அன்று மில்க் அபிராமி - இன்று விஷமி வரலெட்சுமி...! திருட்டு காதலுக்கு குழந்தை கொலை
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video அன்று மில்க் அபிராமி - இன்று விஷமி வரலெட்சுமி...! திருட்டு காதலுக்கு குழந்தை கொலை
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
என்ன கொடுமை🤨 அழகான பாப்பா ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்தனை செய்வோம்
Antha kuzhanthai aathma antha kaama aarakiyai sagaduchitu santhi aadaiyatum kevalam kaama arippuku kanavanai dhurogam senjitu kozhanthaiya konnu eruka eva la intha ulagathula vazha thaguthi illatha jenmam
@@kr5079 அவ இன்னும் எத்தனை நாளைக்கு வாழ போற சீக்கிரம் போய் சேர்ந்திடுவா
@@dhanyaentertainment6274 நிச்சயமாக அவள் உயிர் போகும் காலம் விரைவில் வரும் அந்த குழந்தையின் பாவம் மற்றும் கணவனுக்கு செய்த துரோகமும் சும்மா விடாது
அய்யோ கடவுளே உங்களை கையெடுத்து கெஞ்சி கேட்கிரேன் எங்கு பார்த்தாலும் காம இச்சை கொண்ட பெண்கள் ஏன் அந்த பிஞ்சு குழந்தை என்ன செய்தது😢😢 இந்த உலகத்திற்கு பெண் இனமே வேண்டாம்...விபச்சாரி😖😡😡😡😠😠😠😠😠..😢😢
@@kr5079 aama bro well said😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😞😞😞
என்ன ஒரு அழகான குழந்தை.. எப்படித்தான் மனசு வந்துச்சோ கொலை செய்ய..
Azhagu iruku ila kozhandhaiya konnadhey thappu ......chi epd ipdilam panna manasu varudhu.....😭
Sema alagu kolanthai epdi than ipdi pannrallo avalai thookla podunga sir
@@raji5602 nee mudhala nayanthara dp ya mathu
அய்யோ கடவுளே உங்களை கையெடுத்து கெஞ்சி கேட்கிரேன் எங்கு பார்த்தாலும் காம இச்சை கொண்ட பெண்கள் ஏன் அந்த பிஞ்சு குழந்தை என்ன செய்தது😢😢 இந்த உலகத்திற்கு பெண் இனமே வேண்டாம்...விபச்சாரி😖😡😡😡😠😠😠😠😠..😢😢
எவ்வளவு தான் கணவன்மார்கள் நல்லவர்களாக இருந்நாலும் இந்த பெண்கள் அரிப்பெடுத்து காம சுகம் தேடி தானாகவே அழிவைத் தேடிக்கொள்கிரார்கள்....
அவர் குழந்தையின் உடலை மடியில் வைத்திருப்பதை பார்த்தால் மனது வலிக்கிறது... எந்த தந்தைக்கும் இந்த நிலை வரகூடாது...😭😭😭😭
Ams
😭
😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭
@@nandhinielumalai4712 yen alaringa
பாவம் அந்த தந்தை தன் குழந்தையின் சடலத்தை தன் மடியில் ஏந்திச் செல்லும் போது நம் இதயம் கனக்கிறது 😔😔
😢😢😢😢😢😢😢😢😢
😭😭😭😭🙌🙏🙏
குழந்தைக்காக உயிரே கொடுக்கிற எத்தனையே தாயும் இருக்கிற இந்த காலத்துல இப்படியும் சிலர் பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு
எந்த அப்பாவுக்கும் இந்த நிலை வரவே கூடாது கடவுளே.... ஆண்டவா...
