முக்தார் என்னமோ நினைத்தேன்.சூப்பர் திருடனாய் பார்த்து திருந்த விட்டாள் திருட்டை ஒழிக்க முடியாது.பங்காரு நாய் கடவுள் என்றால் அங்கே இருக்கும் அம்மன் யாரு . நான் தான் கடவுள் என்று சொல்லும் பங்காரு அடிகளார் சுனாமி வந்தப்ப எங்கே போனான் கோரானா வந்தப்ப ஏன் ஒழிந்து கொண்டான்
😂 முக்தர் நீங்க பேசும்போது தோழர் சங்கதமிழன் அவர்களுக்கு சிரிப்பு வருது அதைவிட பங்காரு அடிகளார் அவர்களை கிழித்து தொங்கவிட வாய்வருது ஆனால் 😅 தன் கோவத்தை அடக்கி கொண்டு அமைதியாக இருக்கார்😂
தயவு செய்து நீங்கள் போடுங்கள் நான் ஒரு இஸ்லாமியராக சொல்கிறேன் கல்லறையை வைத்து வியாபாரம் செய்யும் அயோக்கியர்கள் பற்றி நீங்கள் பதிவு போடுங்கள் முக்தார் ஒரு இஸ்லாமியர் அவர் போடமாட்டார் நீ போடுங்க தப்புனு உங்களுக்கு தெரியுதுல அது என்ன மதமா இருந்தால் என்ன உண்மையை யாரும் சொல்லலாம் அதை நீங்கள் தொடங்கி வையுங்கள்.
கடவுள் பெயரால் ஏமாற்றி வாங்கினாலும் பல காலேஜ்களை கட்டி அதன் மூலம் படிப்பறிவை தந்ததாலும், சாதிய பாகுபாடின்றி, பாலின பாகுபாடின்றி படிப்பறிவு தந்ததாலும், பல கோவில்களை கட்டி அடுத்தவரிடம் ஒப்படைத்து வேடிக்கை பார்க்காததாலும் அவர் உயர்ந்து நிற்கிறார்.
அண்ணன் சங்கத்தமிழன் அவர்கள் தெளிவாக சொல்கிறார்... பங்காரு அடிகளார் பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே எங்கள் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் அங்கு சென்றார் என்று இதை விட என்ன விளக்கம் வேண்டும் பதில் வேண்டும்...சங்கத்தமிழன்💙
என்னங்க ஒருபக்கம் கடவுள் இல்ல. மூட பழக்கம். அப்புறம் பங்காரு பெண்களை கருவறைக்குள் அனுமதித்தார் அதனால் எங்கள் தலைவர் கோவிலுக்குள் சென்றார் (கடவுள் மறுப்பு ஆனா கோவிலுக்குள் செல்வோம் - ஜாதிய வேற்றுமைகள் உயர்வு தாழ்வு எதிர்ப்பு ஆனா தலை வருக்கு பரிவட்டம் கட்டினா ஏதுப்போம்). இப்படி முன்னுக்கு பின் முரணாக செயல் படுபவர் தலைவரா? இது பொய் அல்லவா?
