@@meyyarsrinithi8611 நன்றி நண்பா! இப்படி சோஷியல் மீடியா பதிவுகளில் கீழ்த்தரமாக பேசுங்கள், நடந்துக் கொள்ளுங்கள் அது உங்கள் விருப்பம் ஆனால் தளபதி பெயரை குறிப்பிட வேண்டாம் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது.... ஆனால் ஒரு pubilc போஸ்ட் இல் வந்து பெண்களை கொச்சை படுத்தும் வகையில் வார்த்தைகளை பேசும் உங்களை போன்ற கேடுகெட்ட கீழ்தரமான ஆட்கள் திரு.விஜய் அவர்களுக்கு ரசிகனாக இருப்பது அவமானமாக இருக்கிறது... என்ன செய்வது, மரியாதை, நல்ல குணங்கள், எல்லாம் பிறப்பிலேயே வர வேண்டும், இல்லாவிட்டால் அம்மா வளர்ப்பில் வர வேண்டும், ஆனால் உங்களுக்கு இவை இரண்டுமே இல்லை என்று தெரிகிறது...( நீங்கள் பேசியதை விட,அதிகமாக என்னாலும் பேச முடியும் ஆனால் என்ன செய்வது எங்கள் வீட்டில் என்னை அப்படி அநாகரிகமாக வளர்க்கவில்லை!!!) அடுத்த ஜென்மத்திலாவது இவை இரண்டும் பெற்று அறிவோடு வாழ எனது வாழ்த்துக்கள் 💐
நாடோடி பாட்டுக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடல் வனமெல்லாம் செண்பகப்பூ. இளையராஜா இசையமைப்பில் S.P.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல். கார்த்திக், சார்லி, சின்ன ஜெயந்தி, தியாகு, M.N.நம்பியார் அனைவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இப்பாடலில் வரிகள் முடியும் போது பூ என்று முடிவது தான் இப்பாடலின் சிறப்பு.
Aama....English ippo tamil languge ah adichi gaali panniduchi...tamilans Hindus ah irukkum Tamil literature la top ....yeppo dravidans ah maari dumialans aanagalo appove Tamil gaaali
இது போன்ற பாடல்கள் இளையராஜா அவர்களால் மட்டுமே இசை அமைக்க முடியும். எனது சின்ன வயதில் அதிக அளவில் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த வாழ்கையும் இனி வாராது . இது போன்ற பாடல்கள் இனி வாராது. அற்புதமான வாழ்கையும் போயாச்சு . பாடல்களும் போயாச்சு. 😭😭😭
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் 2வது படிக்கும் போது முத்துலட்சுமி டீச்சர்ட்ட அடி வாங்கினது தான் ஞாபகம் வரும்..(எல்லாரையும் பாட்டு பாடி டீச்சர் ஆடசொன்னதுக்கு நா இந்த பாடலுக்கு ஆடினேன் ஆடவே தெரியல அதனால அடிச்சாங்க)
நவரசநாயகனின் ஒவ்வொரு அசைவுகள் பார்த்து பார்த்து ரசித்தவர்கள நம் தமிழ்நாடு மக்கள் பெண்கள் இன்னும் வயது ஆனால் என்று பார்த்து ரசிப்பார்கள் அந்த காலத்தில் பத்து ரூபாய் சினிமா தான் நடக்கும் பயணம் தான் வரும் போது கரும்பு சாரு பருத்தி பால் ஜிகர்தண்டா இப்படி தான் வாழ்க்கை சினிமா தான் வாழ்க்கை நேரம் இருந்தால் தியேட்டர் வாசலில் கியூ நின்று எவ்வளவு ரசித்து படம் பார்ப்பார்கள் மதுரை வாழ் மக்கள் தியேட்டர் பெயர்கள் சினிப்பிரியா சுகப்பிரியா மினிப்பிரியா அமிர்தம் சிந்தாமணி நியூ சினிமா அபிராமி தியேட்டர் இன்னும் நிறைய நடனா நாட்டியா நர்த்தனா மற்றும் ஷா தியேட்டர் இன்னும் மீனாட்சி தியேட்டர் இன்னும் நிறைய அதெல்லாம் கவலை என்றால் என்னவென்று தெரியாத காலம் இப்போது நமக்கு எல்லாம் கவலை யாகி விட்டது இந்த பாடலின் மூலமாக நிம்மதி கிடைக்கும்
பாடலில் ஒவ்வொரு வரியிலும் பூ பூ என்று வரும் அது போல கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு இது எல்லாம் இந்த பாட்டின் உயரிய வரிகள் நல்ல motivation song super super 👍
வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு நாமெல்லாம் தெய்வ படைப்பு வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ ஆத்தோரம் பூங்கரும்பு காத்திருக்கும் சிறு எறும்பு அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ பூத்திருக்கு தாமரப்பூ பொன்னிறத்து காஞ்சறம்பூ புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு எப்போதும் மாராப்பு எடுப்பான பூந்தோப்பு என்ன என்ன எங்கும் தித்திப்பு..பு... ஒட்டாத ஊதாப்பூ உதிராத வீராப்பு வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பு..பு... வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு புது தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ கெட்டவர்க்கு மனம் இரும்பு நல்லவரை நீ விரும்பு எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு ஏழைகளின் நல்லுழைப்பு என்ன இங்கு அவர் பிழைப்பு வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு வீணாக இருக்கும் வம்பு வினையாகும் கைகலப்பு விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு கையோடு எடு சிலம்பு கலந்தாட நிமிர்ந்தெழும்பு கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு நாமெல்லாம் தெய்வ படைப்பு வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
Late 80s and 90 s are the golden era , No running behind money , life was very balanced and steady...enjoying annual holidays at paati veedu , mmmm .. lovely time not going to come back but when hearing these 90s songs I remember those days ! 😊...
நவரச நாயகன் கார்த்திக் ரசிகர்கள் லைக் போடுங்க பார்ப்போம் எவ்வளவு ரசிகர்கள் என்று 🥰🥰🥰
இவருக்கு ரசிகர்கூட்டம் அதிகம்தா❤❤❤❤❤❤
@@user-jr1pj9ug2q👍
😢99@@user-jr1pj9ug2q
எனக்கும்தான்
❤❤❤❤❤❤
இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்
Enakkum
Aslam
Enakkum
My favourite
வினாவே தவறானது யாருக்கு பிடிக்காமல் போகும் இப்பாடலை
அனந்தத்தை வாரி வழங்கும் பாடல்
கார்த்திக் அவர்கள் மட்டுமே சிவாஜி போன்ற நடிப்பு சாயல் 100% இல்லாமல் , அவருக்கென்று தனித்துவ நடிப்பு திறமை கொண்ட மிக பெரிய நட்சத்திரம்..👍👍👍
❤❤❤❤
😝😝😝🍌🍌🍌
🍌🍌🍌🍌😭😭😭😛😛
🎉😂😂🎉🎉🎉🎉😢@@RahulsalexanderRahulA😅
😮
எத்தனை நடிகர் இருந்தாலும் karthick அவர்களின் நடிப்பு தனி சிறப்பு
எங்கள் ஊர்ல பஞ்சாயத்துல ஒளியும் ஒலியும் ல கேட்ட முதல் பாட்டு மறக்க முடியாத நினைவுகள் ❤️
Neengal entha oor
@@jayakanthanraman5176 supramaniyapuram
🙏🇮🇳
@@Yaz-7869entha taluk
நான் விரும்பும் தமிழ் பாடல்களில் அதிகம் கார்த்தி அவர்களின் பாடல்களே மெய் மறந்து இருக்கும் இடம் மறந்து என்னையே பாட வைக்கும் இனிமையான பாடல்கள்
Sss
🎉 2:50 2:50 3:04 3:10 3:11 ❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉
அலட்டிக் கொள்ளாதஅழகான அருமையானநடிகர்
கார்த்திக் படங்கள் என்றாலே பாடல்கள் அருமையாக இருக்கும்
நவரச நாயகன் அவருக்கு நிகர் அவர் தான் 90's kids க்கு முதல் hero அதுக்கப்புறம் தான் அஜித் விஜய் எல்லாம்!
