Part 1-கர்ம நோய் தீர்க்கும் அமிர்தகடேஸ்வரர் ||2000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம் வெளிவந்த கதை
HTML-код
- Опубликовано: 26 сен 2023
- #siddhargal #livingsiddhars #tiruvannamalai #sathuragiri #sadhus #annamalayar #deepam
#திருவண்ணாமலை ரகசியம்
#thoppi #thoppiamma #சதுரகிரி
#girivalam கிரி #ஜீவசமாதி #livingsiddhars #அமிர்தகடேஸ்வரர்
அனுபம் பற்றிய வீடியோ.
Reach us: Sithanpokku786@gmail.com
Instagarm :
sithan_pokk...
Facebook page:
profile.php?...
தொடர்பிற்கு;
அமிர்தகடேஸ்வரர் ஆலய திருப்பணி சங்கம்
97898 28604
99406 50600
99403 39006
amirthakadeswarar500@gmail.com
Google map
maps.app.goo.gl/n4zB2oT5GUJfE...
🙏அமிர்தகடேஸ்வரர் அண்ணலே போற்றி!
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி!!🙏
நமது அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் பெருமானின் திருக்கற்றளி திருப்பணிக்கான பூமி பூஜை கடந்த 2022 ஆண்டு, ஜூன் மாதம் 6ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மை மற்றும் அப்பனின் சன்னதிகளுக்கான அடித்தளம் அமைக்கும் பணி அவனருளால் நடைபெற்று சிறப்பாக நிறைவடைந்தது.
அடித்தளப்பணிகள் முழுமையடைந்த நிலையில், அடுத்த முக்கியகட்டமான அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் சன்னதி அமைப்பதற்கு தேவைப்படும் நிதியின்மையினால், பணிகளை தொடர்வதில் சுணக்கம் ஏற்பட்டது.
நமது ஸ்தபதி ஐயா அவர்கள் கற்றளித்
திருப்பணியைப்பற்றி குறிப்படும்போது கல்பணி என்பது யானையைக் கட்டி இழுப்பதற்குச் சமம் என்று குறிப்பிடுவார்.
யானையானது அசைந்து சாப்பிடும் எனவும்,
கல்வேலையென்பது அசையாமல் சாப்பிடும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அருள்மிகு அமிர்தகடேஸ்வரரின் அளவற்ற அருட்கருணையினாலும், அடியார்ப்பெருமக்களின் கருணைகூர்ந்த மிகப்பெரும் உதவிகளினாலும், சிறுகச்சிறுகச் சேர்ந்த நிதியினைக்கொண்டு, அப்பனின் சன்னதி அமைப்பதற்குத் தேவைப்படும் 3110 கன அடி வரிகற்களில், சுமார் 1200 கன அடி கற்கள் ராசிபுரத்திலிருந்து தருவிக்கப்பட்ட நிலையில், இறைப்பரம்பொருளின் உத்தரவின்படி, கையிலுள்ள குறைந்தளவு நிதி ஆதாரங்களைக் கொண்டு, சிறிய அளவில் பணியினை துவங்க, கடந்த ஞாயிறு, 17.09.2023 அன்று கற்றளி வேலைகளை துவங்குவதற்காக ஸ்தபதி ஐயா அவர்களால் பூஜை போடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
கல்வேலை செய்யும் ஊழியர்களுக்கு
வேண்டிய அடிப்படைத்தேவைகளுக்கான பணிகள், ஆலயச் சார்பில் தற்போது நடைபெற்று வருகிறது. அப்பணிகள் நிறைவடைந்தபின், இந்த வார இறுதியில்,
கற்றளிப் பணிக்கு தேவைப்படும் மேலும் சில ஊழியர்கள் செட்டிநாட்டிலிருந்து வருகைதர உள்ளனர்.
இம்மாபெரும் திருக்கற்றளி திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு, நமது ஆலய அடியார்ப்பெருமக்களின் அளவற்ற, கருணைகூர்ந்த உதவிகளே காரணம். ஆலயத்தின் சார்பில் அனைவருக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகளை சமர்ப்பிற்க்கிறோம்.
மேலும், பக்தப் பெருமக்கள் அனைவரும் தொடர்ந்து நமது திருக்கற்றளி திருப்பணி பற்றிய தகவல்களை தங்களது உற்றார், உறவினர்களிடம் தெரியப்படுத்தி, பணிகள் சுணக்கமின்றி நடைபெற தேவையான உதவிகளைப் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் விண்ணப்பிக்கின்றோம்.
மிக்க நன்றி 🙏
வாழ்க வளமுடன் 🙏
சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், அது நமது தலையெழுத்தையே மாற்றவல்லது
திருச்சிற்றம்பலம் 🙏
Om nama sivaya
Om namashivaya
சிவ சிவ🙏 மிகச் சிறப்பு ஐயா🙏
அமிர்தகடேஸ்வரர் அண்ணலே போற்றி! அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி!!🙏
ஓம் நமசிவாய
Om namah shivaya 🙏
ஓம் நமசிவாய
🙏💐🙏
ஓம் நமசிவாய
நம: பார்வதீ பதயே! ஹர ஹர மகாதேவா!!.
🙏🙏🙏🙏🙏
எம்பெருமானின் அளவில்லா பெருங்கருணையினால் ஆட்கொள்ளப்பட்ட அடியேன்...
நாயிற் கடையாய் கிடந்த என்னையும் ஆட்கொண்டு அருள் செய்த வள்ளல் பெருமான் அமிர்தகடேஸ்வரர்...
🙏🙏🙏🙏🙏
சிவ சிவ
மிகவும் அற்புதமான பதிவு.
வாழ்த்தி வணங்குகிறேன் தாங்கள் திருப்பதாம்.
🦚🦚🦚🦚🦚
ஓம் நமசிவாய
ஓம்நமசிவாய
ஓம் நமசிவாய
🙏 om nama shivaya Appa porti 🙏
ஓம் நமசிவாய
🙏🌺சிவ சிவ🙏🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய