்சுனா❤❤❤
Go home DR Keatheswaran
Arjuna sir sirantha nirvaaki
Don't worry doctor you are our God.
மயூரன்,இந்திரகுமர்,பிரணவன்,தர்சன்,கேதிஸ்வரன்,கமலா
சத்தியமூர்த்தி நீங்களும்தான்
யாக்கிரதையாய் இருந்துகொங்ள்ளுங்கள்.
God bless Dr. Archuna. All the best. Salute to yours services. So proud of doctor duties. ❤
God Bless you Archana❤
God bless you sir
God bless you Sir 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
Really true money mafia Hang
சிறப்பான பேட்டி
What a wonderful word Dr Atchuthan, WE are in London Standing with you. Don`t worry All Tamils are standing with your honesties'. We all are salute you for your full effort taking care of individual sisters , brothers and all family's.🙏🙏🙏
God bless you doctor Archsuna
God bless him ❤🙏
சுகாதார அமைச்சராக இருந்த ஒருவரே ஊழல் செய்து இன்னும் சிறையில் இருக்கிறார் . அப்படியான சுகாதார துறை எப்படி இருக்கும் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள். அந்த துறையில் ஒரு நேர்மையான அருச்சுனன்.
டாகடர் அர்ச்சுனா அட்புதமன தமிழன் அவருக்கு சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவனமாக இருங்கள்
Safe journey dr…❤
Super Dr👌
A very good informative interview. Which people can understand the core of the problem. Dr Aruchuna we all support you.
Superb Dr 👍
வட மாகாண வைத்திய மட்டமும் சரி . அரசியலும் சரி எதுவுமே மக்களுக்கு திருப்தியாக இல்லை .. ! எல்லாம் எதுலுமே லஞ்சம். ஊழல்..! இவர்களுக்கு மக்கள்தான் ஒரு புரட்சியை உண்டு பண்ணி நல்ல பாடம் புகட்ட வேண்டும் ...! வாழ்க மக்கள் புரட்சி🙏
Great man 🙏🙏🙏
He is a best doctor who became from our tamil society. I think he faced many challenges in his life.He said that his father also lost in 2009 in ethnic war. Now God sends him as a Archuna to safe the Tamils. This era is a kaliyukam. So we wait and see. We respect Archunas services.
We proud of you doctir ❤️
வாழ்த்துகள் தம்பி ❤❤❤
හෙදමිනිසුන්ට.ජයහිමිවෙවා❤❤❤❤❤❤
கடவுளை தேடும் எல்லோரும் மனித கடவுளை கண்டோம் ❤. ❤
வீரன் ( ராமநாதன் அர்ச்சுனா 🎉 ) சாவதே இல்லை.. கோழை வாழ்வதே இல்லை..
-கலைஞர் மு.கருணாநிதி
உடகத்தின் கடமை. இந்த மருத்துவருக்கு உதவுதே❤
Few good people in this wicked world. Doctor must come back and takeover
🙏🙏🙏god bless you sir
Good.sir❤❤
Real person with a right medical knowledge is very important pillar for the country. We hope SRilankan government never again to fail for justice. Congratulations of your honest speech Dr Archana.
யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல தமிழினத்திற்க்கே தேவையான மனிதர்
Dr செல்வதற்கு ஒரு செல்லும் இல்லை salute
❤யாழின் மைந்தன்...
வாழ்க அர்ச்சனா சாவகச்சேரிக்கு வரவேணடும்
Very good explaination i from medical side his statment true
Media please trace his movement n take care he is one of valuable to north
Sure
Good dr.
அந்த 25 மருத்துவர்களுக்கும் புலிகள் பாணியில் பதில் சொல்லலாம் இல்லையெனில் இவர்கள் திருந்த மாட்டார்கள் 🤓🤓🤓🤛🤛🤛🤛
மலையகத்தில் இதைவிட மோசமான நிலை உங்களுடைய வழிகாட்டல் அவசியப்படுகிறது
உங்களுடைய சேவை தொடரட்டும்
God bless Doctor 🙏👍❤
ஞானராசா__ Dr . அர்ச்சனா வாழ்க வளமுடன் சிறந்து பல்லாண்டு; வெற்றி வேந்தே வென்று வருக!
தனக்கு விரும்பிய படி, தனக்கு ஏற்றபடி வசனங்களை திணிப்பதில் இந்தப் பேட்டியை எடுப்பவர் மகா சூரர். இந்த நல்ல மனிசனின் வாய்க்குள்ளும் தேவையில்லாதவற்றைத் திணித்து நாறடிப்பார். டாக்டர் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
Athuvum Sariyana vinakkale Athil Entha trappum Ella eruvarukum vaslthukkal
Thanks, DR Arujan very clear information 👏 thanks 👏
ஞானராசா__ தம்பி dr . அர்ச்சுனா , மக்கள் உம்மை நம்பி !