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒழுக்கம் வேண்டும் இந்த காலத்தில் ஒழுக்கத்தோடு வாழ்பவர்கள் ஒரு சிலர் தான்
அவளை வளர்த்த தாய்க்கு பொறுப்பு உள்ளது
குழந்தை ரொம்ப அழகா இருக்குது பாவம் எப்பிடி தான் இப்படி பண்ண மனசு வருதோ 10 மாசம் கஷ்ட பட்டு பெதுட்டு வயித்த அறுத்து சீ இவாலம் என்ன ஜென்மமோ அழகுகும் நிறமும் இருந்தா எல்லாம் பண்ண சொல்லும் போல இவ புரிஷனுகு என்ன குறை நல்லா தான இருக்குராரு கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்படினு சொல்வாங்க இப்ப அது பொம்மாலைங்கலுகும் பொருந்தும் போல அவ கள்ள காதல் மூஞ்சி பாக்கவே சகிகல 🤮🤮🤮🤮🤮🤮
அந்த குழந்தை சிரிப்பே போதும்...வாழ்க்கையில் வேறு ஒன்றும் தேவையில்லை...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
L
ஐயோ நாங்க குழந்தை இல்லாமல் எவ்ளோ கஷ்டபடுறோம் ஆனால் இந்த கடவுள் எங்களை போன்று கஸ்டபடுறவங்களுக்கு கொடுக்காமல் இந்த மாதிரி ஒரு கேவலமான பெண்ணுக்கு இந்த வரம் கிடைச்சது மனது பாரமாக உள்ளது 😭😭😭😭
இப்ப இல்லன விரைவில் நல்லது நடக்கும்
கடவுளே என்னால தாங்க முடியல, அழகான குழந்தை எப்படி தான் கொள்ள மனசு வந்தது, எனக்கு குழந்தை இல்ல 8வருடம் மா, குழந்தை இல்லாத வலி தினமும் அழுகிரேன், உனக்கு தந்த குழந்தைய எனக்கு குடுத்து இருக்கலாம் 😭😭😭😭😭
Nallathe nadakkum kanndippa
Don't worry sister.. God will give you baby in correct time
கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்
Kadavule ungaluku kulanthai pakkiyam kudupar na solren na ipa 6month
Yes pa,oru baby ellama aevolu kaista padurom, 😱😥😥😥😥
அய்யோ 😩 குழந்தை இல்லாத யாருக்காவது குடுத்து இருக்கலாம் 😩 குழந்தை எவ்வளவு அழகா இருக்கு 😭😭
Ama nanba 😩. Konjam koda paavam pakkama kulandha ya konnuta epadi manasuvanthu ipadi senji irukka paru.
நான் பைத்தியம் என்ன தல இப்படி நடக்கிறது தல ரெம்ப கஸ்டம இருக்கு பெற்ற பிள்ளை கொல்ல இப்படி தான் மனசு வருத்தே
@@vr.k6892 2, 3 நியூஸ் ஆந்திரா வே தான் நண்பா 😌
@@srinivasan5890 குழந்தை பாவம் 😢
@@user-kb9nj8vo9q Ama adhan naanum yosichan nanba.
கண்டவனோடு வாழ நினைக்கும் பெண்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள் 😭
Crt ha sonninga Bro
Vera level
Super
Sariyana sol
அய்யோ கடவுளே உங்களை கையெடுத்து கெஞ்சி கேட்கிரேன் எங்கு பார்த்தாலும் காம இச்சை கொண்ட பெண்கள் ஏன் அந்த பிஞ்சு குழந்தை என்ன செய்தது😢😢 இந்த உலகத்திற்கு பெண் இனமே வேண்டாம்...விபச்சாரி😖😡😡😡😠😠😠😠😠..😢😢
அந்தக் குழந்தையை கொன்ற இருவரையும் மக்களிடம் ஒப்படையுங்கள் அவர்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்😡😡😡😡😡
அய்யோ கடவுளே உங்களை கையெடுத்து கெஞ்சி கேட்கிரேன் எங்கு பார்த்தாலும் காம இச்சை கொண்ட பெண்கள் ஏன் அந்த பிஞ்சு குழந்தை என்ன செய்தது😢😢 இந்த உலகத்திற்கு பெண் இனமே வேண்டாம்...விபச்சாரி😖😡😡😡😠😠😠😠😠..😢😢
எவ்வளவு தான் கணவன்மார்கள் நல்லவர்களாக இருந்நாலும் இந்த பெண்கள் அரிப்பெடுத்து காம சுகம் தேடி தானாகவே அழிவைத் தேடிக்கொள்கிரார்கள்....
