எந்த கண்டுபிடிப்புகள் அல்லது படைப்புகளின் நகல் உரிமை கண்டுபிடிப்பாளர் அல்லது படைப்பாளிக்கு செல்கிறது. எனவே, பதிப்புரிமை இசையின் சட்டத்தைப் பொறுத்தவரை (ஒரு இசைப் படைப்பு), இசையமைப்பாளர் பதிப்புரிமையின் முதல் உரிமையாளராக இருப்பார், தயாரிப்பாளர் அல்ல. தயாரிப்பாளர் தயாரிப்பிற்கு மட்டுமே நிதியளிக்கிறார், ஆனால் அசல் இசையமைப்பை உருவாக்குபவர் படைப்பாளி. வழக்கமாக ஒரு இசை ஸ்கோருக்கான இசை நகல் உரிமைகள் 70 ஆண்டுகள் நீடிக்கும், அதன் பிறகு அசல் படைப்பாளரால் புதுப்பிக்கப்படாவிட்டால் அது பொது களத்திற்குச் செல்லும். 1983 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கமகன்' திரைப்படத்தின் 'வா வா பக்கம் வா' பாடல் (41 வயதை எட்டியும் காலாவதி தேதியை எட்டவில்லை). ஆக, இளையராஜா சார் முதல் உரிமையாளர் காப்புரிமை பெற்றுள்ளார். Reporters are half-baked
He is fighting for his rights.If possible is there court will tell his rights.why useless people also speaking irrespectively?. Can't understand the logic
It is very Sadenning to observe extremely disrespectful remarks by some which am sure is out of ignorance about Isaignaani's legendary status, though I will call it reckless to the core. Eventually, people will realize their mistakes and repent for all their mischievous acts to put down the legendary musician in whatever manner possible, and our Isaignaani is bound to come out successful in due course with Almighty's Grace... People should remember one thing...No one can match the genius of Ilayaraja's musical accomplishments for decades, and he is undoubtedly the musician of the century, having touched the hearts of millions across the world through his music!!!!
இளையராஜா வை வைத்து பிழைத்தவர்கள் தான் ஏராளம். சங்கர் படத்துக்கு மட்டும் நல்ல இசை, பேரரசு என்றால் சாதாரணமா இருக்கும் என்று இன்று உள்ள இசையமைப்பாளர்கள் போல இல்லாமல்... ராஜா சார் எல்லாருக்கும் உலக தர இசையை வழங்குபவர். அவர் கேட்கும் ராய்லட்டி அவருக்குமட்டும் இல்லை, அவரின் குழுமத்தில் உள்ள அத்துணை கலைஞர்களுக்கும் தான்.
இளையராஜா அவர்கள் தனது ராகத்திற்கு ராயல்டி கேட்பதாக இருந்தால் கோர்ட் சொல்வதைப் போல கவிஞர்களும் ராயல் கேட்கலாம் அந்தப் பாடல் காட்சியை படமாக்கினர் கேமராமேனும் ராயல்டி கேட்கலாம்
இந்த காலத்தில் மைக் எடுத்தவனெல்லாம் ஊடகவியலாளர் & நிருபர்… எல்லாம் காலக்கொடுமை… கேள்வி கேட்பதற்கு முன்பு கொஞ்சமாவது IPRS யை பற்றி படித்துவிட்டு வந்து கேள்வி கேளுங்கள்.. இசை மற்றும் பாடல் வரிகள் கற்பனையாக உருவாக்கப்படுகின்றன. தயாரிப்பாளர் அந்த இசையை அந்த படத்திற்கு மட்டுமே பயன்படுத்த உரிமை உண்டு. நானும் தான் காசு கொடுத்து அந்த படத்தை CD யில் வாங்கிவிட்டேன். அதற்காக நான் பிரதி எடுத்து வெளியில் விற்றால் சும்மா விடுவார்களா? அது போலத்தான்… காசு கொடுத்தேன் என்பதற்காக தயாரிப்பாளர்க்கு சொந்தமாகாது. கொஞ்சமாவது IPRS பற்றி தெரிந்து கொண்டு இசைஞானியை பற்றி கேள்வி & விமர்சனம் செய்யுங்கள். தற்குறிகள்…😂😂😂😂
once up on a time ilaiyaraja music is usuful for poor people hungry because that time was fame time.cannot eat properly three times and also no proper development in country.
