கவிஞரே நீங்கள் நூறு வயது வாழ்ந்திருந்தால் ஹிந்துக்களுக்கு எவ்வளவோ நன்மை கிடைத்திருக்கும். நீங்கள் ஹிந்துக்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் கிடைத்த பொக்கிஷம்.
அர்த்தங்களும், பொருத்தங்களும், ஆயிரமிருந்தாலும், அருவு மறு உருவமாய் அணுவினுள் அணுவுமாய் அனந்தமாய் நின்று அவனியாய் ஜடமுமாய் அவையினுள் ஜீவனாய் ஆங்காங்கு மேவுகின்ற உண்மை இறைவன் ஒருவனே. இல்லாதது போலிருந்து இருப்பவைகளை சூழ்ந்து அறிபவனே, கடந்து உள்ளிருக்கும் கடவுள்.இறைஞ்சி நிற்க்கும் இறைவன். இம்மையில் நாம் செய்யும் நன்மை தீமைகளின் பலனை மறுமையில் தர காத்திருக்கும் கருணை நிறைந்தோன் .
இந்த உலகத்திற்க்கும் ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்வில் நிம்மதியும், நிறைவும் பெற வந்த மகான் அருட் தந்தை யோகி ராஜ் பாமர மக்களின் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் 🌷🌷 வாழ்க வளமுடன் 🌷🙏
இல்லை என்று சொல்வது மிக எளிது.எனவே அதை சொல்பனுக்கு ஒன்றும் தேவை இல்லை. ஆனால் இருக்கிறது என்று சொல்பனுக்கு அதை நிருபிக்க ஆதாரம் வேண்டும். ஆதாரத்தை அவன் தேடவேண்டும் அதற்கு அவனுக்கு கொஞ்சம் சிந்தனை வேண்டும். இல்லை என்பவன் சிந்தனை என்ற ஆறாம் அறிவை பயன்படுத்துவது இல்லை இது தான் உண்மை .
எனக்கு இன்று நடந்த அதிசயம் கவலையாக இருந்த நேரத்தில் கவிஞர் அவர்கள் பொன் மொழிமொழி என் மனதை தடை படுத்தி உள்ளது என் மகனுக்கு ஈரலில் புற்று நோய்என்று மருத்துவர் ச சொன்னார் கவலையாக இருந்த போது அவரி தரு வாக்குகள் எனக்கு தைரியத்தை கொடுத்தது நன்றி இதனை அதிசயமாக நினைக்கிறேன் சிங்கப்பூரில் இருந்து துரைசாமி இந்திரா தேவி
every tamil magan must be proud and always to be brave to remember the GREAT TAMIL LEGEND ...he will never be again give birth because only once in a life .........this tamil legend ........got the permission from god to give birth to tamil mother in this universe
We are proud of living in the era of Kaviarasu Kannadhasan. Very few only has the capacity of speaking, writing n singing. Kannadhasan is the first n Best in the above three
I dont know why, suddenly i felt impelled to search for "kannadasan talks" and i landed here.... What a inspiring talk, what a human, what a guide, thank you kanna dasa anba nanba guruve saranam🙏
I had his speech in my schooling at RKM North branch I compare kanchi paramacharyar by his speech Pranams I compare Don't did by a person Should do by a person Both are given life hood to humans By their knowledge of life
அர்த்தமுள்ள இந்து மதத்தை மிக அழகாகவும், தெளிவாகவும் அதன் உயர்வினை எடுத்து இயம்பிய கவியரசு மறந்தும் கூட சகோதர மதங்களை குறைத்து மதிப்பிட்டு எண்ணவில்லை!! எழதவில்லை!! அதனால் தான் "ஏசுகாவியமும்" அவரால் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத முடிந்தது. செய்யுளை உரைநடையாக்குவது கொஞ்சம் சுலபம், ஆனால் கவியரசு உரைநடையை செய்யுளாக வடித்தார். அவருக்கு நிகர் அவர் மட்டுமே. அவர் பங்கேற்ற கவியரங்கம், பொதுக் கூட்டங்களை கண்டு மகிழ்வுடன் இறைவன் எங்களைப் போன்றோர்க்கு அருள் பாலித்தார்.