நெறியாளர் இந்தக் கேள்வி தமிழக முதலமைச்சரிடம் கேட்க முடியுமா இல்லை அவரது மகன் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்க முடியுமா இல்லை எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்க முடியுமா
இந்து மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் பங்காரு அடிகளாரை முக்தர் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் முக்தர் உடைய மதத்தில் எவ்வளவு குற்றங்கள் நடப்பது என்பதை வெளிப்படையாக பேச வேண்டும்
மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும்
பங்காரு அடிகளார் தான் கடவுள் என்று சொன்னது கிடையாது. ஆதிபராசக்தி என்ற ஒரு பெண் சித்தரின் வழிகாட்டுதலில் தன்னை மனதளவில் உயர்த்தி கொண்டு அதன் மூலமாக உண்மையான ஆன்மிகத்தை அனைத்து மக்களுக்கும் அவர்களின் அறிவுக்கு ஏற்றவாறு புகட்டினார். அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பாதபூஜையை கட்டாயபடுத்தவில்லை, விரும்பியவர்கள் செய்யலாம். காலில் விழுவது என்பது அளவு கடந்த மரியாதை மனிதன் கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தி பெற்றிருந்தது இதன் ஊடே பக்தர்களை மனிதாபிமானத்துடன் நடத்தியது இவை எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். கல்லூரி மருத்துவமனை இவை அனைத்தும் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. தீண்டதகாதவர்கள், தீட்டு,ஈன மொழி என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு ஒரு சமூகத்தை சார்ந்தவன் ஆளுமை செலுத்தி கொண்டிருந்த பொழுது, தமிழிலே அர்ச்சனை, கருவறைக்குள் ஆண் பெண் அனைத்து வகுப்பினரும் சென்று தரிசிப்பது பூஜை செய்யும் வழிமுறையை நடைமுறை படுத்தியது இவையெல்லாம் ஆன்மீகம் என்ற பெயரில் கோயிலுக்குள் பாகுபாட்டை கடைபிடித்த முட்டாள்களுக்கு கொடுத்த சம்மட்டி அடியாகும். மக்களிடம் இருந்து தெய்வ வழிபாட்டை அவ்வளவு எளிதாக அகற்ற முடியாது ஆனால் அதனை மனிதநேயத்தொடும் முழுஅக்கறையுடன் ஒரு ஆன்மீக தலைவர் கொண்டு செல்லலாம் என்பதற்கு அடிகளார் ஒருஉதாரணம்.
வணக்கம் அய்யா, தன்னை கடவுள் என்று சொல்லும் நபர்கள் பணம் கொடுத்தாலும் தங்களை சூத்திரகள் தொட முடியுமா. ஆனால் பங்காரு அடிகளார் அவ்வாறு செய்தாரா? ஏழைகளுக்கு ஏழை பெண்களுக்கு என்ன செய்தார்? மிகவும் சரியான ஞாயமான வினா. நன்றி.
அருமை...... அருமையான கேள்வி...... கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிட்டது சகோ.... கோவையில் உள்ள ஈஷாவும் இதுபோல் ஓன்று தான்.....
BJP oda shadow la antha jakki naai irukkaan... Ellaathayum antha Eesan paathutu than irukkaan... Thakka Thandanai kidaikum
இந்தியாவே தீவிரவாதிகளின் கூடாரமாகி விட்டது.. அதை கேட்க எவனும் இல்லை. குண்டு வைப்பது கடலை மிட்டாய் ஒடைப்பது போல மாறிவிட்டது
சூப்பர் கேள்வி 🙏🙏🙏
அருமையான கேள்வி, பதில் தான் கிடைக்கவில்லை
செம போடு எங்க அண்ணன் சங்கத்தமிழன் அவர்களே திணறி விட்டார் அண்ணன் முக்தார் அவர்கள் சரியான கேள்வி கனைகளை தொகுத்தமைக்கு வாழ்த்துக்கள் 👍
முக்தார் என்னமோ நினைத்தேன்.சூப்பர் திருடனாய் பார்த்து திருந்த விட்டாள் திருட்டை ஒழிக்க முடியாது.பங்காரு நாய் கடவுள் என்றால் அங்கே இருக்கும் அம்மன் யாரு . நான் தான் கடவுள் என்று சொல்லும் பங்காரு அடிகளார் சுனாமி வந்தப்ப எங்கே போனான் கோரானா வந்தப்ப ஏன் ஒழிந்து கொண்டான்
😂 முக்தர் நீங்க பேசும்போது தோழர் சங்கதமிழன் அவர்களுக்கு சிரிப்பு வருது அதைவிட பங்காரு அடிகளார் அவர்களை கிழித்து தொங்கவிட வாய்வருது ஆனால் 😅 தன் கோவத்தை அடக்கி கொண்டு அமைதியாக இருக்கார்😂
, 😊❤😊
❤சங்கத்தமிழன் சங்கை பிடித்தது போல் இருந்தது கேள்விகள் அனைத்தும்❤
உண்மை தான்
But he handled so well! Sangha thamizhan said it honestly
அருமையான கேள்விகள் பதில்களும் மிகச் சிறப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு சங்கத்தமிழன் கூறியுள்ளதற்கு மிக்க நன்றி
கொள்கைக்கு முரண்பாடாக கட்சியில இருக்கராங்க
முக்தார் அவர்களே நாகூர் தர்ஹா வில் நடக்கும் அதர்மத்தை பற்றி வீடியோ போடவும் திராணி இருந்தால்
தயவு செய்து நீங்கள் போடுங்கள் நான் ஒரு இஸ்லாமியராக சொல்கிறேன் கல்லறையை வைத்து வியாபாரம் செய்யும் அயோக்கியர்கள் பற்றி நீங்கள் பதிவு போடுங்கள் முக்தார் ஒரு இஸ்லாமியர் அவர் போடமாட்டார் நீ போடுங்க தப்புனு உங்களுக்கு தெரியுதுல அது என்ன மதமா இருந்தால் என்ன உண்மையை யாரும் சொல்லலாம் அதை நீங்கள் தொடங்கி வையுங்கள்.
