புரட்சி வாழ்த்துக்கள்💪இயற்கையோடு இணைந்த வாழ்வு மரபுவழி வாழ்வில் இன்பம் தரும் இனிய வாழ்வு! நம்வாழ்வாரின் வழியில் உங்கள் இயற்கை விவசாயம் தொடரட்டும்! அடுத்த தலைமுறைக்கு தமிழர் மண்ணில் நிலைத்து வாழ மண்ணை காத்து மண்ணுயிரை வாழவைத்து மானுடன் காப்போம்! வளரும் வளர்ந்த மக்களுக்கு இயற்கை தந்த அருட்கொடை சுவைதனை மறக்க வைத்தது செயற்கை இடுபொருளால் விளைந்த உணவுதனை உண்டதாலே! இந்த மண்ணில் வந்த உணவுதனை உண்டுகளித்தால் உண்மையை உணர்வார்கள். உங்கள் பணிச்சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா❤️🌷 வாழ்க வளமுடன்! விவசாயம் காப்போம்! இயற்கையை நேசிப்போம்!
ஐயா அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. விவசாயிகள் உற்பத்தியோடு நின்று விடுகின்றனர். இனிமேலாவது பகுதி நேரம் உற்பத்தி பகுதி நேரம் விற்பனை என செயல் பட்டால் போதும் விவசாயம் இலாபகரமான தொழிலாக மாறிவிடும்.
கொல்லிமலையில் பல தலை முறைகளாக வாழையடி வாழையாக வாழை சிலர் பயிர் செய்து வருகின்றனர் முன்னூர் நட்ட வாழையிலேயே பராமரிப்பு இயற்கை உரம் இட்டு தானாக வாழை பலன் தருகிறது
தொடர்புக்கு
இயற்கை விவசாயி
திரு அம்மாசியப்பன்
8608119295
இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி வீடியோ போடுங்கள்
புரட்சி வாழ்த்துக்கள்💪இயற்கையோடு இணைந்த வாழ்வு மரபுவழி வாழ்வில் இன்பம் தரும்
இனிய வாழ்வு! நம்வாழ்வாரின் வழியில் உங்கள் இயற்கை விவசாயம் தொடரட்டும்!
அடுத்த தலைமுறைக்கு தமிழர் மண்ணில் நிலைத்து வாழ மண்ணை காத்து மண்ணுயிரை வாழவைத்து மானுடன் காப்போம்! வளரும் வளர்ந்த மக்களுக்கு இயற்கை தந்த அருட்கொடை சுவைதனை மறக்க வைத்தது செயற்கை இடுபொருளால் விளைந்த உணவுதனை உண்டதாலே! இந்த மண்ணில் வந்த உணவுதனை உண்டுகளித்தால் உண்மையை உணர்வார்கள்.
உங்கள் பணிச்சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா❤️🌷
வாழ்க வளமுடன்!
விவசாயம்
காப்போம்!
இயற்கையை நேசிப்போம்!
Thank u fo sharing info ❤
3 waste resources vachu nature fertilizer sonnengala atha xplain panna mudiuma
அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் விவசாயம்.
ஐயா அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. விவசாயிகள் உற்பத்தியோடு நின்று விடுகின்றனர். இனிமேலாவது பகுதி நேரம் உற்பத்தி பகுதி நேரம் விற்பனை என செயல் பட்டால் போதும் விவசாயம் இலாபகரமான தொழிலாக மாறிவிடும்.
செவ்வாழை பற்றிய அருமையான விளக்கம்
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰
Very important, interesting and useful. Thanks.
மகிழ்ச்சி 🤗🤗💚💚💚
அண்ணாவாழ்த்துக்கள்
கொல்லிமலையில் பல தலை முறைகளாக வாழையடி வாழையாக வாழை சிலர் பயிர் செய்து வருகின்றனர் முன்னூர் நட்ட வாழையிலேயே பராமரிப்பு இயற்கை உரம் இட்டு தானாக வாழை பலன் தருகிறது
Thankyou ❤❤❤❤❤❤❤❤
Super👌👌👌
ஐயா செவ்வாழை கரிசல் மண்ணிலும் சிறப்பாக வளருமா? பதில் கூறவும்.
Kandrugal enga kadaikum ?
Some one pls xplain or send link about ..waste decomposer,amuthakkarasal..ogurava..pls
நானும் இதே மாதிரி 50 செண்ட் வைக்க போறேன் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி
❤
❤❤❤❤🎉
மூடாக்க பாம்பு தொல்லை அதிகமாகிறது ஆண்டுக்காண்டு சுமார் அரை அடி கூடும் மிக உயரமாக வளர்ந்து விடும் என கூறுகிறார்கள்
வார்த்தைகள் இல்லை
ஐயா, பாம்பு தொந்தரவு இருக்கா.
பாம்புகள் உலர்ந்த இடங்களில் தான் தங்க விரும்பும். இதில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் பாம்பு தங்காது
ஆறு கட்ட ஏழு கட்ட விடறன்னு சொல்றாங்க முன்னத்தியர் எல்லாம் 20 கட்ட விட்டாங்கன்னு சொல்றாங்க அப்படின்னா என்னங்க @@bavichandranbalakrishanan
பாம்புத் தொல்லை அதிகம் இருக்கும்
How i contact u sir
❤