Ama bro .Karthik Prasanth than first.apuram than intha Vijay Ajith ellam
கரெக்டா சொன்னீர்கள் நண்பா
Prabu super acting
@@meyyarsrinithi8611 நன்றி நண்பா! இப்படி சோஷியல் மீடியா பதிவுகளில் கீழ்த்தரமாக பேசுங்கள், நடந்துக் கொள்ளுங்கள் அது உங்கள் விருப்பம் ஆனால் தளபதி பெயரை குறிப்பிட வேண்டாம் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது....
ஆனால் ஒரு pubilc போஸ்ட் இல் வந்து பெண்களை கொச்சை படுத்தும் வகையில் வார்த்தைகளை பேசும் உங்களை போன்ற கேடுகெட்ட கீழ்தரமான ஆட்கள் திரு.விஜய் அவர்களுக்கு ரசிகனாக இருப்பது அவமானமாக இருக்கிறது... என்ன செய்வது, மரியாதை, நல்ல குணங்கள், எல்லாம் பிறப்பிலேயே வர வேண்டும், இல்லாவிட்டால் அம்மா வளர்ப்பில் வர வேண்டும், ஆனால் உங்களுக்கு இவை இரண்டுமே இல்லை என்று தெரிகிறது...( நீங்கள் பேசியதை விட,அதிகமாக என்னாலும் பேச முடியும் ஆனால் என்ன செய்வது எங்கள் வீட்டில் என்னை அப்படி அநாகரிகமாக வளர்க்கவில்லை!!!) அடுத்த ஜென்மத்திலாவது இவை இரண்டும் பெற்று அறிவோடு வாழ எனது வாழ்த்துக்கள் 💐
Yes bro
அவர் தேவராக இருக்கட்டும் நான் மாற்று சாதிக்காரன் அவரை பிடிக்காது என்று யாரும் சொல்லமுடியாது அவர் மிகவும் நல்ல நடிகர் அவர் பாட்டுக்கு என்றும் ரசிகன்
இளையராஜா இசை கோர்ப்பு தேனாக பாடல் வரிகள் சேர்ப்பு நவரசநாயகனின் நடிப்பு அற்புதமான பூரிப்பு... ஆர்பரிப்பு
பாராட்டு தித்திப்பு
அருமையான ரசிப்பு
சிறப்பு
பூரிப்பு !
தும்பைப்பூ
90 காலகட்டத்தில் நவரச நாயகன் காட்டில் மழை பெய்த காலம் அருமையான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன
எத்தனை அழகான தமிழ், எத்தனை அழகான வரிகள், எத்தனை அழகான நவரசம். இளையராஜா வின் இசை...
கார்த்திக் அண்ணா... காலம் கடந்தும் நிப்பாரு
Semma semma song kiut
Eatho avan paddu eluthina mari
@@idayampesukirenஇத்யம் பேஸ்ருக்றேன்
Vanakam nan Chennai ninga
கங்கை அமரன்.எழுதியபாடல்...வனம்எல்லாம்சென்பகப்பூ..இந்தபாடலில்எத்தனைபூவருகிறது.இசை.இளயராஜா.எப்போதும்கேட்கலாம்நல்லபாடல்
தமிழ் தவிர வேறு மொழியில் இந்த பாடல் வரிகளை எழுத வாய்ப்பே இல்லை அது இளையராஜா மட்டும் தான் முடியும்
Nice songs
Super
ஹேய் என்னடா இது அநியாயமா இருக்கு
பாடல் வரிகளை எழுதியது பாடல் ஆசிரியர்
பாராட்டு என்னவோ இன்னொருத்தனுக்கா
முட்டால் தனமான பாராட்டு
True. I am proud to say i am a thamizhan
தெரிந்து கொண்டு பதிவுகளை போடவும் இளையராஜா tune மட்டுமே போடுவார் பாடல் வரிகள் எழுத மாட்டார்
நவரசமே எங்கள் உள்ளங்களில் எப்பொழுதும் நிறைந்து இருப்பவரே எந்த காலத்திலும் எங்களுக்கு நீங்கள் மட்டுமே ஒப்பற்ற சிறந்த நடிகர்
உண்மையான சூப்பர்ஸ்டார்
அவர்மாதிரி சிவாஜிகூடமுடியாது
Corrected sir
My favorite star
m. nanum ivar fanthan. but sivajiyala ivar mathiri mudiyathunu solla vendame.