ஏமாந்தவர்கள் கொஞ்சம் விழிப்புணர்வுக்கு வந்துவிட்டால்.... மீண்டும் மீண்டும் அவதூறான... விமர்சனம் செய்யும் பலர். தமிழுக்கு இன்றும் ... உயிர் ஆத்மார்த்தமாக பயணங்கள் மேற்கொள்கின்றன என்றால்... அதற்கு இளையராஜாவும் முக்கிய ஓர் காரணம். மிகப்பெரிய ஆளுமைகளை ... மரியாதை குறைவாக நடத்துவது.. தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்லவே.
பாடல்கள் என்றாலே அந்தத் டியூனை கேட்கும் பொழுது அந்த இசையை கேட்கும் பொழுது அந்த ராகத்தை கேட்கும்பொழுது பின்னணி படத்தின் இசையை கேட்கும் பொழுது அது சொல்லவே வார்த்தை இல்லை ஒரு கவிதையை வாசிப்பதற்கும் அதன் ராகம் சங்கதிகளை சேர்த்துக் கேட்கும் பொழுது இந்தப் பாட்டுக்கு உயிர் தருவது நூற்றுக்கு 90 வீதம் இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை மாத்திரமே இளையராஜா மீது இருக்கின்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக கே ராஜன் ஜேம்ஸ் வசந்த் போன்றவர்கள் மற்றது வளையொலின் அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கும் அவதற்கு பிறந்தவர்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறார்கள் இப்பொழுது எத்தனை பேர் இளையராஜாவை வைத்துக்கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வலையொளி தனிமனிதன் தாக்குதல் அத்தனையும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் சினிமாவுக்காக எத்தனை அர்ப்பணிப்புகளை செய்திருக்கிறார் இசைஞானி எத்தனை உதவிகளை செய்திருக்கிறார்கள் இதைப் பற்றி பேசுவதற்கு எவனுக்கும் திராணி இருக்கிறதா கிடையாது இளையராஜாவை விமர்சிப்பவர்கள் கோழைகள் கோழைகள் கோழைகள் கோழைகள்
இளையராஜாவை புறக்கணிப்பவன் தமிழகத்தில் அதிக பெரும்பான்மையாக உள்ள அவர் சமூகத்தை சார்ந்தவனே அவரை சங்கி என்று ஒதிக்கி வைத்ததால்தான், அவர் சமூகத்தை சார்ந்தவனுக்கு திராவிட கும்பல், கி.வீரமணி திக. கும்பல் இவர்களின் சமூகத்துக்கு ஆதராவாக பேசுரமாதிரி நடித்தால் அந்த பேச்சை கேட்டு மணம் குளிர்ந்து கை தட்டி ரசிப்பான், அவர்கள் யார் யாரையெல்லாம் சங்கி என்று சொல்கிறார்களோ அவர்களை ஒதிக்கி விடுவார்கள், அப்படிதான் இளையராஜாவும், இதில் என்ன காமடி என்றால் இவரிடம் வம்பு பண்றவன் அனிருத் பாப்பான், sp சரண் பாப்பான், கலாநிதி மாறன் பாப்பாத்தி மகன், ரஜினி பாப்பாத்தி புருசன், திராவிட அரசியல் பண்ணும் திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கிருஷ்ணசாமி , கம்னிஸ்ட் யாருமே இளையராஜா பக்கம் இல்லை என்பதுதான் உண்மை, அவர்கள் எல்லாம் ஒடுக்கபட்டோர் என்று சிலரை ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களுக்கு ஆதரவா களத்தில் நிற்பது போல் பாவனை காட்டி திராவிட கும்பலிடம் சேர்ந்து ஒட்டு அரசியல் பண்ணி செல்வேந்தர்களாக இருக்கிறார்கள்,