My beloved appa "Kannadasan"❤❤❤ Once Appa Kannadasan was atheist but latter foundthe beauty of Hinduism. One day on the grace of God CM Stalin and his son Udayaneethi will follow Amma Durga path"emma mathum sanbantham"❤❤❤
இவ்வளவும் பேசிய கண்ணதாசர் தன் வாழ்வின் முடிவில் இறைவனை கண்டு கொண்டார். அவர் மரிப்பதற்கு முன் பைபிளை பாடலாக மொழி பெயர்த்தார். இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். அவர் மரணசாசனப்படி அவர் மரித்த பின் புனித வேதம் அவர் பூத உடலின் மேல் வைக்கப்பட்டது. உண்மையாகவே அவர் சொன்னது போல ஆதி மூலத்தை தன் வாழ்வில் தேடிக் கொண்டே இருந்தார்... அவருடைய விதி பலன் அவரை உண்மை தெய்வத்தை நோக்கி வழி நடத்தி முடிவிலே அதை காணவும் செய்தது... தமிழகமும், தமிழும் உள்ளவரை மறக்கவும், மறுக்கவும் முடியாத மாபெரும் கவிஞனாக, படைப்பாளியாக திகழ்ந்தார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.. "கவி" உலகம் உள்ளவரை அவர்புகழ் மறையாது.....
சிம்மத்தை எம்பெருமானார் நாராயணன் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் படைத்து காக்கும் பொருட்டு இருக்கும் பட்சத்தில் அடியேனுக்கு ஓர் ஆத்மாவுக்கும் கஷ்டங்களை கொடுத்த கடைசி கட்டத்தில் அவர் திருவுருவத்தை காட்டுகிறார் என்று சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன் ஆனா இந்த ஆத்மாவுக்கு நினைத்த கணம் அப்பப்ப போது அடுத்த நிமிடமே கொடுத்து கொடுத்து காட்சி கொடுத்து அது அடியேன் மட்டும் இந்த ஆத்ம மட்டும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இல்லாமல் இந்த உலக மக்களே புரிந்து கொள்ளும் அளவிற்கு நடத்திக்கொண்டிருக்கிறார் இது எவ்வளவு பெரிய அமைப்பு எவ்வளவு பெரிய பாக்கியம் ஆகையால் மிக விரைவில் வேதம் ஒலிக்கும் வெற்றி கொடி பறக்கும் வரலாறு செழிக்கும் வையகம் செழிக்கும் இந்த நேரத்தில் பிறந்த உலக மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் பிறந்தோம் என்கின்ற பேரானந்த இன்பத் தேனை உணர்வார்கள் ஒரு நேரம் இது சத்தியம் ஆர் இளவரசன் இளையாழ்வார் ராமானுஜ தாசன் இளையராஜா வாழ்க பெருமாள் புகழ்
கண்ணதாசன் கவிஞர் மட்டுமல்ல ஆண்டவனின் செய்தி தொடர்பாளரும்கூட
சரஸ்வதி தாயின் அருள் பெற்று வாழ்ந்த அற்புத பிறவி
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை _ கண்ணதாசனின் அனுபவ உண்மை
என் கவர்ந்த மாபெரும்
மனிதர் சொல்ல வார்த்தை இல்லை அருமை என் கண்ணீர்
உங்களுக்கு காணிக்கை
உங்கள் வார்த்தை எனக்கு உப தேசம் ,
கவிஞரே
நீங்கள் நூறு வயது
வாழ்ந்திருந்தால்
ஹிந்துக்களுக்கு எவ்வளவோ நன்மை
கிடைத்திருக்கும்.
நீங்கள் ஹிந்துக்களுக்கும்
ஹிந்து மதத்திற்கும்
கிடைத்த பொக்கிஷம்.
அவருக்கு நிகர் அவரே தான் உண்மை என்றும் மாறாது பதிவுக்கு நன்றி.
இப்படி ஒரு Voice நான் கண்டதில்லை அழகு
Indha pechu en kadavulin .AASHIVADAMAKA ninikkiren
அர்த்தங்களும், பொருத்தங்களும், ஆயிரமிருந்தாலும், அருவு மறு உருவமாய் அணுவினுள் அணுவுமாய் அனந்தமாய் நின்று அவனியாய் ஜடமுமாய் அவையினுள் ஜீவனாய் ஆங்காங்கு மேவுகின்ற உண்மை இறைவன் ஒருவனே. இல்லாதது போலிருந்து இருப்பவைகளை சூழ்ந்து அறிபவனே, கடந்து உள்ளிருக்கும் கடவுள்.இறைஞ்சி நிற்க்கும் இறைவன். இம்மையில் நாம் செய்யும் நன்மை தீமைகளின் பலனை மறுமையில் தர காத்திருக்கும் கருணை நிறைந்தோன் .
Very great. Thousands of meaningful message. Thank you very much Sir. It is very kind of you.