சரியான கேள்வி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இதைசெய் முக்தார்
கடவுள் பெயரால் ஏமாற்றி வாங்கினாலும் பல காலேஜ்களை கட்டி அதன் மூலம் படிப்பறிவை தந்ததாலும், சாதிய பாகுபாடின்றி, பாலின பாகுபாடின்றி படிப்பறிவு தந்ததாலும், பல கோவில்களை கட்டி அடுத்தவரிடம் ஒப்படைத்து வேடிக்கை பார்க்காததாலும் அவர் உயர்ந்து நிற்கிறார்.
Brother islam muraipadi darrga yenbathe thavaru. Ange pogira islamiyargale purithal illamal saigirargal. So yelaraium keja mudiyathu.
அருமையான கேள்வி கேட்டீர்கள் முக்தார் அண்ணா 🤝🤝🤝🤝
செருபடி கேள்வி ... வாழ்த்துகள் முக்தார்
ஐயா பங்காரு அடிகளார் பையன் செந்தில் உடன் நேர்காணல் நடத்துங்க.....
ஏன் வேல வெட்டி இல்லையா
Varamatan
ஐயா உங்களின் பேட்டிஎனக்கு மிகவும் பிடிக்கும் பொதுவானவர் நீங்கள்
எங்கள் தெய்வம் ஓம்சக்தி.நாங்கள் கும்பிடுவது ஓம்சக்தி அம்மாவை.
முக்தார் அவர்களே வாழ்த்துகள் ..மக்கள் தலைவர் திருமா என்று நம் நாட்டின் மக்கள் தலைவர் என்று சொன்னதுக்கு..🤝
இதே போல மற்ற மதத்தையும் மத தலைவர்களையும் பற்றி திராவிட கட்சியை சேர்ந்த வர்களிடம் நேர் காணல் செய்தால் நன்றாக இருக்கும்.
உண்மை குற்றவாளி யாரும் அவர் கிறிஸ்தவர் இஸ்லாம் இந்து யாராக இருந்தாலும் சரி
பண்ணமாட்டானுங்க
Supar
தங்க தமிழன் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
Excellent session ❤❤❤
தீவிர வதிகளுக்கு ஒரே சந்தோசம் 😂😂😂
❤❤❤❤❤❤❤❤😊😊😊😅❤4
பங்கம்
யார்ட்டயோ கேக்க வேண்டிய கேள்விகள்லாம் அப்படியே இருக்கு.
முதல்வர்ட்ட கேக்க முடியுமா? முக்தார் அவர்களே.
ஐயா மிகவும் சரியான கேள்வி இவர்கள்அனைவரும் ஓட்டுபிச்சை எடுப்பவர்கள்
திருமாவளவன் குல்லா போட்டு கஞ்சி குடிப்பது மட்டும் மூடநம்பிக்கை இல்லையா?? முக்தர் ஏன் இத மட்டும் கேட்கல??
மூட நம்பிக்கையையும், பகுத்தறிவையும், சல்லடை போட்டு தேடினால் ஏது? மூட நம்பிக்கை என்பது புலப்படும் !