@@govindaraj3513 ni
@@govindaraj3513 அவ புருஷன் அழகா தான இருக்கிறார் அவ கள்ள காதலன் மூஞ்சி பாக்கவே 🤮🤮🤮🤮🤮🤮🤮 கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி தெடுவாஙனு சொல்வாங்க இப்ப அது பொம்மலைங்கலுகும் பொருந்தும் போல எல்லாம் அழகு இருக்குற திமிர் பாவம் அந்த குழந்தை என்ன தப்பு பன்னுசு 10 மாசம் பெத்த பிள்ளையை எப்பிடி தான் இப்படி செய்ய மனசு வருமோ 😭
சாகும் வரை தூக்கிலட வேண்டும் பாவம் அந்த குழந்தை அந்த தந்தை மனம் எவ்வளவு வேதனை பட்டு இருக்கும்
குழந்தை ரொம்ப அழகா இருக்காங்க.... எப்படி தான் மனசு வருது கொல்றதுக்கு...😭
பத்து மாதம் சுமந்த குழந்தையை எப்படி தான் கொள்ள மனம் வருகிறதோ...!🤬
பிடிக்கலைனா divorce வாங்கிட்டு போங்க டி...!😡😡
அந்த குழந்தை எவ்வளவு அழகாக இருக்கு... 😭😭😭😭😭😭
எத்தனை அபிராமி வந்தாலும் திறுந்தமாட்டாங்க ...எனக்கு 7 வருடங்களாக குழந்தை இல்லை....அந்த வலி இல்லாதவர்களுக்கு தான் தெரியும்
கவலைப்படாதீர்கள் இறைவன் அருள்புரிவான்
Dont worry
God bless you for child
😔
@@nagarajan2120 y
குழந்தை இல்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்காங்க கடவுள் அவங்களுக்கு இந்த குழந்தைய கொடுத்திருக்கலாம் 😭😭😭😭😭😭😭
அந்த குழந்தையின் சடலத்தை அவர் கையில் வைத்திருப்பதை பார்தால் கல்நெஞ்சம்கூட கரைந்துவிடும்.....
இவளுங்களுக்கு எல்லாம் கடவுள் குழந்தைய கொடுக்குறான்..குழந்தைக்காக தவம் இருக்குறவங்களுக்கு தரமாட்றான் 🥺😢
சரியா சொன்னிங்க
Crt bro
True bro
💯
அய்யோ கடவுளே உங்களை கையெடுத்து கெஞ்சி கேட்கிரேன் எங்கு பார்த்தாலும் காம இச்சை கொண்ட பெண்கள் ஏன் அந்த பிஞ்சு குழந்தை என்ன செய்தது😢😢 இந்த உலகத்திற்கு பெண் இனமே வேண்டாம்...விபச்சாரி😖😡😡😡😠😠😠😠😠..😢😢
கள்ளக்காதல் எல்லாமே இப்படி தான் முடியும்... பாவம் அந்த குழந்தை யும் அந்த அப்பனும்..
குழந்தை கிளி மாதிரி அழகா இருக்கு இந்த செல்லத்தை கொல்ல எப்படி தான் மனசு வருதோ 😔😔😔😔
Chummava sonnga pen phuthi pin bhuthi nu
அவுங்க ரெண்டு பேரையும் அந்த மக்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். தெரிந்து இருக்கும் சங்கதி.....
Ama
இறைவன் கொடுத்த வரம் குழந்தை இறைவனுக்கே கிடைக்காத வரம் பெண் குழந்தை 😭😭 அந்த வரத்தை கொன்னீட்டீயே 🔥🔥🔥🔥
தவறு செய்தவர்கள் முகத்தை மறைக்க வேண்டாம் அப்படி மறைத்தல் நீங்களும் தவறு செய்தவர்களுக்கு துணை பொறமாரி ஆயிடும் 🙏
Super
சுய கட்டுபாடு ஒவ்வொருவருக்கும் தேவை 😷
Bro, athuku law la heavy punishment vendum, cinema vum oru karanum
@@prabhakaran4187 சட்டம் சரியில்லை
Muthalel nee olunga irukkiya
அபிராமி ய நாங்க மறந்தாலும் polimer வேல்ராஜ் மரக்க மா ட் டா ன் 😂😂😂 போல 😁😁
அய்யோ கடவுளே உங்களை கையெடுத்து கெஞ்சி கேட்கிரேன் எங்கு பார்த்தாலும் காம இச்சை கொண்ட பெண்கள் ஏன் அந்த பிஞ்சு குழந்தை என்ன செய்தது😢😢 இந்த உலகத்திற்கு பெண் இனமே வேண்டாம்...விபச்சாரி😖😡😡😡😠😠😠😠😠..😢😢
எவ்வளவு தான் கணவன்மார்கள் நல்லவர்களாக இருந்நாலும் இந்த பெண்கள் அரிப்பெடுத்து காம சுகம் தேடி தானாகவே அழிவைத் தேடிக்கொள்கிரார்கள்....