കോയമ്പത്തൂരിൽ ഒരു ബസിൽ നിന്നും. ആദ്യം കേട്ടപ്പോൾ തന്നെ ഒത്തിരി ഇഷ്ടപ്പെട്ടു .പിന്നെ തെരഞ്ഞ് ഇവിടെ എത്തി 🤗💖
Love from Kerala
Love the composition 😊
Movie:Naadodi paatukaaran(1992), Actors Karthik, Mohini,,, Music Ilayaraja Singers Spb
அழகு மற்றும் நடிப்புக்கு செந்தகாரர் 🥳💯🥳
❤🎉❤🎉❤🎉🎉
செந்தகாரர் இல்லை சொந்தக்காரன். இது தான் sari ok ப்ரோ manimegalai Thangaraj.
இது போன்ற மிக இனிமை யான இசையை இப்போது வரும் சினிமா பாடல்களில் கேட்க முடியவில்லை ..
BV bu no
Yes bro
Correct bro
L
@@karthikkrishna5283 oóólll
இந்தப் பாடல் கேட்கும் போது நான் எங்க அம்மா உடன் வாழ்ந்த நாட்களை ஞாபகம் வருகிறது
I love song❤
நாடோடி பாட்டுக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடல் வனமெல்லாம் செண்பகப்பூ. இளையராஜா இசையமைப்பில் S.P.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல். கார்த்திக், சார்லி, சின்ன ஜெயந்தி, தியாகு, M.N.நம்பியார் அனைவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இப்பாடலில் வரிகள் முடியும் போது பூ என்று முடிவது தான் இப்பாடலின் சிறப்பு.
பதிவு 19.2.2021 இந்த வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க👍👍👍
Super cute song
21-2-23.
தமிழ் இனமும், மொழியும், மக்களும் திட்டமிட்டு அளிக்கப்பட்டு முடிந்தபின் நம் அடையாளமாக மிச்சம் இருக்க போவது இந்த மேதையின் இசை மட்டுமே
Yes I agree
No need your Tamil itself horrible
உலக மொழிகளின் தாய்
நம் தமிழ்
அன்னைக்கு அழிவே கிடையாது.
100/ true
Aama....English ippo tamil languge ah adichi gaali panniduchi...tamilans Hindus ah irukkum Tamil literature la top ....yeppo dravidans ah maari dumialans aanagalo appove Tamil gaaali
இன்றளவும் திருமண பந்தலில் அதிகம் கேட்கும் பாடல் 💞💞💓💓💞💞💕💕💓🥰
True
பூ என்ற வார்த்தையில் பாடல்வரிகள் எல்லாம் முடியும் அருமை கவிஞரே மற்றும் அழகிய இசை அமைத்த ராகதேவனுக்கும் நன்றி. SPB சாருக்கும். ஜெய் ஸ்ரீராம்
தாடி இல்லாமலும் அழகாக இருக்கிறார் நவரச நாயகன் கார்த்திக் 😍😍❤️
சரியா சொன்னீங்க
🎉🎉🎉❤❤❤உண்மை
ஊர்ல பஸ்ல போகும்போது இந்த பாட்ட கேட்டாலே மனசு எங்கேயோ போகும்
எத்தனை தலைமுறை கடந்தாலும் அழிக்க முடியாத காவியம்....
இசை எப்போதும் இளமையாகவே இருக்கிறது!
இப்பாடலை கேட்கும் போது ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி
90 பாடல் என்றாலே தனி சுகம்தான்
Sema song
Super
💪💪💪💪💪90skids
Correct Thala
Yes
கார்த்திக் சார் உங்களுக்கும் எஸ் baalasubbiramaniyam சார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
பாடலை கேட்கும் போது நம் மனம் முழுவதும் பூக்கள் 💐🌹
தமிழின் சிறந்த பாடல் வரிகள் பெற்ற ஒரு சிறந்த இசையில் கேட்டால் நோய்கள் குணமாகும்
kaviyakavinaar valli in pugal valgha
U̲r̲u̲t̲t̲u̲
@@vijayabhaskar5248 வாலிப கவிஞர் வாலி அவர்கள்....