Brother thalaikum kalukum mudichu podathinga, muhammed nabi avargal than kadavuk yendru sollalavillai than kallai kazuva solla villai. Avar thannai kadvilin thuthar yendruthan sonnar, kannumu theriyatha unseen power than kadavul yendrar. Anguvanthu ninnu kani kudipathu ondrum thavarillai thambi.
Ninnu kanji kudikirthu thavaru illai.
@@fasilkaatan4437கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே பண்ணாடை 😭😭😭
Useless fellow6
தரமான கேள்விகளை கேட்ட முப்பதுக்கு வாழ்த்துக்கள்
இந்த கேள்விகளை ஸ்டாலினிடம் கேட்க முடியுமா 😡
பங்காரு அடிக்காளருக்கு அரசு மரியாதையுடன் ஊர்வலம் ஏன் 😡😡
Appa coimbatore samyarku pm yan selaiyai theranthu vaithur athum shulluya
@@vinobakandasamy4419 vote
மோடியை முதலில் பத்திரிகையாளரை சந்திக்கச் சொல் பார்ப்போம்🎉😂😂😂😂😅
Y ?
சிபிஐ RAID CASES இருக்கே எப்டி அரசு மரியாதை?? வேடிக்கை இது வேடிக்கை... இதுதான் வாடிக்கை..
டிராவிட மாடல் ??
தலைவர் திருமாவளவன் தளபதி சங்கத் தமிழன் கருத்து உண்மை❤
அவனே ஒரு வெத்து வேட்டு. இவன் ஒரு டுபாக்கூர் அல்லக்கை 🐕🐕🐕
மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை இது கண்டிப்பாக தொடரும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Nenga entha kadavula soldringa therinjikalama bro Hindu Christian Muslim yara soldringa
Superrr Speech AND Superrr Interview
அண்ணன் சங்கத்தமிழன் அவர்கள் தெளிவாக சொல்கிறார்... பங்காரு அடிகளார் பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே எங்கள் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் அங்கு சென்றார் என்று இதை விட என்ன விளக்கம் வேண்டும் பதில் வேண்டும்...சங்கத்தமிழன்💙
என்னங்க ஒருபக்கம் கடவுள் இல்ல. மூட பழக்கம். அப்புறம் பங்காரு பெண்களை கருவறைக்குள் அனுமதித்தார் அதனால் எங்கள் தலைவர் கோவிலுக்குள் சென்றார் (கடவுள் மறுப்பு ஆனா கோவிலுக்குள் செல்வோம் - ஜாதிய வேற்றுமைகள் உயர்வு தாழ்வு எதிர்ப்பு ஆனா தலை வருக்கு பரிவட்டம் கட்டினா ஏதுப்போம்).
இப்படி முன்னுக்கு பின் முரணாக செயல் படுபவர் தலைவரா? இது பொய் அல்லவா?
Super Mr muktar. They way you conducting the interview is hats off
Super muthar ❤
Nethi adi.super super❤
இந்த கேள்வியை அணைத்து தலைவர் பதில்கள் செல்லவும் அணல்பதில்.கீடையது
முக்தாரின் கேள்விகள் அருமை.
இந்த மக்களுக்கான அறிவு
எங்கே
அந்த மனிதருடைய காலை ஏன் களுவவேண்டும்
தப்பு நம்ம மீது
முட்டாள் முட்டாள்
தப்புநம்மமீது
நெறியாளர் இந்தக் கேள்வி தமிழக முதலமைச்சரிடம் கேட்க முடியுமா இல்லை அவரது மகன் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்க முடியுமா இல்லை எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்க முடியுமா
சூப்பர்.
கட்சிகாரர்கள் அனைவரும் ஓட்டுக்காக தான் சென்றார்கள்
ஒட்டு
பணம்
முக்தார் அவர்களே.SUPPER
Super
நெறியாளருக்கு என் பாராட்டுக்கள் 💐
Best interview ❤😂
ஆடு சிக்கிருச்சி. இனிவரும் காலங்களில். பொரியார். உருட்டுக்கள். அனைவரும். கோவில் கோவில்லாக. உருன்டு.வழிபாடு நடத்தும் காலம் வரும்
எங்கள் அண்ணன் சங்க தமிழன் எழுச்சி தமிழரின் தம்பி எப்போவும் உண்மையத்தான் பேசுவார்
❤
ஒருவர் இறந்த பின்.. அவரைப் பற்றி பேசுவது மனித மாண்பு இல்லை.....