@@govindaraj3513 thalaa oru silaa kandaravoliii tha apdi irukaluga Ela ponugalaiyu tappa sollakudadu...adu tavaruu nanbaa
@@govindaraj3513 Ada araloosu Idhe commenta yethana mura copy paste pannuva ? Appadinaa modhalla azhiya vendiyadhu Aan inam dhaan , Dhinamum paaliyal athumeeral yendru seidhi varugiradhu ,yethanai kudigaarangal thaan petra kuzhandhaiyaiye kondrullaargal , varadhatchanai indrum nadandhu kondu dhaan irukiradhu ,Aanaal seidhigalil varuvadhu kuraivu , ippadi ara loosu maari comment seivadhai Niruthu , Unakku ondru kooravaaa ,Aan vibachaarigal palgi perugi iruppadhu nam naatil dhaan ,theriyumaa unakku ,Uzhaikka manamillaadha somberigal vasadhi padaitha Pengalin ichaiku inangugiraargal , Aan orina serkai yaalangalukku company koduthu panam sambaadhikiraargal , nambavillai yendraal goolil search seidhu paar .ippadi Ulara koodaadhu .
@@govindaraj3513 ella ladies um apdilla bro...
those ppl fighting for someone's child is the humanity still existing 😭😭😭
சொல்ல வார்த்தைகள் இல்லை கண்களில் கண்ணீர் மட்டுமே 😭😭😭😭😭😭💔💔💔💔😔😔😔😭😭😭😭
ஏ குழந்தைய கொல்லனும் அதுக்கு அவுங்க அப்பாட்டையே விட்டுவந்துருக்கலாம் அப்படி என்ன சுகம்
👍
இந்த உலகத்தில் நமக்கு துரோகம் செய்யாத ஒரே ஜீவன் அம்மா என்ற ஒரு கருத்து இருந்தது இன்று அந்த வார்த்தை இறந்தது ஆழ்ந்த இரங்கல்டா செல்லம்
😥😥😥😥😥😪😪😪😪😪😪😪😭☹️😭😭😭😭
Appa Amma guru theivam
Only very few are like this.
உன் கணவனிடம் குழந்தையை கொடுத்திருக்கலாமே😭😭😭
Pen bhuthi pin bhuthi
இந்த குழந்தையை யாரு காட்சி கொடுத்து இருக்கலாம் இல்ல ஏன்னா அவங்க அப்பா கட்டியாச்சு கொடுத்திருக்கலாம் இவள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நல்லாவே இருக்க மாட்டாள்😭😭😭
So cute kid. My eyes are filling with tears.
ennakum
அந்த குழந்தையை கொல்ல எப்படி தான் மனம் வந்தது கல் நெஞ்சம் படைத்தவர்கள்.
மரண தண்டனையை விட கொடூர தண்டனை கொடுக்க வேண்டும் 😠😠😠😠
Ama , irundu kai, kala veti vitranum .
Ava perappu uruppu aruthu edukanum athula sudu vekkanum evala kodurama sagadikanum pacha kozhanthaiya konnutu kanavanuku cheat panitu eva la ethuku erukanum
@@kr5079 Ivalavu mosamaa comment podaadhinga bro ,ungala paarthu Idhe maari kodooramaaa comment seiya aarambichuduvaanga , pls ivlo violence vendaam ,Neengalum naanum pulambi yenna payan , Pala sattangal thirutha pada vendi ulladhu .
@@amway5652 Ungalukku enna prechanai Nan sariya tan solli eruken nan matum ah cmnt pandren neraiya peru ethu vida athigama solli erukanga athuku enna ...Avangala pola ipdi kodurama tappu pandra jenmangaluku ethu cmnt onnum tappu kedaiyathu ok .
Remembering the song lines.....
நீ கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதையடா ...
அதன் இடையில் இரு உயிர்கள் செய்த எழுத்து பிழை பாவமடா...
என் அன்பே என் அமுதே இந்த காயம் ஆறிவிடும் தூங்கு😔
That baby looks like angel 👼.. she missed a lucky one 😭😭
Yes 😒☹️
அவ்லோ பாசம் இருக்கிறவன்
அந்த சாத்தான் கூட எதுக்கு குழந்தைய அனுப்புறான்
மக்கள் சொல்றது சரிதான் அவுங்க கைல ஒப்படைங்க... நாங்கள் பாத்துக்குறோம்...😠😠😠😠😠😠
நாம எதுவும் பன்ன முடியாது நாடு அப்படி
Hats off to public. Definitely the culprits to be handed over to public for punishment.
