ஒப்பாரி என்பது கரைப்ப்பாரயும கரைய வைக்கும்...... அதாவது நம் சொந்த பந்தங்கள் இறந்துவிட்டால் முக்கியமாக நம் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி....போன்றவர்கள் இறந்துவிட்டால் அது நமக்கு பெரிய இழப்பாக இருக்கும்..... அதுவே நம் மனதில் ஒரு வடுவாக மாரிவிடும்..... ஆனால் ஒப்பாரி பாடுவதன் மூலம் நமக்கு அழுகை தானாகவே வரும்...... அதனால் தான் அந்த காலத்திலுருந்தே இந்த ஒப்பாரி பாடல் பாடப்பட்டது வருகிறது..... சிலப்பேர் இறுதிசடங்கிற்கு வந்தும் அழாமல் இருபாபர்..... அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்...... அவர் அழுது தன் மனதில் உள்ள பாறத்தை இறக்கிவைக்க இந்த மாதிரி ஒப்பாரி பாடல்கள் உதவியாக இருக்கும் என்பதற்காகத்தான்.......சாவுவீடுகளில் ஒப்பாரி பாடல் பாடப்படுகின்றது........ இது தமிழ்நாட்டி மிகவும் பிரபலம்...... குழந்தை பிறப்புக்கு ஒரு பாட்டு..... பேர் வைக்க ஒரு பாட்டு.... பெண்பிள்ளையாக இருந்தால் பெரியவலாகும்போது ஒரு பாட்டு...... திருமணத்தின்போது ஒரு பாட்டு...... அவளே ஒரு தாயாகும் போது ஒரு பாட்டு...... பிறகு முதிர்ந்து சாயும் போது ஒரு பாட்டு என தமிழர்களின் பாரம்பரியத்தை என்னவென்று சொல்வது..
Nice song bro unga song kta ya appa ya kuda iruka mari iruku bro.... thanks for this song
இந்த கதையை கேட்கும் பொழுது என் கண்ணெல்லாம் கலங்கி விட்டது நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி
அருமை நண்பா
சூப்பர் அண்ணா
Super na
J p veeramaea minjittinka super thalava
Vera level songs Anna
Very nice
Lovely my dear Anna 😍😍
Supur
ஒப்பாரி என்பது கரைப்ப்பாரயும கரைய வைக்கும்......
அதாவது நம் சொந்த பந்தங்கள் இறந்துவிட்டால் முக்கியமாக நம் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி....போன்றவர்கள் இறந்துவிட்டால் அது நமக்கு பெரிய இழப்பாக இருக்கும்.....
அதுவே நம் மனதில் ஒரு வடுவாக மாரிவிடும்.....
ஆனால் ஒப்பாரி பாடுவதன் மூலம் நமக்கு அழுகை தானாகவே வரும்......
அதனால் தான் அந்த காலத்திலுருந்தே இந்த ஒப்பாரி பாடல் பாடப்பட்டது வருகிறது.....
சிலப்பேர் இறுதிசடங்கிற்கு வந்தும் அழாமல் இருபாபர்.....
அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்......
அவர் அழுது தன் மனதில் உள்ள பாறத்தை இறக்கிவைக்க இந்த மாதிரி ஒப்பாரி பாடல்கள் உதவியாக இருக்கும் என்பதற்காகத்தான்.......சாவுவீடுகளில் ஒப்பாரி பாடல் பாடப்படுகின்றது........
இது தமிழ்நாட்டி மிகவும் பிரபலம்......
குழந்தை பிறப்புக்கு ஒரு பாட்டு.....
பேர் வைக்க ஒரு பாட்டு....
பெண்பிள்ளையாக இருந்தால் பெரியவலாகும்போது ஒரு பாட்டு......
திருமணத்தின்போது ஒரு பாட்டு......
அவளே ஒரு தாயாகும் போது ஒரு பாட்டு......
பிறகு முதிர்ந்து சாயும் போது ஒரு பாட்டு என தமிழர்களின் பாரம்பரியத்தை என்னவென்று சொல்வது..
Hi
உங்க பாடல் அருமை
i realize it's quite randomly asking but does anyone know a good site to stream new movies online?
@Reign Graham lately I have been using FlixZone. You can find it by googling :)
@Reign Graham I would suggest Flixzone. Just google for it :)
Supar
Miss you too appa 😭😭😭
அரும்மை கன்கலங்குகிரது
Super song
Ok😂😂😂❤❤❤
My appa death Day.
12/11/2018.
Today date
12/11/2019
I miss you appa
Hi
anna kann kalanga vachitinga