கார்த்திக் நடிப்பு திறமையை அருமையான படம்
இளையராஜா இசை தான் இப்ப இருக்கிற ஒரே ஒரு மனஅமைதி க்கான வழி
The Legend Raja sir.God is gift
நவரச நாயகன் பாடல்கள் அனைத்தும் சிறப்பு ......
கார்த்திக் ரசிகர்கள் மன்றம் குலையநேரி ஜமீன் ......
Raina Ram சிறப்பு தலைவன்கோட்டை ஜமின்
எந்த குலையநேரி.....
நான் சிங்கம்பட்டி ஜமீன் மறவர்
@@hsivakumar70 I am a singampatti Jamin maravar
அது தமிழ் மொழியின் சிறப்பு
நவரச நாயகனின் தீவிர ரசிகன் நான்
இது போன்ற பாடல்கள் இளையராஜா அவர்களால் மட்டுமே இசை அமைக்க முடியும். எனது சின்ன வயதில் அதிக அளவில் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த வாழ்கையும் இனி வாராது . இது போன்ற பாடல்கள் இனி வாராது. அற்புதமான வாழ்கையும் போயாச்சு . பாடல்களும் போயாச்சு. 😭😭😭
எத்தனை பூ எங்கள் SPB அண்ணா குரலில். ..
பூ பூ என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் வரும் நல்ல வங்க வாழ்க எல்லாம் சாமி தானே சாட்சி இந்த வரிகள் அருமை.
இந்த பாடல் கேட்கும் போது எப்போதும் மனது இதமாக இருக்கிறது. , எத்தனை முறை கேட்டாலும் அழுக்காத இனிமை பூ.....
Good
S
palani amar true
Vijaykanth
@@dmanogarndmano7491 vijaykanth
பூ,பு வினை இயைபு நயத்தில் கொண்ட மிக இனிமையான பாடல்.....மிக அருமை
இப்படி ஒரு பாடல் வரிகள் தமிழ் மொழியில் மட்டுமே சாத்தியம்
Yes bro
உண்மை..
Sariya sonniga thambi
Yes
எங்கள் தமிழ் எவ்வளவு அழகு. தாயை பழித்தவனையும், தமிழை பழித்தவனையும் விட மாட்டோம்
பாட்டை எழுதியவர் இசை ஞானி ,SPB, Kartik and team! Super!
Lyrics written by "Gangai Amaran"
தினமும் கேட்டு விட்டு தான் தூங்குவேன் ... மிகவும் பிடித்த பாடல்..
வனமெல்லாம் செண்பகப்பூ...
வானெல்லாம் குங்குமப்பூ ...
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ. . . .
வனமெல்லாம் செண்பகப்பூ. . . .
வானெல்லாம் குங்குமப்பூ . . .
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ. . .
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு. . . .
வனமெல்லாம் செண்பகப்பூ. ..
வானெல்லாம் குங்குமப்பூ. . .
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ. . . .
ஆத்தோரம் பூங்கரும்பு. . .
காத்திருக்கும் சிறு எறும்பு. . .
அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ. . ..
பூத்திருக்கு தாமரப்பூ. . .
பொன்னிறத்து காஞ்சறம்பூ. . .
புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு. . .
எப்போதும் மாராப்பு. . .
எடுப்பான பூந்தோப்பு. . .
என்ன என்ன எங்கும் தித்திப்பு..பு...
ஒட்டாத ஊதாப்பூ. . . .
உதிராத வீராப்பு . . .
வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பு..பு......
வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு. . . .
புது தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு. . . .
வனமெல்லாம் செண்பகப்பூ. . . ..
வானெல்லாம் குங்குமப்பூ. . . . .
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ. . . .
கெட்டவர்க்கு மனம் இரும்பு. . . .
நல்லவரை நீ விரும்பு. . . .
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு. . . .
ஏழைகளின் நல்லுழைப்பு. . . .