இந்த உலகத்திற்க்கும் ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்வில் நிம்மதியும், நிறைவும் பெற வந்த மகான் அருட் தந்தை யோகி ராஜ் பாமர மக்களின் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் 🌷🌷
வாழ்க வளமுடன் 🌷🙏
இறைவனின் அதிசயம் படைப்பு கவிஞர் கண்ணதாசன் இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் வாழ்க கவிஞர்
Yyygtg
@@moragukasanm59169i9i00999oi I u UK u ujjhuuilll
K7mpp
Mmmmmmmm7mm7mm77777m7m77777i77m7ikckkmmmmm
@@moragukasanm59169i9i00999oi I u UK u ujjhuuilll
K7mpp
Mmmmmmmm7mm7mm77777m7m77777i77m7ikckkmmmmm
Ppppppppp😊😊😊😊
இல்லை என்று சொல்வது மிக எளிது.எனவே அதை சொல்பனுக்கு ஒன்றும் தேவை இல்லை. ஆனால் இருக்கிறது என்று சொல்பனுக்கு அதை நிருபிக்க ஆதாரம் வேண்டும். ஆதாரத்தை அவன் தேடவேண்டும் அதற்கு அவனுக்கு கொஞ்சம் சிந்தனை வேண்டும். இல்லை என்பவன் சிந்தனை என்ற ஆறாம் அறிவை பயன்படுத்துவது இல்லை இது தான் உண்மை .
குருவே சரணம் நன்றி தெய்வமே ❤🙏🙏🙏👏👏👏👏
கண்ண தாசன் நீ கடவுள் தாசன்
இறைவனை என் கண் முன்னே ஒரு கனம் நிறுத்திவிட்டார் கவியரசர்...எனது கௌரவம் அடையாளம் நான் இந்து என்பதே.சிவசிவ.
No longer
@@KannanKannan-pf9te ggr
VyavxAqir,
,.,
@@KannanKannan-pf9te )hzd😄x dj
கண்ணதாசன் ஏன் இந்து மதத்தில் பிறக்க வேண்டும் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது காரணம் இறைவன் அவரை இந்து மதத்தில் படைத்தது , வாழ்க கண்ணதாசன்❤
கண்ணதாசன் ஒரு இயற்கை படைப்பு அதில் மதத்தை புதைக்காதீதிர்
@@thilelaa...lovelymylusu.7853 கண்ணதாசன் என்பது ஓர் கவிதை களஞ்சியம் பொதுசொத்து
எனக்கு இன்று நடந்த
அதிசயம் கவலையாக
இருந்த நேரத்தில்
கவிஞர் அவர்கள்
பொன் மொழிமொழி
என் மனதை தடை படுத்தி உள்ளது என் மகனுக்கு
ஈரலில் புற்று நோய்என்று
மருத்துவர் ச சொன்னார் கவலையாக இருந்த போது
அவரி தரு வாக்குகள் எனக்கு
தைரியத்தை கொடுத்தது
நன்றி இதனை அதிசயமாக
நினைக்கிறேன்
சிங்கப்பூரில் இருந்து துரைசாமி இந்திரா தேவி
வாழ்க வளமுடன்
வணக்கம்.கவிஅரசு,அரசவை கவிஞா் கண்ணதாசன் எனக்கு பிடித்தமான ஞானி.நன்றி வணக்கம்.
ஐயா உங்களின் சொற்பொழிவு வாழ்க்கை தத்துவங்கள் அர்த்தமுள்ள இந்து மதம் வாழ்க்கையின் இயல்பு நிலை
தெய்வீக குரல்
எனது குருநாதர்
every tamil magan must be proud and always to be brave to remember the GREAT TAMIL LEGEND ...he will never be again give birth because only once in a life .........this tamil legend ........got the permission from god to give birth to tamil mother in this universe
இந்து மதத்தை காத்த கடவுள் ஐயா நீங்கள்.
Unakku vetkama illa
Manitham than important than religion
Manithan marivittan avan mathathil erivittan
கண்ணதாசன் மீண்டும் பிறந்து வரவேண்டும்
We are proud of living in the era of Kaviarasu Kannadhasan. Very few only has the capacity of speaking, writing n singing. Kannadhasan is the first n Best in the above three
கண்ணதாசன் எழுத்துக்கள் மட்டும் அழகு அல்ல நடை உடை பாவனை பேச்சு அவன் வாங்கிய மூச்சு காத்தும் கூட அழகு தான்
அழகு அல்ல அனுபவம்
கண்ணாதாசன் ஐயா வரிகள் அனுபவத்தின் உச்சம்
@@subramani8810 iஇ
தமிழ் ஆண்டாள் நமது தெய்வம்
One of the Great Legend for all time 🙏🏻
Saatai ila pambaram pol atti vaikiran iraivan ipadithan Kannadasan pattu eluthuvaar😍😍
அர்த்தமுள்ள இந்துமதம்... இந்த புத்தகத்தை கண்ணதாசன் எழுதியுள்ளார்.. அந்த புத்தகத்தின் ஓர் பகுதி இந்த சொற்பொழிவு..