இந்த சேனல் மூலமாக வெளிப்படையாக நான் சவால் விடுகிறேன்.எந்த ஒரு படத்தை வேண்டுமானாலும் இசை இல்லாமல் உங்களால் ஒரு கதையை ,பாடலை அரை மணிநேரம் தேட்டரில் ஓட்டுங்கள் ஒரு பார்வையாளர்கள் கூட இருப்பார்களா? ஆனால் இசை எந்த கதையும் இல்லாமல் எந்த பாடலும் இல்லாமல் மொழி கூட இல்லாமல் நாள் முழுதும் அனைவரையும் ஈர்க்கும்.ஒரு பறை போதும் ஒருமணிநேரம் பலரை ஈர்த்து வைக்கும்.ஒரு குழல் போதும் நாள் முழுதும் யாரையும் வசிகரிக்கும் அப்படி ஒரு கவியை, கதையை இசை இல்லாமல் இயக்கிக் காட்டுங்கள்.இங்கே இளையராஜா மீது நடக்கும் வார்த்தை போர் என்பது அவர் தமிழனாக இருப்பது அதிலும் குறிப்பாக ஆரியம் உண்டாக்கிய ஒடுக்கப்பட்ட ஜாதி வெறியே இவ்வளவு வன்மத்துக்கும் காரணம்.அவரை ஆரியமும் திராவிடமும் சிறுமைபடுத்தவே பார்க்கும் ஏற்கனவே பலமுறை படுத்தியுள்ளது.தமிழர்கள் நாங்கள் எந்த குடியில் பிறந்திருந்தாலும் அவரை தூக்கி கொண்டாடுவோம்.உலகில் முதலில் ஒலி பிறகே ஒளி.இங்கே ஒலி என்பது இசையாய் மலரும் ஒளி என்பது வடிவாய் இருக்கும்.இவ்விரண்டும் மேண்மையானது அதில் முதலிடம் பிடிப்பது இசையே!.
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த நிருபர்களில் மனசாட்சி உள்ளவர்கள் எவரும் இசைஞானியை வசை பாட மாட்டார்கள் என்றும் எங்கள் இசை அரசன் இசைஞானி மட்டுமே 🌹🌹🌹🌷🌷🌷💐💐💐
Most of the people don't understand what Illayaraja sir is asking. He is not asking money from a person who enjoys the music from many billion people all around the world. But, he is saying - If you make money out of his master piece then pay some money as they agree that they cannot give divine songs like him. And this is normal in most of the countries
கட்டடம் கட்டிய கொத்தனாருக்கு வீடு சொந்தமாகுமானு கேட்கும் அறிவு கொழுந்துகளுக்கு, வீடு கட்ட வரையப்படும் வரைபடம் கட்டட வரைபடக் கலைஞர்களுத் தான் சொந்தம், வீடு கட்ட கொத்தனார் வை, சிற்றாள் வை, கட்டியப்பின் பெயின்டர் வை, வீடு மட்டும் தான் உரிமையாளருக்கு சொந்தம், அது போல , படத்திற்கான இசை இசையமைத்த இசைக் கலைஞர்க்குத் தான் சொந்தம்? In another case, if anyone wants launch website, they can approach the software company and buy the website, but the website source code copyright remains with software company and not for anyone whoever buys the software??? Music is like source code, you give your requirements and buy the software, same software can be sold to any enterprise by that software company?
ஆயிரம் கதை சொன்னாலும் தயாரிப்பாளர் தான் உண்மையான உரிமையாளர்.எதிலும் பணம் முதலீடு இல்லாமல் எந்த வேலை நடக்கின்றது. சினிமாவில் பல கட்டங்கள் கதை திரைக்கதை வசனகர்த்தா இயக்குநர் கேமராமேன் லைட்பாய் டான்ஸ் மாஸ்டர் ஹீரோ ஹீரோயின் காமெடியன் இருந்தும் இசைக்கு மட்டும் முக்கியம் கொடுக்க முடியுமா. பாடல்வரிக ள் தான் முக்கியம் அதற்கு இசையமைத்தால் தான் பாடல் வெற்றி அடையும். பாடல்வரிகள் தான் மனதில் நிலைத்து நிற்கின்றன
முப்பது வயதுக்கு கீழ் இருக்கும் பத்திரிக்கையாளர் எவனுக்கும் இளையராஜா பற்றி தெரியாது. தெரியாதவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
Agreed 👍
நூற்றுக்கு நூறு உண்மை சார்
Illayaraja is music legend.
நாங்கள் வாழ்வதே இசைஞானிக்காக தான்
சத்தியமாக சகோ.
True Bro
நல்ல.அருமையானவிளக்கம்.நன்றி.
Ilayaraja one of the best music director in the world...