"கடவுள் என்று சொல்ல... செத்thuttaana??.
S U U U U UPER ...questions sir..👏
Hi sir your spetch very nice Mr.mukthar sir excellent
உண்பவரும் உடுத்துபவரும் இறைவனாக முடியாது ஓரு மா மனிதாராகலாம்
ஆமா தீவிர வாதியாகவும் ஆகலாம். தவறில்லை
இரண்டாம் தர அரசியல்வாதி நெறியாளர்
அண்ணன் சங்கத் தமிழன் அருமை
முக்தார் அண்ணா வாழ்த்துக்கள்💐💐💐 ஒரு கேள்வி அண்ணா
இந்து மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் பங்காரு அடிகளாரை முக்தர் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் முக்தர் உடைய மதத்தில் எவ்வளவு குற்றங்கள் நடப்பது என்பதை வெளிப்படையாக பேச வேண்டும்
அதையெல்லாம் சொல்ல மாட்டாங்க . சொன்னா அவ்வளவுதான். ஆனால் இந்து மதத்தில் சகிப்புத்தன்மை இருப்பதால் தைரியமா பேசுவாங்க
இந்து மதம்?? யார் yetrukkondathu?
வேடிக்கை??
மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும்
Superb
ஒருமதத்தை சார்ந்தவர்கள் மற்ற மதத்தை சார்ந்தவர்களைப் பற்றி குறைகூறுவது சரியா.சட்டத்தில் இடம் உள்ளதா. ..சங்கத்தமிழன் 👌💪
Speak all facts .
Arumaiyana kelvigal👌🏻👏🏼👏🏼👏🏼
Super kelvi muktar
எங்க சங்கதமிழன் சிங்கதமிழன் வாழ்க முக்தார் அவர்களே உங்களால் சிங்கதமிழனே மடக்கமுடியாது
😂😂😂
❤❤❤
👍🏻👍🏻
Super thaliva🎉🎉🎉🎉.. Christian pathi pesuinga
அண்ணன் முக்தார் ரசிகன் 🔥
Super Mr muththar👌👌👌🤝🤝🤝
super speach sangathamilan sir
ஹிந்து மதத்தையும் இந்து சாமியும் வளர்க்கக்கூடிய அனைவருமே தெய்வம் தெய்வம் தெய்வம் தெய்வம் தெய்வம் தெய்வமே தெய்வமே
💚💚
Arumai arumai
பாதிரியார் அசரப் போன்ற வர்களை பற்றி விவாதம் செய்தால் நன்றாக இருக்கும்
வாண்டெட் ஆ போயி மாட்டறானுங்களே....நல்ல வேளை நம்மள கூப்டல.....திருமா மைண்ட் வாய்ஸ்...
🔥🔥🔥🔥🔥
பங்காரு அடிகளார் தான் கடவுள் என்று சொன்னது கிடையாது. ஆதிபராசக்தி என்ற ஒரு பெண் சித்தரின் வழிகாட்டுதலில் தன்னை மனதளவில் உயர்த்தி கொண்டு அதன் மூலமாக உண்மையான ஆன்மிகத்தை அனைத்து மக்களுக்கும் அவர்களின் அறிவுக்கு ஏற்றவாறு புகட்டினார். அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பாதபூஜையை கட்டாயபடுத்தவில்லை, விரும்பியவர்கள் செய்யலாம். காலில் விழுவது என்பது அளவு கடந்த மரியாதை மனிதன் கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தி பெற்றிருந்தது இதன் ஊடே பக்தர்களை மனிதாபிமானத்துடன் நடத்தியது இவை எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். கல்லூரி மருத்துவமனை இவை அனைத்தும் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. தீண்டதகாதவர்கள், தீட்டு,ஈன மொழி என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு ஒரு சமூகத்தை சார்ந்தவன் ஆளுமை செலுத்தி கொண்டிருந்த பொழுது, தமிழிலே அர்ச்சனை, கருவறைக்குள் ஆண் பெண் அனைத்து வகுப்பினரும் சென்று தரிசிப்பது பூஜை செய்யும் வழிமுறையை நடைமுறை படுத்தியது இவையெல்லாம் ஆன்மீகம் என்ற பெயரில் கோயிலுக்குள் பாகுபாட்டை கடைபிடித்த முட்டாள்களுக்கு கொடுத்த சம்மட்டி அடியாகும். மக்களிடம் இருந்து தெய்வ வழிபாட்டை அவ்வளவு எளிதாக அகற்ற முடியாது ஆனால் அதனை மனிதநேயத்தொடும் முழுஅக்கறையுடன் ஒரு ஆன்மீக தலைவர் கொண்டு செல்லலாம் என்பதற்கு அடிகளார் ஒருஉதாரணம்.