என்ன இங்கு அவர் பிழைப்பு. . . .
வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு. . . .
வீணாக இருக்கும் வம்பு. . . .
வினையாகும் கைகலப்பு. . . .
விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு. . . .
கையோடு எடு சிலம்பு. . . .
கலந்தாட நிமிர்ந்தெழும்பு. . . .
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு. . . .
விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு. . . .
அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு. . . .
வனமெல்லாம் செண்பகப்பூ. . . .
வானெல்லாம் குங்குமப்பூ. . . .
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ. . . .
வனமெல்லாம் செண்பகப்பூ. . . .
வானெல்லாம் குங்குமப்பூ. . . .
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ. . . .
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு. . . .
நாமெல்லாம் தெய்வ படைப்பு. . . .
வனமெல்லாம் செண்பகப்பூ. . . .
வானெல்லாம் குங்குமப்பூ. . . .
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ. . . .
Thanks bro
Super bro
Happy
Nice. Song. Fantastic. I. Love. Karthik sir. Fan. Kalai
பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி.
பாடல் முடியும் விதம் மிக அருமை. இந்தப் படத்தில் இன்னொரு பாடல் மிக அருமையாக இருக்கும். மண்ணையும், பொன்னையும் என்ற பாடல். எல்லோரும் ஒரு முறை கேட்கவும்.
Heroine mohini evlo azhagu& Sema cute...... Karthik sir also
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கார்த்திக் சார் 😍😍😍😍
அனைத்து வார்த்தைகளும் பூ வில் முடியும் அருமை,அருமை இனிமையான"பாடல் தமிழின் அருமை
வாலியின் வைர வரிகள்.தமிழ் சமுதாயம் கொண்டாட மறந்த கவிஞன்
டாப் பூ ன்னு ஏதவது பூ இருக்க என்ன?
@@yusufwedsfathiema8203 yes
Iam 150like
Yes
Spb yude song search cheythapo kittiya song... superb.... but we lost the great person, singer... spb... i dont like to think u'hv gone....
🙏👍
நடோடி பாட்டுக்காரன் படத்தின் காப்பியே சங்கமம் திரைப்படம்
சகோ சங்கமம் வேறு கதை
நவரச நாயகனின் அருமையான பாடல்
நான் என் சவுண்ட் சர்விஸ் ல அடி கடி இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்
Ok
Sema azhagu karthick,& avaroda reaction romance laam endha hero kkum indhalavukku illa... karthick oda songs ellaaame awesome
Good
எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே உன்னை எண்ணி வாழூம் எந்தன் ஆவியே இந்த அழகான வரிகள் உனக்கு மட்டுமே சொந்தம்!என் இனியவனே என் கார்த்திக்.
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் 2வது படிக்கும் போது முத்துலட்சுமி டீச்சர்ட்ட அடி வாங்கினது தான் ஞாபகம் வரும்..(எல்லாரையும் பாட்டு பாடி டீச்சர் ஆடசொன்னதுக்கு நா இந்த பாடலுக்கு ஆடினேன் ஆடவே தெரியல அதனால அடிச்சாங்க)
🤣🤣🤣🤣🤣🤣
மலரும் நினைவுகள்...
@@vikramjeba1146 a
Memories
@@jeniferb8966 eeee
80s & 90s fav hero Karthick😍💜💜💜💜💜
2023 ல் யாராவது கேட்கிறீர்களா? ??
2024
2024 la Kekuran
2024 la யும் கேக்குறேன் aethana வருஷம் aanalaum இந்த song ketudae irukalam
அருமையான பாடல்
சூப்பர் ஹிட் சாங்
இதுபோன்ற பாடல்கள்
இப்போதெல்லாம் வரு
வதே இல்லை ...