I:)
Yes you are absolutely right brother.
To me, Kannadasan is equal to God, not an ordinary Human Being. Unfortunately, we lost him in his young age.
இந்த அற்புத பேச்சை உலகின் எல்லா மொழிகளிலும் ஒலி பரப்பவேண்டும்! ஹரே கிருஷ்ணா ஹரே ராமா!
I dont know why, suddenly i felt impelled to search for "kannadasan talks" and i landed here.... What a inspiring talk, what a human, what a guide, thank you kanna dasa anba nanba guruve saranam🙏
Neengal indhu madhatthai ivalavu azhaga nesitthadhanaalthaal.....kadavul ungalai intha Tamil nattil ungalai vittu vaikka villai....neengal marainthiaaalum ungaludaya vaarthaigal...endrum maraiyathu....vazhlga indhu madam....
ஆண்டாளை இவ்வளவு அழகாக சொல்லும் இந்த கவிஞன் எங்கே ?. வைரமுத்து எங்கே ?
Yes really great...
வைரமுத்து ஒரு தகரமுத்து
வைரமுத்து அல்ல,விக்டர் ஜேம்ஸ் ஒரிஜினல் பெயர்.
@@sureshrajan3152qq
Q
What a lovely speech from Kaviarasar, 🙏🙏🙏
thanks Mr.Kannadasan the Great Poet
ஆஹா அற்புதமான பேச்சு
படிக்காத மேதை
அறிவுக் கடல்
இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம்
அவர் வாழ்ந்த காலத்தில் நாம்வாழ்ந்ததோம்
அது நமக்கு பெருமை
எனக்கு அது ஒரு
இறை நிலை நிறைந்து உள்ளது.
இயேசு காவியம் எழுதிய இறை கவிஞர். வாழ்க கவிஞர்.
I had his speech in my schooling at RKM North branch
I compare kanchi paramacharyar by his speech
Pranams
I compare
Don't did by a person
Should do by a person
Both are given life hood to humans
By their knowledge of life
ஐயா நீங்களும் இறைவன் தான்
remembering our great legend Kaviarasu on Jan 5th 2021!!!!
அருமை ஐயா
காய்ந்தும் அழிக்கும் ......பேய்ந்தும் அழிக்கும்....
அவர் ஆரத்தம் சொன்னார் தவிர அரசியல் சொல்ல வில்லை
God created everything. Every mystry is happening with the permission of god
Kaviyarasar.divine.speech.super
super aiya 🙏🙏🙏🙏
வாழ்க எம் கவியரசர் கண்ணதாசன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே ராதே
Remembering kannadasan on jan 15 2020
A great soul love him ND his songs
Super speech sir
Super sir 100%correct speech
ஐ like யூ கண்ணதாசன்
அருமை கண் கடவுள் பார்க்க கண்ணதாசன் 🙏
கண்ணதாசன்இறைவன் தமிழுக்கு அளித்த கொடை புரிந்தவர்கள் புரிவாகர்கள் அவர் வாழ்க்கைத் த்துலங்களை தொட்டு காட்டிய இடம் ஏராளம்
அர்த்தமுள்ள இந்து மதத்தை மிக அழகாகவும், தெளிவாகவும் அதன் உயர்வினை எடுத்து இயம்பிய கவியரசு மறந்தும் கூட சகோதர மதங்களை குறைத்து மதிப்பிட்டு எண்ணவில்லை!! எழதவில்லை!!
அதனால் தான் "ஏசுகாவியமும்" அவரால் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத முடிந்தது.
செய்யுளை உரைநடையாக்குவது கொஞ்சம் சுலபம்,
ஆனால் கவியரசு உரைநடையை செய்யுளாக வடித்தார்.
அவருக்கு நிகர் அவர் மட்டுமே.
அவர் பங்கேற்ற கவியரங்கம், பொதுக் கூட்டங்களை கண்டு மகிழ்வுடன் இறைவன் எங்களைப் போன்றோர்க்கு அருள் பாலித்தார்.
ஐயா பேசுவதை விட
பாடல் பாடினால் மிகவும் அருமை
Great Kavingar, You're my mahakavingar.
Stalin n his team should listen to this....