இசை ஞானி யை விமர்சனம் பன்னறவ பாவம் பன்னவன்
எந்த கண்டுபிடிப்புகள் அல்லது படைப்புகளின் நகல் உரிமை கண்டுபிடிப்பாளர் அல்லது படைப்பாளிக்கு செல்கிறது. எனவே, பதிப்புரிமை இசையின் சட்டத்தைப் பொறுத்தவரை (ஒரு இசைப் படைப்பு), இசையமைப்பாளர் பதிப்புரிமையின் முதல் உரிமையாளராக இருப்பார், தயாரிப்பாளர் அல்ல. தயாரிப்பாளர் தயாரிப்பிற்கு மட்டுமே நிதியளிக்கிறார், ஆனால் அசல் இசையமைப்பை உருவாக்குபவர் படைப்பாளி. வழக்கமாக ஒரு இசை ஸ்கோருக்கான இசை நகல் உரிமைகள் 70 ஆண்டுகள் நீடிக்கும், அதன் பிறகு அசல் படைப்பாளரால் புதுப்பிக்கப்படாவிட்டால் அது பொது களத்திற்குச் செல்லும். 1983 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கமகன்' திரைப்படத்தின் 'வா வா பக்கம் வா' பாடல் (41 வயதை எட்டியும் காலாவதி தேதியை எட்டவில்லை). ஆக, இளையராஜா சார் முதல் உரிமையாளர் காப்புரிமை பெற்றுள்ளார். Reporters are half-baked
Superb Respect.
@@muhamkrisharumarum4705 Thank you
ஜேம்ஸ் வசந்த் sun tv பெனாமி
சார் நீங்க ரொம்ப நேர்மையா பேசுறிங்க வாழ்த்துக்கள் இந்த முட்டாபசங்களுக்கிட்ட உங்க நேரத்தை வீனடிக்காதிங்க
ஏன் சார் இவன்கள்கிட்ட மன்னிப்பு கேட்டு உங்களை சிறுமைபடுத்தி கொள்கிறீர்கள் மீடியா நன்றிகள் அந்தளவுக்கு வொர்த் இல்லை
மீடியா பன்னிகள்
காலகட்டத்தில் தயாரிப்பாளர் டைரக்டர் முடிவு பண்ணுவது இசைஞானி இளையராஜா என்ற கடவுள்தானே
மீசை கவி பாரதி
இசை கவி இராசா
வசை கவி வைமுத்து
ராயல்டி கண்டிப்பா தர வேண்டும்,அது தான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை.
He is fighting for his rights.If possible is there court will tell his rights.why useless people also speaking irrespectively?. Can't understand the logic
Superb brother ❤
It is very Sadenning to observe extremely disrespectful remarks by some which am sure is out of ignorance about Isaignaani's legendary status, though I will call it reckless to the core. Eventually, people will realize their mistakes and repent for all their mischievous acts to put down the legendary musician in whatever manner possible, and our Isaignaani is bound to come out successful in due course with Almighty's Grace... People should remember one thing...No one can match the genius of Ilayaraja's musical accomplishments for decades, and he is undoubtedly the musician of the century, having touched the hearts of millions across the world through his music!!!!
பொடி சேர் மியூசிக் டைரக்டர் பின்னால் போவது எதுக்கு அப்ப முக்கிய மியூசிக் டைரக்டர்
இளையராஜா வை வைத்து பிழைத்தவர்கள் தான் ஏராளம். சங்கர் படத்துக்கு மட்டும் நல்ல இசை, பேரரசு என்றால் சாதாரணமா இருக்கும் என்று இன்று உள்ள இசையமைப்பாளர்கள் போல இல்லாமல்... ராஜா சார் எல்லாருக்கும் உலக தர இசையை வழங்குபவர்.
அவர் கேட்கும் ராய்லட்டி அவருக்குமட்டும் இல்லை, அவரின் குழுமத்தில் உள்ள அத்துணை கலைஞர்களுக்கும் தான்.
Super sir !