எவ்வளவு தான் கணவன்மார்கள் நல்லவர்களாக இருந்நாலும் இந்த பெண்கள் அரிப்பெடுத்து காம சுகம் தேடி தானாகவே அழிவைத் தேடிக்கொள்கிரார்கள்....
இவல என்ன சொல்லி திட்ட என்றே தெரிய வில்லை பாவம் அந்த அப்பா baby thooka Enna avastha paturuparu 😡
அழகான குழந்தைக்கு அரக்கியான தாய்...
😭😭😭😭😭எந்த ஒரு தந்தைக்கும் இந்த நிலைமை😭😭💔💔💔😭😭 வரக்கூடாது அப்பா முருகா சிவனே இது என்ன சோதனை....
குழந்தை மீது கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா... 😢😢😢
இவளை என்ன செய்யணும் தெரியுமா காலு ரெண்டும் விரிச்சு வச்சு ஒரு கம்பியை காய வைத்து உள்ள விட்டு விட்டு எடுத்தான் தா ஆத்திரம் அடங்கும் பாவம் சின்னப் பிள்ளை என்ன பாவம் பண்ணுச்சு...😭😭😭
Crt.
Crt
ஆமாம் நண்பா...
பிடிக்கவில்லை என்றால் குழந்தையை தந்தை இடமே கொடுத்திருக்கலாம்... அழகான குழந்தை, பெற்ற குழந்தையை கொள்ள எப்படி மனம் வருகிறதோ... இருவருக்கும் கொடூர தண்டனை கொடுக்க வேண்டும்..
Kid looks like an angel 👼
நம் நாட்டின் சட்டங்களை கடுமையாக்கி இவர்களுக்குஉறுப்புகளை வெட்டி எடுக்க வேண்டும்
Very correct
மக்களிடமே கொடுங்க அவங்களே பார்த்துக்குவாங்க இவர்களை
அயோ பாவம் அந்த குழந்தை👶 😭😭😭😭😭😭😭
யாறள்ளாம்.இந்தகுற்றவாளகளை.சவிவுதிஅறபியாவிள்.கெடுக்கும்.மறணதண்டனை.போள்.கொடுக்கவேண்டும்என்று.நினைக்கிறிர்கள்
நந்தினி pappa மாதிரியே இருக்கு,, இவ்வளவு அழகான குழந்தையை சாகடிக்கஎப்படி அந்த குலைக்கரிக்கு மனம் வந்தது அவளை உயிரோடவே விட கூடாது 🥺🥺🥺
கொலை காரி
😭😭😭😭உங்களுக்கெல்லாம் குழந்தை ஒரு கேடா பாவம் அந்த குழந்தை😭
அவர்களை அங்கேயே கொன்று விடுங்கள்
இரவு மட்டும் கள்ளத்தொடற்பு நியூஸ் போடுங்கள். காலைல போட கூடாது பாலிமர்🙄🙄🙄
😁
அந்த குழந்தையை பார்த்த உடன் மனம் கனக்கிறது. அழகு குழந்தை
இந்த குழந்தை எவ்ளோ அழகா இருக்கு இப்படி ஒரு தாய்க்கா மகளாக பிறக்கணும் . அந்த பொன்னுடைய அப்பா பாவம் ஆசைய தூக்க வேண்டிய குழந்தைய இப்படி உயிர் இல்லாமல் தூக்கும்போது அவர்க்கு எப்படி இருந்திருக்கும் .
அழகான தேவதை அந்தப் பெண்பிள்ளை எப்படி கொள்ள மனம் வந்தது. இருவரையும் உயிருடன் விடக்கூடாது. பாவம் இறப்பதற்கு முன் அந்தக் குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் 😭
ஆண்களை விட இது மாதிரி பெண்கள் மிகவும் கொடூரமானவர்கள்
indha maari aangalum irukaanga ! yaar pannalum thappu thappudhan bro
எந்த செய்தில பாத்திருக்கீங்க ஆண்கள் பெத்த பிள்ளைங்க கொன்னுட்டாங்கன்னு பொம்பள,சப்போட் பண்ண மட்டும் வந்துருவாங்க ச்சீ ச்சீ கருமம்
@@arivuamala6052 Naa indha lady ya support pannala mister ! naa aamblainglum ipdi irukaanga nu sonnan .. illegal relationship kaaga pengal thaan pillaiya kola panra maari thagapan rape panna case um neraiya iruku .. kettadhilla neenga ?