How come Stalin's father Karunanithi didn't educate his family
Eppadi vazha vendum. Eppadi vazha kudathu erandukum vilakam alithavar.Erandu vazhkaikum thun vazhkaiyaye utharanam maha kondavar. Arputhamana unmai manither.
Excellent speech 👍.
I love him
Great man .. genius...great speech...written so many golden songs with meaningful lyrics....
My beloved appa "Kannadasan"❤❤❤
Once Appa Kannadasan was atheist but latter foundthe beauty of Hinduism.
One day on the grace of God CM Stalin and his son Udayaneethi will follow Amma Durga path"emma mathum sanbantham"❤❤❤
Great scholars give up their life at early stage of life
இதை படித்து கேட்ட பிறகாவது மனிதன் திருத்தி திருந்தி வாழ்வானா
Got KANNATHASAN super happy Venkat pilli 💔💔💔💔💔💔💔💔
இவ்வளவும் பேசிய கண்ணதாசர் தன் வாழ்வின் முடிவில் இறைவனை கண்டு கொண்டார்.
அவர் மரிப்பதற்கு முன் பைபிளை பாடலாக மொழி பெயர்த்தார்.
இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.
அவர் மரணசாசனப்படி அவர் மரித்த பின் புனித வேதம் அவர் பூத உடலின் மேல்
வைக்கப்பட்டது.
உண்மையாகவே அவர் சொன்னது போல ஆதி மூலத்தை தன் வாழ்வில் தேடிக் கொண்டே இருந்தார்... அவருடைய விதி பலன் அவரை உண்மை தெய்வத்தை நோக்கி வழி நடத்தி முடிவிலே அதை காணவும் செய்தது...
தமிழகமும், தமிழும் உள்ளவரை மறக்கவும், மறுக்கவும் முடியாத மாபெரும் கவிஞனாக, படைப்பாளியாக திகழ்ந்தார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்..
"கவி" உலகம் உள்ளவரை அவர்புகழ் மறையாது.....
Nalla uruttu
நன்றி ஐயா 🥰🥰🥰🥰
Thanks for video 🙏💓
Valgaviyagam valgavalamudan kaviarrsar
God kannadasan ❤
Super super.
மஹான் 🙏
Kaviyathayianvarisu... Kaliyagakamban... Kannadjasan. 🎩
😁
👕👍Great!
👖
Mahakavi kannadasa meendum vaarungal mahakaviyevaarum
Love you sir.....
Very good voices
Super information to human life
🙏 Great thinker
அருமை
நம்பிக்கை வாழ்க்கை ஒரு பொய் வாழும் வரை மெய் அதுவே வாய்மை
ஐயா உங்களிடம் கடவுளை கண்டேன்
Pranaamam🙏
Superspeechofktr👍✨✨✨
🎉😊👏😁👏😃🎉
Congratulations!
Kanna un Karunya Rombave azhagu. Thank you
அருமையான உரை
Wow super sir
நாராயணா ❤
நன்றி...🌹
கவியரசர் ஒரு ஒளி விளக்கு
சிம்மத்தை எம்பெருமானார் நாராயணன் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் படைத்து காக்கும் பொருட்டு இருக்கும் பட்சத்தில் அடியேனுக்கு ஓர் ஆத்மாவுக்கும் கஷ்டங்களை கொடுத்த கடைசி கட்டத்தில் அவர் திருவுருவத்தை காட்டுகிறார் என்று சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன் ஆனா இந்த ஆத்மாவுக்கு நினைத்த கணம் அப்பப்ப போது அடுத்த நிமிடமே கொடுத்து கொடுத்து காட்சி கொடுத்து அது அடியேன் மட்டும் இந்த ஆத்ம மட்டும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இல்லாமல் இந்த உலக மக்களே புரிந்து கொள்ளும் அளவிற்கு நடத்திக்கொண்டிருக்கிறார் இது எவ்வளவு பெரிய அமைப்பு எவ்வளவு பெரிய பாக்கியம் ஆகையால் மிக விரைவில் வேதம் ஒலிக்கும் வெற்றி கொடி பறக்கும் வரலாறு செழிக்கும் வையகம் செழிக்கும் இந்த நேரத்தில் பிறந்த உலக மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் பிறந்தோம் என்கின்ற பேரானந்த இன்பத் தேனை உணர்வார்கள் ஒரு நேரம் இது சத்தியம் ஆர் இளவரசன் இளையாழ்வார் ராமானுஜ தாசன் இளையராஜா வாழ்க பெருமாள் புகழ்
❤
இந்து.....என்பது....இவரெ.......சாட்சி
Super Speech Nameskaram
Om Nama Shivaya
Great 👍super
You are great cithar
Great