டேய் ஒரு கொத்தனரஉலக இசை நாயகனை ஒப்பிடும் அளவுக்கு நிருபர் அறிவு கேவலமானது
🙏🙏
இளையராஜா அவர்கள் தனது ராகத்திற்கு ராயல்டி கேட்பதாக இருந்தால் கோர்ட் சொல்வதைப் போல கவிஞர்களும் ராயல் கேட்கலாம் அந்தப் பாடல் காட்சியை படமாக்கினர் கேமராமேனும் ராயல்டி கேட்கலாம்
Raja sir ❤
❤❤❤
உழைப்பவர்க்கு ஓண்றுமில்லை காசு போட்டவனுககுதான் எல்லாம் என்ன அக்ரமம்
இவனுங்க பென்சனல்லாம் கட் பண்ணனும்
இந்த காலத்தில் மைக் எடுத்தவனெல்லாம் ஊடகவியலாளர் & நிருபர்… எல்லாம் காலக்கொடுமை… கேள்வி கேட்பதற்கு முன்பு கொஞ்சமாவது IPRS யை பற்றி படித்துவிட்டு வந்து கேள்வி கேளுங்கள்.. இசை மற்றும் பாடல் வரிகள் கற்பனையாக உருவாக்கப்படுகின்றன. தயாரிப்பாளர் அந்த இசையை அந்த படத்திற்கு மட்டுமே பயன்படுத்த உரிமை உண்டு. நானும் தான் காசு கொடுத்து அந்த படத்தை CD யில் வாங்கிவிட்டேன். அதற்காக நான் பிரதி எடுத்து வெளியில் விற்றால் சும்மா விடுவார்களா? அது போலத்தான்… காசு கொடுத்தேன் என்பதற்காக தயாரிப்பாளர்க்கு சொந்தமாகாது. கொஞ்சமாவது IPRS பற்றி தெரிந்து கொண்டு இசைஞானியை பற்றி கேள்வி & விமர்சனம் செய்யுங்கள். தற்குறிகள்…😂😂😂😂
once up on a time ilaiyaraja music is usuful for poor people hungry because that time was fame time.cannot eat properly three times and also no proper development in country.
காசு கொடுத்து வாங்கப்பட்ட பொருள் வாங்கியவருக்குதான் சொந்தம் அந்த பொருளை தயாரித்தவருக்கு இல்லை.
Oscar Award for you .
இளையராஜா ஒரு லெஜன்ட் அவரை விமர்சிப்பது தவறு
நல்ல சொல்லுங்க தமிழன் ைபத்தியகாரன் சைக்கோ
Raja ..panam ..raja thats ilaraja
Frog
மக்கள் மனதில் நடிகர் இருக்கின்றனர் அதனால் படத்தின் ராயல்டி கொடுக்கலாமா
Ilaiyaraja correct
யார் இந்த கேள்வி கேட்கும் பதர்
ஏமாந்தவர்கள் கொஞ்சம் விழிப்புணர்வுக்கு வந்துவிட்டால்.... மீண்டும் மீண்டும் அவதூறான... விமர்சனம் செய்யும் பலர். தமிழுக்கு இன்றும் ... உயிர் ஆத்மார்த்தமாக பயணங்கள் மேற்கொள்கின்றன என்றால்... அதற்கு இளையராஜாவும் முக்கிய ஓர் காரணம். மிகப்பெரிய ஆளுமைகளை ...
மரியாதை குறைவாக நடத்துவது.. தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்லவே.
பாடல்கள் என்றாலே அந்தத் டியூனை கேட்கும் பொழுது அந்த இசையை கேட்கும் பொழுது அந்த ராகத்தை கேட்கும்பொழுது பின்னணி படத்தின் இசையை கேட்கும் பொழுது அது சொல்லவே வார்த்தை இல்லை ஒரு கவிதையை வாசிப்பதற்கும் அதன் ராகம் சங்கதிகளை சேர்த்துக் கேட்கும் பொழுது இந்தப் பாட்டுக்கு உயிர் தருவது நூற்றுக்கு 90 வீதம் இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை மாத்திரமே இளையராஜா மீது இருக்கின்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக கே ராஜன் ஜேம்ஸ் வசந்த் போன்றவர்கள் மற்றது வளையொலின் அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கும் அவதற்கு