தமிழ் மொழி யில் மட்டும் தான் இப்படி பாடல் வரிகள் வேறு எந்த மொழி யிலும் இல்லை என்பது உண்மை உண்மை உண்மை
உண்மை தமிழ் ❤❤❤❤மிக சிறந்த மொழி உலக பொது மொழி
இந்த முக லட்சணம் எந்த நடிகருக்கு வரும் நவரச திலகம் முத்துராமன் பெற்ற. எடுத்த முத்து காளை அல்லவா
🎉🎉❤❤❤
*இப்பாடலை வரினிக்க* *வரிகல் இல்லை...*
💐💐💐💐💐💐💐👍👍👍👍
நவரசநாயகனின் ஒவ்வொரு அசைவுகள் பார்த்து பார்த்து ரசித்தவர்கள நம் தமிழ்நாடு மக்கள் பெண்கள் இன்னும் வயது ஆனால் என்று பார்த்து ரசிப்பார்கள் அந்த காலத்தில் பத்து ரூபாய் சினிமா தான் நடக்கும் பயணம் தான் வரும் போது கரும்பு சாரு பருத்தி பால் ஜிகர்தண்டா இப்படி தான் வாழ்க்கை சினிமா தான் வாழ்க்கை நேரம் இருந்தால் தியேட்டர் வாசலில் கியூ நின்று எவ்வளவு ரசித்து படம் பார்ப்பார்கள் மதுரை வாழ் மக்கள் தியேட்டர் பெயர்கள் சினிப்பிரியா சுகப்பிரியா மினிப்பிரியா அமிர்தம் சிந்தாமணி நியூ சினிமா அபிராமி தியேட்டர் இன்னும் நிறைய நடனா நாட்டியா நர்த்தனா மற்றும் ஷா தியேட்டர் இன்னும் மீனாட்சி தியேட்டர் இன்னும் நிறைய அதெல்லாம் கவலை என்றால் என்னவென்று தெரியாத காலம் இப்போது நமக்கு எல்லாம் கவலை யாகி விட்டது இந்த பாடலின் மூலமாக நிம்மதி கிடைக்கும்
We can't forget 80 s to 90s
S.lot of theatres
பாடலில் ஒவ்வொரு வரியிலும் பூ பூ என்று வரும் அது போல கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு இது எல்லாம் இந்த பாட்டின் உயரிய வரிகள் நல்ல motivation song super super 👍
Super song .
அருமையான பறை இசை இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
தமிழன்னை இந்த கவிஞனின் நாவில் நடனமாடி இருக்கிறாள்.காலத்தால் அழியாத பாடல்.
வாலி -யின் எழுத்துக்களுக்கு அவர் மட்டுமே காரணம் :)
பாடலாசிரியர்- கங்கை அமரன்
நவரசநாயகனை தவிர வேறு எந்த நாயகனும் இவர் நடித்த எந்த படத்தையும் நடிக்க முடியாது.
என்றும் நான் இவர் ரசிகன்
Karttik my favourite hero ❤ 💙 😍 ♥ 💕 💖
வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு
வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
ஆத்தோரம் பூங்கரும்பு
காத்திருக்கும் சிறு எறும்பு
அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ
பூத்திருக்கு தாமரப்பூ
பொன்னிறத்து காஞ்சறம்பூ
புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு
எப்போதும் மாராப்பு
எடுப்பான பூந்தோப்பு
என்ன என்ன எங்கும் தித்திப்பு..பு...
ஒட்டாத ஊதாப்பூ
உதிராத வீராப்பு
வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பு..பு...
வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு
புது தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு
வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
கெட்டவர்க்கு மனம் இரும்பு
நல்லவரை நீ விரும்பு
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு
ஏழைகளின் நல்லுழைப்பு
என்ன இங்கு அவர் பிழைப்பு
வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு
வீணாக இருக்கும் வம்பு
வினையாகும் கைகலப்பு
விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு
கையோடு எடு சிலம்பு
கலந்தாட நிமிர்ந்தெழும்பு
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு
விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு
அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு
வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு
வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
உனக்காக நான் இருகேன் நண்பா
Thanks for lyrics
கம்பராமாயணத்தில் வரும் சண்பக காடுதோரும் என்ற பாடலில் வரிகளில் இந்தப் பாடல் வரிகள் உள்ளது என நினைக்கின்றேன்
எந்த வருடம் என்று ஞாபகம் இல்லை நான் சிறு வயதில் எங்கள் ஊரில் நானும் நேரடியாக படமாக்கப்பட்ட போது பார்த்த பாடல் மற்றும் இளையராஜா இசை மிகவும் சிறப்பு..🎵
எந்த ஊர் சகோதரா....