@@arivuamala6052 "yaaru thappu pannalum thappudha " nu sollirukan don't know understand!
@@arivuamala6052 Is this enough ?
90s கிட்ஸ் இனம் போல் ஓரு மானம் உள்ள இனமே இல்ல டா....
Gethuda..💪 single da...💪
🙄🙄
dei naanum 90s kid dhaan da.. aana idha panninadhu 90s kid dhaan da venna.. age ah calculate pannu..
dei naanum 90s kid dhaan da.. aana idha panninadhu 90s kid dhaan da venna.. age ah calculate pannu..
தயவசெய்து இப்படி பட்டவர்களை மக்களிடம் ஒப்படைத்து விடுங்கள் அடித்தே சகடிகட்டும்
Yes thats True
குழந்தை என்ன பாவம் செய்தது அவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் குழந்தை ஆத்மா சாந்தி அடைய 😭😭😭😭😭😭
இதற்கு முடிவு இல்லை
மனம் மிகவும் வலிக்கிறது😭😭😭
ஐயோ அந்த குழந்தையை என்னிடம் கொடுத்து இருக்கலாமே. 😭😭😭😭😭
உனக்கு குழந்தையை விடா அரிப்பு முக்கியமாக போயிருச்சா
இருவருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்...
ஈசியா செத்துர கூடாது.. நரக வேதனைய அனுபவிக்கனும்.. சித்திரவதை பண்ணி கொல்லனும் இவளுங்கள..
பொதுமக்கள் கிட்ட குடுத்துடுங்க இனி யாரும் இப்டி ஒரு அநியாயத்த பண்ண மாட்டாங்க குழந்தை பாவம் 😰
என்ன அழகு குழந்தை குழந்தைக்காக வரம் இருக்கரவங்க மத்தியல இப்படி ஒரு பிசாசு
கண்கள் குளமாகுதே எத்தனையோ பேரு குழந்தைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்😥😥😥 கடவுள் ஆனால் இதுபோல் அழகான வரத்தை இந்த மாதிரி கேடுகெட்ட ஜென்மத்துக்கு தான் கொடுக்கிறார்😥😥😥😥😥😥😥😥 பாவம் குழந்தை 😥
ஆனா
பெண் இனத்தின் சாபம் 😡😡😡😡😢
தற்கால பெண்கள் ஆண்களின் சாபம்
அம்மா என்னும் வார்த்தை தான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம். எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேட்கிற பாக்கியம். உன்னை மாதிரி ஆளுக்கு தாண்டி கொரோனா வரணும்.
அந்தக் குழந்தை எவ்வளவு அழகாக இருக்கு அதை எப்படி இப்படி செய்றாங்க
என்று தண்டனைகள் கடுமையாகிறதோ அன்றுதான் தவறுகள் குறையும் இவர்களுக்கெல்லாம் விசாரணையே இருக்க கூடாது நேரடியாக கருட புராணத்தில் வரும் தண்டனை வழங்க வேண்டும்
My god!!! Why god blessing kids for these type of ladies....
அசைவ பால் பொருள் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்
பசும் பாலை தடை செய்ய வேண்டும்
அசைவ பால் பொருள் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்
Amul நிறுவனத்திற்கு, பசும் பால் மாற்றாக, வேறு வழி (soya) பாலை உற்பத்தி செய்ய வேண்டும் என்று PETA, அனுப்பி உள்ளது, பாலி அதையும் பதிவிடுங்கள்
Bro soya paal , soya porutkal aangal thodarndhu yedukka koodaadhunnu siddha maruthuvargal silar koorugiraargal .
@@amway5652 அதனால் தான் vegan milk என்று பெயர் வைத்துள்ளனர்
Anjel mathiri kuzhanthai😭😭😭😭😭 miss you 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Pavam baby 😭
Husband should not given child to his wife when she was living with another men
Kannula kalangiduchi🥺 papa cute ta iruka. epdi than kolldrathuku manasu vanthucho 😭 avanga appa romba vethana pattu iruparu 🥺
அட பாவிகளா வேண்டாம் என்றால் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்து இருக்கலாம்.