பிறந்தவர்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறார்கள் இப்பொழுது எத்தனை பேர் இளையராஜாவை வைத்துக்கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வலையொளி தனிமனிதன் தாக்குதல் அத்தனையும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் சினிமாவுக்காக எத்தனை அர்ப்பணிப்புகளை செய்திருக்கிறார் இசைஞானி எத்தனை உதவிகளை செய்திருக்கிறார்கள் இதைப் பற்றி பேசுவதற்கு எவனுக்கும் திராணி இருக்கிறதா கிடையாது இளையராஜாவை விமர்சிப்பவர்கள் கோழைகள் கோழைகள் கோழைகள் கோழைகள்
இளையராஜாவை புறக்கணிப்பவன் தமிழகத்தில் அதிக பெரும்பான்மையாக உள்ள அவர் சமூகத்தை சார்ந்தவனே அவரை சங்கி என்று ஒதிக்கி வைத்ததால்தான், அவர் சமூகத்தை சார்ந்தவனுக்கு திராவிட கும்பல், கி.வீரமணி திக. கும்பல் இவர்களின் சமூகத்துக்கு ஆதராவாக பேசுரமாதிரி நடித்தால் அந்த பேச்சை கேட்டு மணம் குளிர்ந்து கை தட்டி ரசிப்பான், அவர்கள் யார் யாரையெல்லாம் சங்கி என்று சொல்கிறார்களோ அவர்களை ஒதிக்கி விடுவார்கள், அப்படிதான் இளையராஜாவும், இதில் என்ன காமடி என்றால் இவரிடம் வம்பு பண்றவன் அனிருத் பாப்பான், sp சரண் பாப்பான், கலாநிதி மாறன் பாப்பாத்தி மகன், ரஜினி பாப்பாத்தி புருசன், திராவிட அரசியல் பண்ணும் திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கிருஷ்ணசாமி , கம்னிஸ்ட் யாருமே இளையராஜா பக்கம் இல்லை என்பதுதான் உண்மை, அவர்கள் எல்லாம் ஒடுக்கபட்டோர் என்று சிலரை ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களுக்கு ஆதரவா களத்தில் நிற்பது போல் பாவனை காட்டி திராவிட கும்பலிடம் சேர்ந்து ஒட்டு அரசியல் பண்ணி செல்வேந்தர்களாக இருக்கிறார்கள்,
அப்படி சொல்லுங்க சகோதரரே.
இளையராஜா அவர்களை விமர்சிப்பவர்களை சும்மா விடவே கூடாது.இந்த பொழப்பு கெட்ட நாய்களை பேசவே விடக்கூடாது.
true 🎉
U great
இந்த சேனல் மூலமாக வெளிப்படையாக நான் சவால் விடுகிறேன்.எந்த ஒரு படத்தை வேண்டுமானாலும் இசை இல்லாமல் உங்களால் ஒரு கதையை ,பாடலை அரை மணிநேரம் தேட்டரில் ஓட்டுங்கள் ஒரு பார்வையாளர்கள் கூட இருப்பார்களா? ஆனால் இசை எந்த கதையும் இல்லாமல் எந்த பாடலும் இல்லாமல் மொழி கூட இல்லாமல் நாள் முழுதும் அனைவரையும் ஈர்க்கும்.ஒரு பறை போதும் ஒருமணிநேரம் பலரை ஈர்த்து வைக்கும்.ஒரு குழல் போதும் நாள் முழுதும் யாரையும் வசிகரிக்கும் அப்படி ஒரு கவியை, கதையை இசை இல்லாமல் இயக்கிக் காட்டுங்கள்.இங்கே இளையராஜா மீது நடக்கும் வார்த்தை போர் என்பது அவர் தமிழனாக இருப்பது அதிலும் குறிப்பாக ஆரியம் உண்டாக்கிய ஒடுக்கப்பட்ட ஜாதி வெறியே இவ்வளவு வன்மத்துக்கும் காரணம்.அவரை ஆரியமும் திராவிடமும் சிறுமைபடுத்தவே பார்க்கும் ஏற்கனவே பலமுறை படுத்தியுள்ளது.தமிழர்கள் நாங்கள் எந்த குடியில் பிறந்திருந்தாலும் அவரை தூக்கி கொண்டாடுவோம்.உலகில் முதலில் ஒலி பிறகே ஒளி.இங்கே ஒலி என்பது இசையாய் மலரும்
ஒளி என்பது வடிவாய் இருக்கும்.இவ்விரண்டும் மேண்மையானது அதில் முதலிடம் பிடிப்பது இசையே!.