@@ananthiyappan1470 சிவகங்கை திருப்பத்தூரில் படமாக்கப்பட்ட பாடல் சகோ..
@@smrsarankumar 👍
@@smrsarankumar super bro✌ nan pakkathula ponnamaravathi than
@@SaravananSaravanan-cs1zc Ohh apediya super bro..
Miss you SPB sir the your voice never dies 💔
Spb uncle died analum very கிடே voice அதுக்கு அழிவே கிடையாது. MANIMEGALAI Thangaraj.
என்றுமே நீங்கள் நவரச நாயகன்தான் தலைவா
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் சூப்பர்
Ilayaraja & Karthik Combo All time Good Song
நவரச நாயகனுக்கு சிரிப்பே அழகு..........நவரசம்...அழகு. இசை. நடிப்பு
இரா கிட்டு தேவர். என்றும் ரசனையில்
Realy
I'm karthik fans
பூ பாடலும் பாலு சாரின் குரலில் மணம் வீசி மனதினை க் கொள்ளை கொள்ளுதே
இப்போதும் பயணங்களில் இந்த பாடலை கேட்டாலே மனம் சற்று நேரம் பின்னோக்கி போகும் சுகமே தனிதான்
கார்த்திக் மோகினி ஜோடி💋🍍🙏 சூப்பர்🙏🕌🌹
என்ன ஓரு தமிழ்,என்ன ஒரு இசை,என்ன ஒரு அழகு ..........
Mohini mam evalo azhaga erukanga....! Antha kaalam la pochi..! Athu Oru inimayana kaalam...!
பூ என்ற வரிகளில் வரும் பாடல் அதுவும் ஒரே வரிகளில் வரும் பாடல் மிகவும் அருமை
ஐயா இசைஞானி அவர்களே உங்கள் பாடல் உங்கள் இசையை கேட்டு விட்டு இப்போது பாடல்களை கேட்க முடியவில்லை மறுபடியும் நீங்கள் . வரனும் இசைஞானி இளையராஜா ரசிகன்
இந்த பாடலில் அனைத்து வரிகள் முடியும் கடைசி எழுத்து (பு )என்ன அருமையான வரிகள்..
என்னத்தான் இருந்தாலும் இசை ஞானி இசை ஞானி தான் 🙏🙏
இந்தமாதிரி பாடல் வரிகள் சூப்பர்
I m from kerala.one of my favourit song. I like karthik sir.
8012123253
@@NagaRajan-zf4iq pod punda
ശിങ്കാരി മേളം ഇളയരാജ പണ്ടേ വിട്ടതാ ..സോങ് തുടക്കത്തിൽ .പക്കാ ശിങ്കാരി മേളം .sooooper song
Am malayalam
Late 80s and 90 s are the golden era ,
No running behind money , life was very balanced and steady...enjoying annual holidays at paati veedu , mmmm .. lovely time not going to come back but when hearing these 90s songs I remember those days ! 😊...
Annan navarasa nayagan karthi fans like podunga 💛💚
Tamil language always very sweet. I'm very proud of tamilan.I love love Tamil language.
Hi thank you sir 🤝
idaikkala actor la my favourite hero 😍
SPB Sir.... Isai Vadivil Nengal Engal Ninaivil endrum....
இந்த மாதிரி பாட்டு இப்ப வந்தா நாம தான் கேட்க மாட்டோம் இந்த பிசியான உலகத்துல
Super madhyamavathi raga song SP sir great &Karthik sir acting super
My feverit
எல்லா பூவிலும் அழகான உண்மையை கூறியிருப்பார்கள்...அருமை...பூ
நெஞ்சை தொட்ட அழகிய பாடல், பாடல் வரிகள் முத்துக்களை கோர்த்தார் போல் உள்ளது
Super song
Yanaku petikum super nice song
இப்பேரது கேட்டுகொண்டிருக்கிறேன்
NavaRaSa NaaYaGaN Karthick SonG..Aiyo Adi DhooL 👌👌 👌