இவர் தான் மனித நேயர்
இவரால் மக்கள் வாழ்வர்
கலாநிதி.செ. ஞானராசா
Arjuna sir ❤❤❤❤❤❤❤
We are with you sir❤
first world country hospital has rights to speak up for safety. anyone can voice their concerns. Government should take action on corruption.
எதிர்கால.சுகாதார வைத்தியராகவர முயற்சிசெய்யுங்கள் இறைவன் துணையுன்டு.
வாழ்த்துக்கள் ஐயா ❤
கறைபடியாத கைகளில் விலங்கிட துடிக்கின்றது அதர்மம்😢!
𝘈𝘳𝘴𝘴𝘶𝘯𝘢 𝘥𝘰𝘬𝘵𝘵𝘦𝘳 𝘬𝘢𝘯𝘥𝘪𝘱𝘱𝘢 𝘵𝘩𝘪𝘵𝘶𝘮𝘱𝘪 𝘷𝘢𝘳𝘢𝘯𝘶𝘮 𝘦𝘱𝘱𝘢𝘥𝘪𝘫𝘰𝘵𝘶 𝘯𝘢𝘭𝘭𝘢 𝘥𝘰𝘬𝘵𝘵𝘢𝘳 𝘦𝘯𝘬𝘢𝘭𝘶𝘬𝘬𝘶 𝘵𝘩𝘦𝘷𝘢𝘪 𝘯𝘦𝘵𝘩𝘪 𝘬𝘪𝘥𝘢𝘪𝘬𝘬𝘢𝘯𝘶𝘮
❤
Ungal valappu Thallaivar valappu
It is enough. You have won this game.
👍👍
இவ்வளவு நாட்கள் எங்கே ஐயா இருந்தீங்க👍🙏
Really true makkaluku kadavul thantha gift ❤ Dr Archana ❤
What ever you could back up to dr.Arsuna all abale people with your knowlage .thank you!
🎉🎉thank you doctor
நன்றி doctor ❤❤❤
Great sir❤
இப்படி ஒருவர் எமக்கு கிடைத்த தை தமிழ் மக்கள் நாலு வவிட்டினம்😭😭😭💔💔💔
Be positive. He will come with an authority 🙏❤️
❤❤❤❤❤❤
🙏🙏🙏❤
❤❤❤❤❤❤❤
👑👑👑Don't worry doctor you are gread &god sir.....😭
Doctor நீங்கள் ஒண்டுக்கும் பயப்படாதீங்க. திரும்பி வருவன் என்று சொல்லுங்கள். இவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்
இந்த வைத்திய சாலையில் மகப்பேறு, அவசரசிகிச்சை வசதிகள் செய்ய கூடியதாக இருந்தும் இயங்க விடாது யாழ் வைத்திசாலைக்கும் தனியார் வைத்திய சாலைக்கும் செல்ல வழிவகுக்குறதாம் நிர்வாகமும் மேலிடமும்.
ஜெனரேட்டர் இருக்கிறது இயக்குவதில்லை
X ray இயந்திரம் உள்ளது ஆனால் இயங்குவதில்லை என்று ஏகப்பட்ட குற்றச் சாட்டு.
நல்லதொரு இடத்தில் இருந்தும் சேவைகள் இல்லை
மருத்துவர்கள் ஓரிரு மணி நேரம் வேலை செய்த பின் ஓய்வுக்கு சென்றுவிடுவார்களாம்
பட்டியல் ரொம்ப நீளம் 🤭🤭🤭
🙏🙏🙏
Don’t worry people will take care about you 👍
Dr.Archunavukku valthukkal.
We need thousands of Arujunas in Srilanka
எங்களது மக்கள் தமது கடமைகளில் இருந்து தவறுகிறார்கள் என்றே தெரிகிறது.
ஊழல் நிறைந்த நாட்டில் வைத்தியர்கள் போன்ற சேவைகளில் இருப்பவர்களும் தங்களது பொறுப்பை தட்டிக்கழித்தால் வறிய மக்கள் எப்படி வாழ்வது?
நான் அறிந்த உதாரனம் ஒன்று: railway warrant எடுத்து பயணம் செய்தால் வேலைக்கு விடுமுறை எடுக்க வேண்டும் என்பதால் தங்களது பணத்தில் விடுமுறை எடுக்காது தங்களது பயணங்களை மேற்கொள்வது என்பதே அங்கு உள்ள குறைபாடுகளை எடுத்தியம்புகின்றது.
தமிர்கள் எல்லோரும் தேசப்பற்றுடன் செயலாற்ற என்ன மாற்றங்களைச் செய்யவேண்டும்?