அருமை அருமை
Semma… well said sago 🎉🎉🎉🎉
நிருபர் எல்லோரும் ஊம்பிகள் ஊம்பிகள் ஊம்பிகள் ஊம்பிகள்
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த நிருபர்களில் மனசாட்சி உள்ளவர்கள் எவரும் இசைஞானியை வசை பாட மாட்டார்கள் என்றும் எங்கள் இசை அரசன் இசைஞானி மட்டுமே 🌹🌹🌹🌷🌷🌷💐💐💐
வாழ்த்துக்கள் Sir. நன்றி.வாழ்க வளமுடன். நீங்க எதுவும் தப்பா பேசவில்லை
Long live இசை ஞானி
❤🎉🎉🎉.
Super star illayaraja sir 🎉🎉🎉
I agree, He is super stars of super star
.அருமையான பதில் நல்ல விளக்கம் மகா குருஜி வேங்கைகவி சுவாமிகள்
Raja sir living god for music..
The greatest raja sir...
இவரு அடுத்த படம் இளையராஜா
Media people simply making content about illaiyaraja Sir , pls stop insults Illaiyaraja Sir . He is living legend for our Tamil people
Unfit journalists,no basic knowledge
Ilayaraja is one of the greatest musician in world please don't irritate his private life
நிருபர் எல்லோரும் திராவிட ஊம்பிகள்... ஊடகவியலாளர் என்ற அறமும் அறிவும் இல்லை
நல்ல விளக்கம்
சரியான பதிலடி சகோ .வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
R
Your answer super sir congratulations 🎊
Super good explanation 💥
சிறப்பான பதில்
Pavam ilayaraja.muttaal makkal mathiyile
Most of the people don't understand what Illayaraja sir is asking. He is not asking money from a person who enjoys the music from many billion people all around the world.
But, he is saying - If you make money out of his master piece then pay some money as they agree that they cannot give divine songs like him. And this is normal in most of the countries
Rightly said
People should understand about
Copy right act
All journalists are dump
Super sir 🎉
Yes sir and thanks sir❤❤❤❤❤
கட்டடம் கட்டிய கொத்தனாருக்கு வீடு சொந்தமாகுமானு கேட்கும் அறிவு கொழுந்துகளுக்கு, வீடு கட்ட வரையப்படும் வரைபடம் கட்டட வரைபடக் கலைஞர்களுத் தான் சொந்தம், வீடு கட்ட கொத்தனார் வை, சிற்றாள் வை, கட்டியப்பின் பெயின்டர் வை, வீடு மட்டும்
தான் உரிமையாளருக்கு சொந்தம், அது போல , படத்திற்கான இசை இசையமைத்த இசைக் கலைஞர்க்குத் தான் சொந்தம்?
In another case, if anyone wants launch website, they can approach the software company and buy the website, but the website source code copyright remains with software company and not for anyone whoever buys the software???
Music is like source code, you give your requirements and buy the software, same software can be sold to any enterprise by that software company?
Super
True..
❤❤❤❤❤❤❤ mikka nandri sir❤❤❤❤❤
Train otra loca pilots soundham
Ilaiyaraja... rocks
சரி தானே
🙏🙏🙏
Flight otra pilots Flight ✈️ soundam
👌 இளையராஜாவிற்கு தான் அனைத்து உரிமைகளும் ! 🌷
"இசைக்கடவுள் இளையராஜா" !! 🙏
Excellent speech
ஆயிரம் கதை சொன்னாலும் தயாரிப்பாளர் தான் உண்மையான உரிமையாளர்.எதிலும் பணம் முதலீடு இல்லாமல் எந்த வேலை நடக்கின்றது. சினிமாவில் பல கட்டங்கள் கதை திரைக்கதை வசனகர்த்தா இயக்குநர் கேமராமேன் லைட்பாய் டான்ஸ் மாஸ்டர் ஹீரோ ஹீரோயின் காமெடியன் இருந்தும் இசைக்கு மட்டும் முக்கியம் கொடுக்க முடியுமா. பாடல்வரிக ள் தான் முக்கியம் அதற்கு இசையமைத்தால் தான் பாடல் வெற்றி அடையும். பாடல்வரிகள் தான் மனதில் நிலைத்து நிற்கின்றன
ஏ ஆர் ரஹ்மான் என்ன சொல்கிறார் என்றால் இசைஞானி க்கு காப்புரிமை தங்களுக்கு கிடைப்பது போல கிடைக்குமானால் தமிழ் நாட்டினை விலைக்கு வாங்க முடியும் என்று.
Dai waste
என்ன பேசி என்ன செய்ய...ஆணவம் தலைவிரித்து ஆடுது