அண்ணன் சங்கத் தமிழன் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை
Excellant,interviewdonebymukthar
பணம் எப்போதும் எங்கும் ஜெயிக்கும்
முக்தார் பாய் 👍👌
முக்தார் முஸ்லீம் மதத்தில் ஜாதி இருக்கா இல்லையா
பள்ளிவாசலில் பெண்களை அனுமதிக்கிறார்களா
மேல்மருவத்தூர் வியாபாரி , ஜக்கி ,பால் தினகரன் , நித்தி லாம் கடைந்தெடுத்த யோக்கியர்கள்😂😂😂😂
பெரியார், திமுக, வளவன் கொளவன் எல்லாம் பொறுக்கிகள்
காட்டமாக கேள்விகள். வாழ்த்துக்கள்.
பரசக்திபடத்தின் வசனம்
போள்இருக்கிரது
All right said
வணக்கம் அய்யா,
தன்னை கடவுள் என்று சொல்லும் நபர்கள் பணம் கொடுத்தாலும் தங்களை சூத்திரகள் தொட முடியுமா.
ஆனால் பங்காரு அடிகளார் அவ்வாறு செய்தாரா?
ஏழைகளுக்கு ஏழை பெண்களுக்கு என்ன செய்தார்? மிகவும் சரியான ஞாயமான வினா.
நன்றி.
அண்ணன் சங்கத் தமிழன் நேர்மையான நேருக்கு நேர்
👌👌👌👌👌
Bangaru adigalar TK Aiya
good question
திருமாவளவன் போன்ற கட்சி நடத்துபவர்கள் அம்பேத்கர் பெரியார் போன்றவர்களை பற்றி பேசாம்மாள் கட்சி நடத்துங்கள்... பார்ப்போம்...
தனிப்பட்ட வாழ்க்கையில எப்படிப்பட்டவர்-ன்னு தெரியலை. ஆனா வெறும் பேச்சை மட்டும் கேட்டால், உடல்மொழியை பார்த்தால்… நல்ல மனுஷனா தெரியுறாரு. சங்கத்தமிழன். 💐
FineAktherSirTks
முத்தார் சூப்பர்
Ellam videolayum earth illama noise varuthu... atha konjam fix pannunga please...
Semma semma semma Kalakkal bro by both 🌺🥀🌹👌👌👌👍👍👍👍
It's true not lie 🌺🥀🌹👌👌👌👍👍👍
சங்கத்தமிழன் வேறலெவல்❤ 😂
Veerapagu how are you
இன்னும் இன்டெர்வியூ நேரத்தை அதிகப்படுத்துங்க
👌👌👌🌹🌹🌹
Awesome Mukthar 🎉🎉🎉
He has Vijaykanth's voice 😊
அண்ணன் சங்கத் தமிழன் கருத்து நெருப்பு 🎉🎉🎉
Suuuuuuuuper baaa Akthar
முக்தார் நேர்காணலில் அருமயான நேர்காணல் இது மட்டுமே நடுநிலை என்றால் இப்படி இருக்கனும்
மருவத்தூரில் சாதி பார்ப்பதில்லை...
மருவத்தூர் கடவுள் இந்து கடவுள் இல்லை...
தமிழர்களின் தாய் வழி கடவுள்.
Veerabaagu reaction ultimate 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