The real nature of mothers' is changing in this Kaliyuga🙏🙏
இவள் தாய் இல்லை பேய் 😵😡😡😡😡😡😬😠😠😠
என் குழந்தையும் இது போல் தான் இருக்கும் போல இதுவரை எனக்கு காட்ட மாட்டேங்றா சிவ சிவ 😭😭😭
Kavala padathinga anna nallathe na dakum
@@salemmpskitchen6339 சிவ சிவ 😭😭😭
காமம் வெட்கம் அறியாது..
பேராசை காமம் பெற்ற குழந்தையை அறியவில்லை...
சிவ சிவ சிவ சிவ
சில பெண்கள் அரிப்பு எடுத்து செல்லுவதால் சிலரின் வாழ்க்கை முடிகிறது
இப்ப இருக்குற பெண்கள் சில அரிப்பு எடுத்து அலையுறால்க ஏதாச்சும் ஒரு பெரிய 🤔🤔🤔🙄கிடைக்காதண்டு
Ama nalla neruppu la vattuna keddaparai vittu tan avanga arippu adakanum...saniyanga pala kudumbamga ethuna nasama poguthu chai
அழகு பிள்ளை😰
அப்பாடி.யாருக்கும்.இப்படி.ஒரு.நிழமை.வர.கூடாது😭😭😭
மக்கள் கிட்ட விற்றுந்த சரியான தீர்ப்பு கிடைத்திருக்கும் porambokkungala
இப்ப அபிராமி...... 2 கொலை.....1 கொலை முயற்சிக்கு........
என்ன பண்றார்....எப்படி இருக்கார்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
இப்படி பட்டவலுங்க எல்லாம் ஒரு நாளைக்கு ஒருத்தவங்கிட்ட போவலுங்க காமவெறி பிசாசுங்க இவலுவள 😡😡😡😡😡😡😡
மகாதேவா 😭.. குழந்தை இல்லாமா எத்தனை பேர் தவம் இருக்காங்க 🙏...
இந்த மாரி காம கொடூர பேய்க்கு ஏன் கடவுள் கொடுக்கிற 😭
لِّـلَّـهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ يَخْلُقُ مَا يَشَآءُ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ
அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான்; தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான்: தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான்; தான் நாடுவோருக்கு ஆண்மக்களை வழங்குகின்றான்.
(அல்குர்ஆன் : 42:49)
اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ
தான் நாடுவோருக்கு ஆண்மக்களையும், பெண்மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். மேலும், தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அவன் அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான்.
(அல்குர்ஆன் : 42:50)
@@abdulrajak1577 மன்னிக்க எனக்கு மத விளக்கம் தேவை இல்ல..
நா என் கடவுளே நினைத்து பொலம்புனே.. மகாதேவா ❤🙏
@@BalaMurugan-gv5bm 👌👌👌👍
எவ்வளவு அழகாக இருக்கு குழந்தை... எப்படி டி உங்களுக்கெல்லாம் மனசு வருது அந்த ஊர்மக்களே அடிச்சு கொல்லனும் 😠😠😠
😭😭
அந்தக் குழந்தையை ஆசிரமத்தில் சேர்ந்து இருந்தால் கூட குழந்தை இல்லாத தம்பதியினர் அந்த குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு இருப்பார்கள் இப்படி செய்து விட்டீர்களே மனசு வலிக்கிறது குழந்தை இல்லாதவங்க இதை பார்க்கும்போது மனசு ரொம்ப 😭😭😭😭😭😭
அவ எவ்வளவு நாள் நல்ல வாழ்ந்துடுவா உலகத்தில் தப்பிதாலும் நீச்சயம் நரக வேதனை உண்டு.
காமம் ஏன் இவ்வளவு கொடியது? காமம் தேவைதான். அது முறையாக அமைய வேண்டும். அதற்கு தான் குடும்பம். முறையற்ற காமம் வாழ்வை சீரழிக்கும் என்பதற்கு எத்தனை பதிவுகள் வந்தாலும் மக்கள் திருந்தமாட்டார்கள். இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருந்தும்.
Angel mathiri iruka papa... yepudi manasu vandhuchu 😢😢
இந்த குட்டி தேவதையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் பாப்பா என் வயிற்றில் வந்து பொறந்து வா எனக்கு பெண் குழந்தை இல்லை உன்ன நல்லா பார்த்துக்கிறேன்
அபிராமிக்கு நல்ல தண்டனை கொடுத்து இருந்தால் இந்த மாதிரி திருப்பி நடந்து இருக்காது